Message List: 9524
S.No | Message Title | Message | State | Created By | Creation Date | Status | Action |
---|---|---|---|---|---|---|---|
5881 | 24-08-2023 - Coonoor | Solidaridad மற்றும் Vodafone நிறுவனம் இணைந்து செயல்படுத்தும் Smart Agri Project மூலமாக பின்வரும் செய்தியினை பதிவு செய்கின்றோம். ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி முதல் 22ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னுரில் 6mm மழை பொழிவானது பதிவாகியுள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 22.7 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 13 degree celsius ஆகவும் பதிவாகியுள்ளது. வருகின்ற ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி முதல் 29ம் தேதி வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமானது முதல் கன மழை பொழிவிற்கு வாய்ப்புள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 19 முதல் 21 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 13 முதல் 14 degree celsius ஆகவும் காணப்படும். காற்றின் ஈரப்பதமானது காலை நேரத்தில் 95 சதவீதமாகவும் மாலை நேரத்தில் 60 சதவீதமாகவும் காணப்படும். காற்றின் வேகமானது வடமேற்கு திசையில் மணிக்கு சுமார் 3 முதல் 10 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இந்த மாதம் உரமிடுவதற்கு சரியான தருணம் ஆகும். ஒரு ஏக்கர் தோட்டத்திற்கு Urea 100 கிலோ மற்றும் 50 கிலோ MOP கலந்து இட வேண்டும். தேயிலை தோட்டம் களைகள் இல்லாமல் இருத்தல் அவசியம் ஆகும். மண்வெட்டியை கொண்டு களை எடுத்தலை தவிர்க்க வேண்டும் ஏனெனில் இவ்வாறு செய்யும் பொழுது மேல் மண்ணை இழக்க நேரிடும் களைக்கொல்லியை பயன்படுத்தி களையை கட்டுப்படுத்தும் பொழுது 500 மி லிட்டர் கிளைசல் + 500 கிராம் கயோலின் பவுடர் + 100 மி லிட்டர் நனைப்பானை 100 லிட்டர் தண்ணீருடன் கலந்து கை தெளிப்பான் மூலம் ஒரு ஏக்கருக்கு தெளிப்பதன் மூலம் களைகளை கட்டுப்படுத்தலாம். மட்டம் உடைப்பதற்கு தயாராக உள்ள தோட்டங்களில் இந்த மாதம் மட்டம் உடைத்தல் வேண்டும். மட்டம் உடைத்தலின் பொழுது செடியின் உயரமானது கொட்டை செடியாக இருப்பின் 22 – 24 அங்குலம் மற்றும் குளோனல் செடியாக இருப்பின் 24 – 26 அங்குலம் தரைமட்டத்திலிருந்து இருக்குமாறு பார்த்து கொள்ளவும். மட்டம் உடைக்கும் பொழுது ஒரு தடவை உடைக்காமல் மூன்று தடவை உடைத்தல் வேண்டும். நீலகிரியில் உள்ள சில பகுதிகளில் கொப்புள நோயின் தாக்கம் இந்த மாதத்தில் காணப்படலாம். இவ்வாறு காணப்பட்டால் ஒரு இலையில் ஒன்று அல்லது இரண்டு கொப்பளங்கள் உள்ளபோதே மருந்து தெளிக்க ஆரம்பிக்க வேண்டும். ஒரு ஏக்கர் கொண்ட தோட்டத்திற்கு காண்டாப் (Contaf) 80 மி. லிட்டர் + காப்பர் ஆக்ஸி குளோரைடு 85 கிராம் + 40 மி லிட்டர் நனைப்பான் (Wetting Agent) (அல்லது) டில்ட் 50 மி லிட்டர் + காப்பர் ஆக்ஸி குளோரைடு 85 கிராம் + 40 மி லிட்டர் நனைப்பானை விசைதெளிப்பான் மூலம் 40 லிட்டர் தண்ணீருடன் கலந்து இருபுறமும் இருவரிசையும், கைத்தெளிப்பான் மூலம் 80 லிட்டர் தண்ணீருடன் கலந்து இருபுறமும் ஒருவரிசையும் தெளிக்க வேண்டும். மேலும் 7065005054 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதின் மூலம் தேயிலை மற்றும் வேளாண் பயிர்களின் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம். | Tamil Nadu | Tamil Nadu | 23-08-2023 | Disable |
|
5882 | 24-08-2023 - Gudalur | Solidaridad மற்றும் Vodafone நிறுவனம் இணைந்து செயல்படுத்தும் Smart Agri Project மூலமாக பின்வரும் செய்தியினை பதிவு செய்கின்றோம். ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி முதல் 22ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் 44.2mm மழை பொழிவானது பதிவாகியுள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 28.8 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 17.9 degree celsius ஆகவும் பதிவாகியுள்ளது. வருகின்ற ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி முதல் 29ம் தேதி வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மிக லேசானது முதல் லேசான மழை பொழிவிற்கு வாய்ப்புள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 26 முதல் 27 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 19 முதல் 20 degree celsius ஆகவும் காணப்படும். காற்றின் ஈரப்பதமானது காலை நேரத்தில் 98 சதவீதமாகவும் மாலை நேரத்தில் 60 சதவீதமாகவும் காணப்படும். காற்றின் வேகமானது தென்மேற்கு திசையில் மணிக்கு சுமார் 2 முதல் 15 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இந்த மாதம் உரமிடுவதற்கு சரியான தருணம் ஆகும். ஒரு ஏக்கர் தோட்டத்திற்கு Urea 100 கிலோ மற்றும் 50 கிலோ MOP கலந்து இட வேண்டும். தேயிலை தோட்டம் களைகள் இல்லாமல் இருத்தல் அவசியம் ஆகும். மண்வெட்டியை கொண்டு களை எடுத்தலை தவிர்க்க வேண்டும் ஏனெனில் இவ்வாறு செய்யும் பொழுது மேல் மண்ணை இழக்க நேரிடும் களைக்கொல்லியை பயன்படுத்தி களையை கட்டுப்படுத்தும் பொழுது 500 மி லிட்டர் கிளைசல் + 500 கிராம் கயோலின் பவுடர் + 100 மி லிட்டர் நனைப்பானை 100 லிட்டர் தண்ணீருடன் கலந்து கை தெளிப்பான் மூலம் ஒரு ஏக்கருக்கு தெளிப்பதன் மூலம் களைகளை கட்டுப்படுத்தலாம். மட்டம் உடைப்பதற்கு தயாராக உள்ள தோட்டங்களில் இந்த மாதம் மட்டம் உடைத்தல் வேண்டும். மட்டம் உடைத்தலின் பொழுது செடியின் உயரமானது கொட்டை செடியாக இருப்பின் 22 – 24 அங்குலம் மற்றும் குளோனல் செடியாக இருப்பின் 24 – 26 அங்குலம் தரைமட்டத்திலிருந்து இருக்குமாறு பார்த்து கொள்ளவும். மட்டம் உடைக்கும் பொழுது ஒரு தடவை உடைக்காமல் மூன்று தடவை உடைத்தல் வேண்டும். நீலகிரியில் உள்ள சில பகுதிகளில் கொப்புள நோயின் தாக்கம் இந்த மாதத்தில் காணப்படலாம். இவ்வாறு காணப்பட்டால் ஒரு இலையில் ஒன்று அல்லது இரண்டு கொப்பளங்கள் உள்ளபோதே மருந்து தெளிக்க ஆரம்பிக்க வேண்டும். ஒரு ஏக்கர் கொண்ட தோட்டத்திற்கு காண்டாப் (Contaf) 80 மி. லிட்டர் + காப்பர் ஆக்ஸி குளோரைடு 85 கிராம் + 40 மி லிட்டர் நனைப்பான் (Wetting Agent) (அல்லது) டில்ட் 50 மி லிட்டர் + காப்பர் ஆக்ஸி குளோரைடு 85 கிராம் + 40 மி லிட்டர் நனைப்பானை விசைதெளிப்பான் மூலம் 40 லிட்டர் தண்ணீருடன் கலந்து இருபுறமும் இருவரிசையும், கைத்தெளிப்பான் மூலம் 80 லிட்டர் தண்ணீருடன் கலந்து இருபுறமும் ஒருவரிசையும் தெளிக்க வேண்டும். மேலும் 7065005054 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதின் மூலம் தேயிலை மற்றும் வேளாண் பயிர்களின் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம். | Tamil Nadu | Tamil Nadu | 23-08-2023 | Disable |
|
5883 | VIL -Adilabad-Bela-23-08-2023 | Bela- నమస్కారం తోటి రైతులకు...సాలిడారిడాడ్ మరియు వోడాఫోన్ ఐడియా ఫౌండేషన్ యొక్క స్మార్ట్ అగ్రి ప్రోగ్రామ్కు స్వాగతం. ఆదిలాబాద్లోని బేల వద్ద ఉన్న ఆటోమేటిక్ వాతావరణ కేంద్రం ప్రకారం.. ఈ వారంలో కనిష్ట ఉష్ణోగ్రత 24 నుండి 25 డిగ్రీల సెల్సియస్, గరిష్ట ఉష్ణోగ్రత 30 నుండి 32 డిగ్రీల సెల్సియస్గా ఉండే అవకాశం ఉందని వాతావరణ సూచన. ఈ వారం వాతావరణం పాక్షికంగా మేఘావృతమై ఉంటుంది, ఆగస్టు 25 మరియు 26 తేదీల్లో వర్షం పడే అవకాశం ఉంది. రైతులకు సలహాలు - వర్షం పడే అవకాశం ఉన్నందున, కలుపు తీయడం మరియు కలుపు తీయడం, పురుగుమందులు, శిలీంద్రనాశకాలు పిచికారీ చేయడం మరియు నిలబడి ఉన్న పంటలలో ఎరువులు వేయడం వంటి అంతర-సేద్య పనులను తదుపరి 3-4 రోజులు వాయిదా వేయాలి. అలాగే పంటను తడిపివేయకుండా చూడాలి. కొన్ని ప్రాంతాలలో, పొలంలో బ్యాక్టీరియా విల్ట్ మరియు కోణీయ ఆకు మచ్చ వ్యాధులు గమనించబడ్డాయి. కాపర్ ఆక్సిక్లోరైడ్ 50% w.g. బ్యాక్టీరియా స్కాబ్ వ్యాధి నిర్వహణ కోసం. 10 లీటర్ల నీటికి 25-30 గ్రాములు కలిపి పిచికారీ చేయాలి. కార్బెండజిమ్ 50% W లీఫ్ స్పాట్ డిసీజ్ మేనేజ్మెంట్ కోసం శిలీంద్ర సంహారిణి. పి. 4 గ్రా లేదా ప్రొపికోనజోల్ 25% ఇ.సి. 10 లీటర్ల నీటికి 10 మి.లీ కలిపి పిచికారీ చేయాలి. అలాగే వ్యాధి సోకిన పంటల అవశేషాలను సేకరించి పొలం బయట నాశనం చేయాలి. గులాబీ రంగు కాయతొలుచు పురుగును పర్యవేక్షించేందుకు హెక్టారుకు 7-8 కమగండ్ల ఉచ్చులు విత్తిన 45 నుండి 50 రోజుల తర్వాత వేయాలి. అలాగే, తెగులు సోకిన మొగ్గలను తీసి పొలం బయట నాశనం చేయాలి. పత్తి పంట 45-50 రోజుల కంటే తక్కువ ఉన్న చోట 5 శాతం నింబోలి యార్క్ పిచికారీ చేయాలి. పత్తి పంట 60 నుండి 70 రోజుల వయస్సులో ఉండి, తుడ్టూడ్ కిడిని కారణంగా ఆర్థికంగా నష్టపోయే స్థాయికి చేరుకున్నట్లయితే, ఫ్లూనికామిడ్ 50 WG @ 4 నుండి 6 గ్రాములు 10 లీటర్ల నీటికి లేదా ఎసిటాంప్రిడ్ 6 నుండి 8 గ్రాముల 10 లీటర్ల నీటికి కలిపి పిచికారీ చేయాలి. వర్షం మొదటి రోజు స్పష్టమైన మరియు ప్రశాంత వాతావరణంలో. ధన్యవాదాలు! ఈ సమాచారాన్ని మళ్లీ వినడానికి సున్నాని నొక్కండి. | Telangana | Telangana | 22-08-2023 | Disable |
|
5884 | VIL-Adilabad-Jainad-23-08-2023 | Jainad- నమస్కారం తోటి రైతులకు...సాలిడారిడాడ్ మరియు వోడాఫోన్ ఐడియా ఫౌండేషన్ యొక్క స్మార్ట్ అగ్రి ప్రోగ్రామ్కు స్వాగతం. ఆదిలాబాద్లోని జైనాద్లోని ఆటోమేటిక్ వాతావరణ కేంద్రం ప్రకారం.. ఈ వారంలో కనిష్ట ఉష్ణోగ్రత 24 నుండి 25 డిగ్రీల సెల్సియస్, గరిష్ట ఉష్ణోగ్రత 30 నుండి 31 డిగ్రీల సెల్సియస్గా ఉండే అవకాశం ఉందని వాతావరణ సూచన. ఈ వారం వాతావరణం పాక్షికంగా మేఘావృతమై ఉంటుంది, ఆగస్టు 24, 25 మరియు 26 తేదీల్లో వర్షం పడే అవకాశం ఉంది. రైతులకు సలహాలు - వర్షం పడే అవకాశం ఉన్నందున, కలుపు తీయడం మరియు కలుపు తీయడం, పురుగుమందులు, శిలీంద్రనాశకాలు పిచికారీ చేయడం మరియు నిలబడి ఉన్న పంటలలో ఎరువులు వేయడం వంటి అంతర-సేద్య పనులను తదుపరి 3-4 రోజులు వాయిదా వేయాలి. అలాగే పంటను తడిపివేయకుండా చూడాలి. కొన్ని ప్రాంతాలలో, పొలంలో బ్యాక్టీరియా విల్ట్ మరియు కోణీయ ఆకు మచ్చ వ్యాధులు గమనించబడ్డాయి. కాపర్ ఆక్సిక్లోరైడ్ 50% w.g. బ్యాక్టీరియా స్కాబ్ వ్యాధి నిర్వహణ కోసం. 10 లీటర్ల నీటికి @ 25-30 గ్రాములు కలిపి పిచికారీ చేయాలి. కార్బెండజిమ్ 50% W లీఫ్ స్పాట్ డిసీజ్ మేనేజ్మెంట్ కోసం శిలీంద్ర సంహారిణి. పి. 4 గ్రా లేదా ప్రొపికోనజోల్ 25% ఇ.సి. 10 లీటర్ల నీటికి 10 మి.లీ కలిపి పిచికారీ చేయాలి. అలాగే వ్యాధి సోకిన పంటల అవశేషాలను సేకరించి పొలం బయట నాశనం చేయాలి. గులాబీ రంగు కాయతొలుచు పురుగును పర్యవేక్షించేందుకు హెక్టారుకు 7-8 కమగండ్ల ఉచ్చులు విత్తిన 45 నుండి 50 రోజుల తర్వాత వేయాలి. అలాగే, తెగులు సోకిన మొగ్గలను తీసి పొలం బయట నాశనం చేయాలి. పత్తి పంట 45-50 రోజుల కంటే తక్కువ ఉన్న చోట 5 శాతం నింబోలి యార్క్ పిచికారీ చేయాలి. పత్తి పంట 60 నుండి 70 రోజుల వయస్సులో ఉండి, తుడ్టూడ్ కిడిని కారణంగా ఆర్థికంగా నష్టపోయే స్థాయికి చేరుకున్నట్లయితే, ఫ్లూనికామిడ్ 50 WG @ 4 నుండి 6 గ్రాములు 10 లీటర్ల నీటికి లేదా ఎసిటాంప్రిడ్ 6 నుండి 8 గ్రాముల 10 లీటర్ల నీటికి కలిపి పిచికారీ చేయాలి. వర్షం మొదటి రోజు స్పష్టమైన మరియు ప్రశాంత వాతావరణంలో. ధన్యవాదాలు! ఈ సమాచారాన్ని మళ్లీ వినడానికి సున్నాని నొక్కండి. | Telangana | Telangana | 22-08-2023 | Disable |
|
5885 | VIL -Adilabad-Bela-23-08-2023 | నమస్కారం తోటి రైతులకు...సాలిడారిడాడ్ మరియు వోడాఫోన్ ఐడియా ఫౌండేషన్ యొక్క స్మార్ట్ అగ్రి ప్రోగ్రామ్కు స్వాగతం. ఆదిలాబాద్లోని బేల వద్ద ఉన్న ఆటోమేటిక్ వాతావరణ కేంద్రం ప్రకారం.. ఈ వారంలో కనిష్ట ఉష్ణోగ్రత 24 నుండి 25 డిగ్రీల సెల్సియస్, గరిష్ట ఉష్ణోగ్రత 30 నుండి 32 డిగ్రీల సెల్సియస్గా ఉండే అవకాశం ఉందని వాతావరణ సూచన. ఈ వారం వాతావరణం పాక్షికంగా మేఘావృతమై ఉంటుంది, ఆగస్టు 25 మరియు 26 తేదీల్లో వర్షం పడే అవకాశం ఉంది. రైతులకు సలహాలు - వర్షం పడే అవకాశం ఉన్నందున, కలుపు తీయడం మరియు కలుపు తీయడం, పురుగుమందులు, శిలీంద్రనాశకాలు పిచికారీ చేయడం మరియు నిలబడి ఉన్న పంటలలో ఎరువులు వేయడం వంటి అంతర-సేద్య పనులను తదుపరి 3-4 రోజులు వాయిదా వేయాలి. అలాగే పంటను తడిపివేయకుండా చూడాలి. కొన్ని ప్రాంతాలలో, పొలంలో బ్యాక్టీరియా విల్ట్ మరియు కోణీయ ఆకు మచ్చ వ్యాధులు గమనించబడ్డాయి. కాపర్ ఆక్సిక్లోరైడ్ 50% w.g. బ్యాక్టీరియా స్కాబ్ వ్యాధి నిర్వహణ కోసం. 10 లీటర్ల నీటికి 25-30 గ్రాములు కలిపి పిచికారీ చేయాలి. కార్బెండజిమ్ 50% W లీఫ్ స్పాట్ డిసీజ్ మేనేజ్మెంట్ కోసం శిలీంద్ర సంహారిణి. పి. 4 గ్రా లేదా ప్రొపికోనజోల్ 25% ఇ.సి. 10 లీటర్ల నీటికి 10 మి.లీ కలిపి పిచికారీ చేయాలి. అలాగే వ్యాధి సోకిన పంటల అవశేషాలను సేకరించి పొలం బయట నాశనం చేయాలి. గులాబీ రంగు కాయతొలుచు పురుగును పర్యవేక్షించేందుకు హెక్టారుకు 7-8 కమగండ్ల ఉచ్చులు విత్తిన 45 నుండి 50 రోజుల తర్వాత వేయాలి. అలాగే, తెగులు సోకిన మొగ్గలను తీసి పొలం బయట నాశనం చేయాలి. పత్తి పంట 45-50 రోజుల కంటే తక్కువ ఉన్న చోట 5 శాతం నింబోలి యార్క్ పిచికారీ చేయాలి. పత్తి పంట 60 నుండి 70 రోజుల వయస్సులో ఉండి, తుడ్టూడ్ కిడిని కారణంగా ఆర్థికంగా నష్టపోయే స్థాయికి చేరుకున్నట్లయితే, ఫ్లూనికామిడ్ 50 WG @ 4 నుండి 6 గ్రాములు 10 లీటర్ల నీటికి లేదా ఎసిటాంప్రిడ్ 6 నుండి 8 గ్రాముల 10 లీటర్ల నీటికి కలిపి పిచికారీ చేయాలి. వర్షం మొదటి రోజు స్పష్టమైన మరియు ప్రశాంత వాతావరణంలో. ధన్యవాదాలు! ఈ సమాచారాన్ని మళ్లీ వినడానికి సున్నాని నొక్కండి. | Telangana | Telangana | 22-08-2023 | Disable |
|
5886 | VIL 3-Parbhani-Pingli-23-08-2023 | Parbhani (3)- नमस्कार शेतकरी बंधूंनो.... परभणी तालुक्यातील पिंगळी येथील स्वयंचलीत हवामान केंद्रातर्फे या आठवड्यातील हवामानाचा अंदाज असा, तापमान किमान 22 ते 23 अंश तर कमाल २९ ते ३१ अंश सेल्सियस एवढे राहील. या आठवड्यात वातावरण ढगाळ राहून दिनांक 23 व 24 ऑगस्ट रोजी पाऊस पडण्याची शक्यता आहे. शेतकऱ्यांसाठी सूचना – पावसाची शक्यता लक्षात घेता, आंतरमशागतीची कामे खुरपणी व डवरणी तसेच , कीटकनाशके, बुरशीनाशकांच्या फवारणी ची कामे आणि उभ्या पिकांमध्ये खते देण्याची कामे पुढील ३-४ दिवस पुढे ढकलावी. तसेच पिकास ओलीत करणे टाळावे. काही भागांमध्ये, शेतात जिवाणूजन्य करपा व पानांवरील कोणीय ठिपके रोग आढळून आले आहेत. जिवाणूजन्य करपा रोगाच्या त्यांच्या व्यवस्थापनासाठी कॉपर ऑक्सीक्लोराईड ५०% डब्लु.जी. @२५-३० ग्रॅम प्रति १० लिटर पाण्यात मिसळून फवारणी करावी. पानांवरील बुरशीजन्य ठिपके रोग व्यवस्थापनासाठी बुरशीनाशक म्हणून – कार्बेन्डाझिम ५०% डब्लू. पी. ४ ग्रॅम किंवा प्रोपीकॉनाझोल २५% ई.सी. १० मिली यांची प्रति १० लिटर पाण्यात मिसळून फवारणी करावी. तसेच रोगग्रस्त पिकांचे अवशेष गोळा करून शेताबाहेर नष्ट करावीत. गुलाबी बोंडबों अळीच्या निरीक्षणासाठी पेरणीनंतर ४५ ते 50 दिवसांनी प्रती हेक्टरी 7-8 कामगंध सापले लावावे. तसेच प्रादुर्भावग्रस्त डोमकळ्या काढून शेताबाहेर नष्ट कराव्या. कपाशीचे पीक 45-50 दिवसापेक्षा कमी असलेल्या ठिकाणी 5 टक्के निंबोली यार्कची फवारणी करावी. जिथे कपाशीचे पिक ६० ते 70 दिवसांचे आहे व तुडतुडे किडीनि आर्थिक नुकसान पातळी गाठत असल्यास फ्लॉनिकॅमिड ५० डब्ल्यूजी @ ४ ते 6 ग्राम प्रती १० लिटर पाणी किंवा असिटामप्रिड ६ ते ८ ग्रम प्रती १० लिटर पाणी मिसळुन पावसाच्या उघदिनान्त्र स्वच्छ व शांत हवामान असतांना फवारणी करावी. सॉलिडरीडॅड स्मार्ट ऍग्री प्रोग्राममध्ये आपले शंकासमाधान करण्यास कृपया संपर्क साधावा. मोबा. क्र. 9158261922. धन्यवाद! | Maharashtra | MH | 22-08-2023 | Disable |
|
5887 | VIL 3-Nanded-Loni-23-08-2023 | Nanded (3)- नमस्कार शेतकरी बंधूंनो...किनवट तालुक्यातील लोणी येथील स्वयंचलीत हवामान केंद्रातर्फे या आठवड्यातील हवामानाचा अंदाज असा, तापमान किमान 23 ते 24 अंश तर कमाल 30 ते 31 अंश सेल्सियस एवढे राहील. या आठवड्यात वातावरण अंशत: ढगाळ राहून दिनांक 24 व 25 ऑगस्ट रोजी पाऊस पडण्याची शक्यता आहे. शेतकऱ्यांसाठी सूचना – पावसाची शक्यता लक्षात घेता, आंतरमशागतीची कामे खुरपणी व डवरणी तसेच , कीटकनाशके, बुरशीनाशकांच्या फवारणी ची कामे आणि उभ्या पिकांमध्ये खते देण्याची कामे पुढील ३-४ दिवस पुढे ढकलावी. तसेच पिकास ओलीत करणे टाळावे. काही भागांमध्ये, शेतात जिवाणूजन्य करपा व पानांवरील कोणीय ठिपके रोग आढळून आले आहेत. जिवाणूजन्य करपा रोगाच्या त्यांच्या व्यवस्थापनासाठी कॉपर ऑक्सीक्लोराईड ५०% डब्लु.जी. @२५-३० ग्रॅम प्रति १० लिटर पाण्यात मिसळून फवारणी करावी. पानांवरील बुरशीजन्य ठिपके रोग व्यवस्थापनासाठी बुरशीनाशक म्हणून – कार्बेन्डाझिम ५०% डब्लू. पी. ४ ग्रॅम किंवा प्रोपीकॉनाझोल २५% ई.सी. १० मिली यांची प्रति १० लिटर पाण्यात मिसळून फवारणी करावी. तसेच रोगग्रस्त पिकांचे अवशेष गोळा करून शेताबाहेर नष्ट करावीत. गुलाबी बोंडबों अळीच्या निरीक्षणासाठी पेरणीनंतर ४५ ते 50 दिवसांनी प्रती हेक्टरी 7-8 कामगंध सापले लावावे. तसेच प्रादुर्भावग्रस्त डोमकळ्या काढून शेताबाहेर नष्ट कराव्या. कपाशीचे पीक 45-50 दिवसापेक्षा कमी असलेल्या ठिकाणी 5 टक्के निंबोली यार्कची फवारणी करावी. जिथे कपाशीचे पिक ६० ते 70 दिवसांचे आहे व तुडतुडे किडीनि आर्थिक नुकसान पातळी गाठत असल्यास फ्लॉनिकॅमिड ५० डब्ल्यूजी @ ४ ते 6 ग्राम प्रती १० लिटर पाणी किंवा असिटामप्रिड ६ ते ८ ग्रम प्रती १० लिटर पाणी मिसळुन पावसाच्या उघदिनान्त्र स्वच्छ व शांत हवामान असतांना फवारणी करावी. सॉलिडरीडॅड स्मार्ट ऍग्री प्रोग्राममध्ये आपले शंकासमाधान करण्यास कृपया संपर्क साधावा. मोबा. क्र. 9158261922. धन्यवाद! | Maharashtra | MH | 22-08-2023 | Disable |
|
5888 | VIL 1-Nanded-Tulshi-23-08-2023 | Nanded (1)-नमस्कार शेतकरी बंधूंनो... माहुर तालुक्यातील तुळशी येथील स्वयंचलीत हवामान केंद्रातर्फे या आठवड्यातील हवामानाचा अंदाज असा, तापमान किमान 23 ते 24 अंश तर कमाल 30 ते 31 अंश सेल्सियस एवढे राहील. या आठवड्यात वातावरण ढगाळ राहून दिनांक 24, 25 व 26 ऑगस्ट रोजी पाऊस पडण्याची शक्यता आहे. शेतकऱ्यांसाठी सूचना - पावसाची शक्यता लक्षात घेता, आंतरमशागतीची कामे खुरपणी व डवरणी तसेच , कीटकनाशके, बुरशीनाशकांच्या फवारणी ची कामे आणि उभ्या पिकांमध्ये खते देण्याची कामे पुढील ३-४ दिवस पुढे ढकलावी. तसेच पिकास ओलीत करणे टाळावे. काही भागांमध्ये, शेतात जिवाणूजन्य करपा व पानांवरील कोणीय ठिपके रोग आढळून आले आहेत. जिवाणूजन्य करपा रोगाच्या त्यांच्या व्यवस्थापनासाठी कॉपर ऑक्सीक्लोराईड ५०% डब्लु.जी. @२५-३० ग्रॅम प्रति १० लिटर पाण्यात मिसळून फवारणी करावी. पानांवरील बुरशीजन्य ठिपके रोग व्यवस्थापनासाठी बुरशीनाशक म्हणून – कार्बेन्डाझिम ५०% डब्लू. पी. ४ ग्रॅम किंवा प्रोपीकॉनाझोल २५% ई.सी. १० मिली यांची प्रति १० लिटर पाण्यात मिसळून फवारणी करावी. तसेच रोगग्रस्त पिकांचे अवशेष गोळा करून शेताबाहेर नष्ट करावीत. गुलाबी बोंडबों अळीच्या निरीक्षणासाठी पेरणीनंतर ४५ ते 50 दिवसांनी प्रती हेक्टरी 7-8 कामगंध सापले लावावे. तसेच प्रादुर्भावग्रस्त डोमकळ्या काढून शेताबाहेर नष्ट कराव्या. कपाशीचे पीक 45-50 दिवसापेक्षा कमी असलेल्या ठिकाणी 5 टक्के निंबोली यार्कची फवारणी करावी. जिथे कपाशीचे पिक ६० ते 70 दिवसांचे आहे व तुडतुडे किडीनि आर्थिक नुकसान पातळी गाठत असल्यास फ्लॉनिकॅमिड ५० डब्ल्यूजी @ ४ ते 6 ग्राम प्रती १० लिटर पाणी किंवा असिटामप्रिड ६ ते ८ ग्रम प्रती १० लिटर पाणी मिसळुन पावसाच्या उघदिनान्त्र स्वच्छ व शांत हवामान असतांना फवारणी करावी. सॉलिडरीडॅड स्मार्ट ऍग्री प्रोग्राममध्ये आपले शंकासमाधान करण्यास कृपया संपर्क साधावा. मोबा. क्र. 9158261922. धन्यवाद! | Maharashtra | MH | 22-08-2023 | Disable |
|
5889 | VIL 2-Yavatmal-Ner-23-08-2023 | Yavatmal (2)- नमस्कार शेतकरी बंधूंनो...नेर तालुक्यातील मोझर येथील स्वयंचलीत हवामान केंद्रातर्फे या आठवड्यातील हवामानाचा अंदाज असा, तापमान किमान 23 ते 24 अंश तर कमाल 29 ते 31 अंश सेल्सियस एवढे राहील. या आठवड्यात वातावरण अंशत: ढगाळ राहून तुरळक पाउस पडण्याची शक्यता आहे. शेतकऱ्यांसाठी सूचना –पावसाची शक्यता लक्षात घेता, आंतरमशागतीची कामे खुरपणी व डवरणी तसेच , कीटकनाशके, बुरशीनाशकांच्या फवारणी ची कामे आणि उभ्या पिकांमध्ये खते देण्याची कामे पुढील ३-४ दिवस पुढे ढकलावी. तसेच पिकास ओलीत करणे टाळावे. काही भागांमध्ये, शेतात जिवाणूजन्य करपा व पानांवरील कोणीय ठिपके रोग आढळून आले आहेत. जिवाणूजन्य करपा रोगाच्या त्यांच्या व्यवस्थापनासाठी कॉपर ऑक्सीक्लोराईड ५०% डब्लु.जी. @२५-३० ग्रॅम प्रति १० लिटर पाण्यात मिसळून फवारणी करावी. पानांवरील बुरशीजन्य ठिपके रोग व्यवस्थापनासाठी बुरशीनाशक म्हणून – कार्बेन्डाझिम ५०% डब्लू. पी. ४ ग्रॅम किंवा प्रोपीकॉनाझोल २५% ई.सी. १० मिली यांची प्रति १० लिटर पाण्यात मिसळून फवारणी करावी. तसेच रोगग्रस्त पिकांचे अवशेष गोळा करून शेताबाहेर नष्ट करावीत. गुलाबी बोंडबों अळीच्या निरीक्षणासाठी पेरणीनंतर ४५ ते 50 दिवसांनी प्रती हेक्टरी 7-8 कामगंध सापले लावावे. तसेच प्रादुर्भावग्रस्त डोमकळ्या काढून शेताबाहेर नष्ट कराव्या. कपाशीचे पीक 45-50 दिवसापेक्षा कमी असलेल्या ठिकाणी 5 टक्के निंबोली यार्कची फवारणी करावी. जिथे कपाशीचे पिक ६० ते 70 दिवसांचे आहे व तुडतुडे किडीनि आर्थिक नुकसान पातळी गाठत असल्यास फ्लॉनिकॅमिड ५० डब्ल्यूजी @ ४ ते 6 ग्राम प्रती १० लिटर पाणी किंवा असिटामप्रिड ६ ते ८ ग्रम प्रती १० लिटर पाणी मिसळुन पावसाच्या उघदिनान्त्र स्वच्छ व शांत हवामान असतांना फवारणी करावी. सॉलिडरीडॅड स्मार्ट ऍग्री प्रोग्राममध्ये आपले शंकासमाधान करण्यास कृपया संपर्क साधावा. मोबा. क्र. 9158261922. धन्यवाद! | Maharashtra | MH | 22-08-2023 | Disable |
|
5890 | VIL 1-Yavatmal-Ghatanji-23-08-2023 | नमस्कार शेतकरी बंधूंनो... घाटंजी तालुक्यातील मारेगाव येथील स्वयंचलीत हवामान केंद्रातर्फे या आठवड्यातील हवामानाचा अंदाज असा, तापमान किमान २३ ते २४ अंश तर कमाल 30 ते 31 अंश सेल्सियस एवढे राहील. या आठवड्यात वातावरण ढगाळ राहून दिनांक 25 ऑगस्ट रोजी पाऊस पडण्याची शक्यता आहे. शेतकऱ्यांसाठी सूचना –पावसाची शक्यता लक्षात घेता, आंतरमशागतीची कामे खुरपणी व डवरणी तसेच , कीटकनाशके, बुरशीनाशकांच्या फवारणी ची कामे आणि उभ्या पिकांमध्ये खते देण्याची कामे पुढील ३-४ दिवस पुढे ढकलावी. तसेच पिकास ओलीत करणे टाळावे. काही भागांमध्ये, शेतात जिवाणूजन्य करपा व पानांवरील कोणीय ठिपके रोग आढळून आले आहेत. जिवाणूजन्य करपा रोगाच्या त्यांच्या व्यवस्थापनासाठी कॉपर ऑक्सीक्लोराईड ५०% डब्लु.जी. @२५-३० ग्रॅम प्रति १० लिटर पाण्यात मिसळून फवारणी करावी. पानांवरील बुरशीजन्य ठिपके रोग व्यवस्थापनासाठी बुरशीनाशक म्हणून – कार्बेन्डाझिम ५०% डब्लू. पी. ४ ग्रॅम किंवा प्रोपीकॉनाझोल २५% ई.सी. १० मिली यांची प्रति १० लिटर पाण्यात मिसळून फवारणी करावी. तसेच रोगग्रस्त पिकांचे अवशेष गोळा करून शेताबाहेर नष्ट करावीत. गुलाबी बोंडबों अळीच्या निरीक्षणासाठी पेरणीनंतर ४५ ते 50 दिवसांनी प्रती हेक्टरी 7-8 कामगंध सापले लावावे. तसेच प्रादुर्भावग्रस्त डोमकळ्या काढून शेताबाहेर नष्ट कराव्या. कपाशीचे पीक 45-50 दिवसापेक्षा कमी असलेल्या ठिकाणी 5 टक्के निंबोली यार्कची फवारणी करावी. जिथे कपाशीचे पिक ६० ते 70 दिवसांचे आहे व तुडतुडे किडीनि आर्थिक नुकसान पातळी गाठत असल्यास फ्लॉनिकॅमिड ५० डब्ल्यूजी @ ४ ते 6 ग्राम प्रती १० लिटर पाणी किंवा असिटामप्रिड ६ ते ८ ग्रम प्रती १० लिटर पाणी मिसळुन पावसाच्या उघदिनान्त्र स्वच्छ व शांत हवामान असतांना फवारणी करावी. सॉलिडरीडॅड स्मार्ट ऍग्री प्रोग्राममध्ये आपले शंकासमाधान करण्यास कृपया संपर्क साधावा. मोबा. क्र. 9158261922. धन्यवाद! | Maharashtra | MH | 22-08-2023 | Disable |
|