Message List: 9554
S.No | Message Title | Message | State | Created By | Creation Date | Status | Action |
---|---|---|---|---|---|---|---|
7391 | 03-05-2023 - Kotagiri | Solidaridad மற்றும் Vodafone நிறுவனம் இணைந்து செயல்படுத்தும் Smart Agri Project மூலமாக பின்வரும் செய்தியினை பதிவு செய்கின்றோம். ஏப்ரல் மாதம் 26ம் தேதி முதல் மே மாதம் 2ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் 151.4mm மழை பொழிவானது பதிவாகியுள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 22.6 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 14.4 degree celsius ஆகவும் பதிவாகியுள்ளது. வருகின்ற மே மாதம் 3ம் தேதி முதல் 9ம் தேதி வரை வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். 3, 4 மற்றும் 8ம் தேதிகளில் கன முதல் மிக கன மழை பொழிவிற்கு வாய்ப்புள்ளது. மற்ற நாட்களில் மிக லேசானது முதல் லேசான மழை பொழிவிற்கு வாய்ப்புள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 18 முதல் 21 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 14 முதல் 15 degree celsius ஆகவும் காணப்படும். காற்றின் ஈரப்பதமானது காலை நேரத்தில் 95 சதவீதமாகவும் மாலை நேரத்தில் 60 சதவீதமாகவும் காணப்படும். காற்றின் வேகமானது வடகிழக்கு மற்றும் தென்மேற்கு திசையில் மணிக்கு சுமார் 2 முதல் 6 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஏப்ரல் மாதத்தின் இறுதியில் 4 cm மழை கிடைத்தவுடன் கவாத்து செய்ய ஆரம்பிக்கலாம். கவாத்து செய்யும் பொழுது செடியின் உயரமானது கொட்டை செடியாக இருப்பின் 12 – 14 அங்குலம் மற்றும் குளோனல் செடியாக இருப்பின் 14 – 16 அங்குலம் தரைமட்டத்திலிருந்து இருக்குமாறு பார்த்து கொள்ளவும். கவாத்து செய்ய கத்தி அல்லது இயந்திரத்தை பயன்படுத்தலாம். கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் நவம்பர் மாதத்தில் கவாத்து செய்த தோட்டங்களில் இந்த மாதம் மட்டம் உடைத்தல் வேண்டும். மட்டம் உடைத்தலின் பொழுது செடியின் உயரமானது கொட்டை செடியாக இருப்பின் 22 – 24 அங்குலம் மற்றும் குளோனல் செடியாக இருப்பின் 24 – 26 அங்குலம் தரைமட்டத்திலிருந்து இருக்குமாறு பார்த்து கொள்ளவும். மட்டம் உடைக்கும் பொழுது ஒரு தடவை உடைக்காமல் மூன்று தடவை உடைத்தல் வேண்டும். பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் மண் பரிசோதனை செய்ய தவறியவர்கள் இந்த மாதத்தில் மண் பரிசோதனை செய்து அதன் அடிப்படையில் டோலமைட் பரப்பி கார அமில நிலையை சரி செய்வது அவசியமாகும். ஏக்கருக்கு தேவைப்படும் அளவானது கார அமில நிலை 4-ற்கும் குறைவாக உள்ள தோட்டங்களில் 1600 கிலோவும், 4.1 முதல் 4.3 வரை உள்ள தோட்டங்களில் 1200 கிலோவும், 4.4 முதல் 4.7 வரை உள்ள தோட்டங்களில் 800 கிலோவும், 4.7 முதல் 5 வரை உள்ள தோட்டங்களில் 400 கிலோவும் தேவைப்படும். சிவப்பு நிற சிலந்தி பாதிப்பு உள்ள தோட்டங்களில் 40 கிராம் Wettable Sulphur (80%) ஐ 10 லிட்டர் தண்ணீர் கலந்து 7 – 10 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்கலாம். இவ்வாறு செய்யும் பொழுது ஒரு ஏக்கருக்ரு 400 கிராம் Wettable Sulphur- ம் 100 லிட்டர் தண்ணீரும் தேவைப்படும். உருளைக்கிழங்கில் களை போட்டியின் முக்கியமான காலம் 60 நாட்கள் வரை இருக்கும். இந்த காலகட்டத்தில் வயலை களைகள் இல்லாமல் வைத்திருப்பது அவசியம் ஆகும். ஸ்டோலன்களுக்கு இடையூறு இல்லாமல் 45-வது நாளில் முதல் மண்வெட்டியையும், 60-வது நாளில் இரண்டாவது மண்வெட்டியையும் பயன்படுத்தி மண் அணைத்தல் வேண்டும். மேலும் 7065005054 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதின் மூலம் தேயிலை மற்றும் வேளாண் பயிர்களின் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம். நன்றி. | Tamil Nadu | Tamil Nadu | 03-05-2023 | Disable |
|
7392 | 03-05-2023 - Coonoor | Solidaridad மற்றும் Vodafone நிறுவனம் இணைந்து செயல்படுத்தும் Smart Agri Project மூலமாக பின்வரும் செய்தியினை பதிவு செய்கின்றோம். ஏப்ரல் மாதம் 26ம் தேதி முதல் மே மாதம் 2ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னுரில் 132.2mm மழை பொழிவானது பதிவாகியுள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 23 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 13.9 degree celsius ஆகவும் பதிவாகியுள்ளது. வருகின்ற மே மாதம் 3ம் தேதி முதல் 9ம் தேதி வரை வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். 3 ம் தேதி முதல் 5ம் தேதி வரை கன முதல் மிக கன மழை பொழிவிற்கு வாய்ப்புள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 18 முதல் 22 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 14 முதல் 15 degree celsius ஆகவும் காணப்படும். காற்றின் ஈரப்பதமானது காலை நேரத்தில் 98 சதவீதமாகவும் மாலை நேரத்தில் 80 சதவீதமாகவும் காணப்படும். காற்றின் வேகமானது வடகிழக்கு திசையில் மணிக்கு சுமார் 2 முதல் 6 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஏப்ரல் மாதத்தின் இறுதியில் 4 cm மழை கிடைத்தவுடன் கவாத்து செய்ய ஆரம்பிக்கலாம். கவாத்து செய்யும் பொழுது செடியின் உயரமானது கொட்டை செடியாக இருப்பின் 12 – 14 அங்குலம் மற்றும் குளோனல் செடியாக இருப்பின் 14 – 16 அங்குலம் தரைமட்டத்திலிருந்து இருக்குமாறு பார்த்து கொள்ளவும். கவாத்து செய்ய கத்தி அல்லது இயந்திரத்தை பயன்படுத்தலாம். கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் நவம்பர் மாதத்தில் கவாத்து செய்த தோட்டங்களில் இந்த மாதம் மட்டம் உடைத்தல் வேண்டும். மட்டம் உடைத்தலின் பொழுது செடியின் உயரமானது கொட்டை செடியாக இருப்பின் 22 – 24 அங்குலம் மற்றும் குளோனல் செடியாக இருப்பின் 24 – 26 அங்குலம் தரைமட்டத்திலிருந்து இருக்குமாறு பார்த்து கொள்ளவும். மட்டம் உடைக்கும் பொழுது ஒரு தடவை உடைக்காமல் மூன்று தடவை உடைத்தல் வேண்டும். பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் மண் பரிசோதனை செய்ய தவறியவர்கள் இந்த மாதத்தில் மண் பரிசோதனை செய்து அதன் அடிப்படையில் டோலமைட் பரப்பி கார அமில நிலையை சரி செய்வது அவசியமாகும். ஏக்கருக்கு தேவைப்படும் அளவானது கார அமில நிலை 4-ற்கும் குறைவாக உள்ள தோட்டங்களில் 1600 கிலோவும், 4.1 முதல் 4.3 வரை உள்ள தோட்டங்களில் 1200 கிலோவும், 4.4 முதல் 4.7 வரை உள்ள தோட்டங்களில் 800 கிலோவும், 4.7 முதல் 5 வரை உள்ள தோட்டங்களில் 400 கிலோவும் தேவைப்படும். சிவப்பு நிற சிலந்தி பாதிப்பு உள்ள தோட்டங்களில் 40 கிராம் Wettable Sulphur (80%) ஐ 10 லிட்டர் தண்ணீர் கலந்து 7 – 10 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்கலாம். இவ்வாறு செய்யும் பொழுது ஒரு ஏக்கருக்ரு 400 கிராம் Wettable Sulphur- ம் 100 லிட்டர் தண்ணீரும் தேவைப்படும். உருளைக்கிழங்கில் களை போட்டியின் முக்கியமான காலம் 60 நாட்கள் வரை இருக்கும். இந்த காலகட்டத்தில் வயலை களைகள் இல்லாமல் வைத்திருப்பது அவசியம் ஆகும். ஸ்டோலன்களுக்கு இடையூறு இல்லாமல் 45 வது நாளில் முதல் மண்வெட்டியையும், 60 வது நாளில் இரண்டாவது மண்வெட்டியையும் பயன்படுத்தி மண் அணைத்தல் வேண்டும். மேலும் 7065005054 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதின் மூலம் தேயிலை மற்றும் வேளாண் பயிர்களின் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம். நன்றி. | Tamil Nadu | Tamil Nadu | 03-05-2023 | Disable |
|
7393 | 03-05-2023 - Gudalur | Solidaridad மற்றும் Vodafone நிறுவனம் இணைந்து செயல்படுத்தும் Smart Agri Project மூலமாக பின்வரும் செய்தியினை பதிவு செய்கின்றோம். ஏப்ரல் மாதம் 26ம் தேதி முதல் மே மாதம் 2ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் 18mm மழை பொழிவானது பதிவாகியுள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 30.4 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 18.9 degree celsius ஆகவும் பதிவாகியுள்ளது. வருகின்ற மே மாதம் 3ம் தேதி முதல் 9ம் தேதி வரை வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மிக லேசானது முதல் லேசான மழை பொழிவிற்கு வாய்ப்புள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 23 முதல் 26 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 20 முதல் 21 degree celsius ஆகவும் காணப்படும். காற்றின் ஈரப்பதமானது காலை நேரத்தில் 98 சதவீதமாகவும் மாலை நேரத்தில் 60 சதவீதமாகவும் காணப்படும். காற்றின் வேகமானது தென்மேற்கு திசையில் மணிக்கு சுமார் 2 முதல் 7 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஏப்ரல் மாதத்தின் இறுதியில் 4 cm மழை கிடைத்தவுடன் கவாத்து செய்ய ஆரம்பிக்கலாம். கவாத்து செய்யும் பொழுது செடியின் உயரமானது கொட்டை செடியாக இருப்பின் 12 – 14 அங்குலம் மற்றும் குளோனல் செடியாக இருப்பின் 14 – 16 அங்குலம் தரைமட்டத்திலிருந்து இருக்குமாறு பார்த்து கொள்ளவும். கவாத்து செய்ய கத்தி அல்லது இயந்திரத்தை பயன்படுத்தலாம். கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் நவம்பர் மாதத்தில் கவாத்து செய்த தோட்டங்களில் இந்த மாதம் மட்டம் உடைத்தல் வேண்டும். மட்டம் உடைத்தலின் பொழுது செடியின் உயரமானது கொட்டை செடியாக இருப்பின் 22 – 24 அங்குலம் மற்றும் குளோனல் செடியாக இருப்பின் 24 – 26 அங்குலம் தரைமட்டத்திலிருந்து இருக்குமாறு பார்த்து கொள்ளவும். மட்டம் உடைக்கும் பொழுது ஒரு தடவை உடைக்காமல் மூன்று தடவை உடைத்தல் வேண்டும். பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் மண் பரிசோதனை செய்ய தவறியவர்கள் இந்த மாதத்தில் மண் பரிசோதனை செய்து அதன் அடிப்படையில் டோலமைட் பரப்பி கார அமில நிலையை சரி செய்வது அவசியமாகும். ஏக்கருக்கு தேவைப்படும் அளவானது கார அமில நிலை 4-ற்கும் குறைவாக உள்ள தோட்டங்களில் 1600 கிலோவும், 4.1 முதல் 4.3 வரை உள்ள தோட்டங்களில் 1200 கிலோவும், 4.4 முதல் 4.7 வரை உள்ள தோட்டங்களில் 800 கிலோவும், 4.7 முதல் 5 வரை உள்ள தோட்டங்களில் 400 கிலோவும் தேவைப்படும். சிவப்பு நிற சிலந்தி பாதிப்பு உள்ள தோட்டங்களில் 40 கிராம் Wettable Sulphur (80%) ஐ 10 லிட்டர் தண்ணீர் கலந்து 7 – 10 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்கலாம். இவ்வாறு செய்யும் பொழுது ஒரு ஏக்கருக்ரு 400 கிராம் Wettable Sulphur- ம் 100 லிட்டர் தண்ணீரும் தேவைப்படும். மேலும் 7065005054 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதின் மூலம் தேயிலை மற்றும் வேளாண் பயிர்களின் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம். நன்றி. | Tamil Nadu | Tamil Nadu | 03-05-2023 | Disable |
|
7394 | असमय बारिश पर सलाह Nagoniya Jhalawar | वोडाफोन आईडिया फाउंडेशन एवं सोलीडरिडाड द्वारा क्रियान्वित स्मार्ट एग्री कार्यक्रम में आपका स्वागत है I किसानों के लिए सम-सामयिक सलाह: ग्राम नगोनिया जिला झालावाड़ ऑटोमैटिक वेदर स्टेशन के अनुसार इस सप्ताह 02 मई से 08 मई के दौरान दिन में 37 और रात में 25 डिग्री सेल्सियस तापक्रम रहने का अनुमान है । पिछले सप्ताह में 39.2 मिलीमीटर बारिश दर्जे हुई है । आगामी सप्ताह मे बुधवार को 55 % बारिश होने की सभांवना है। पिछले सप्ताह हुई बेमौसम बारिश के कारण रस चूसक कीड़े ग्रीष्मकालीन मूंग की पतियों, तनो का रस चूसकर फसल को हानि पहुचा सकते हैंI इन कीड़ों की रोकथाम हेतु प्रति एकड़ 6 पीले चिपचिपे कार्ड (येलो स्टिकी ट्रैप ) लगाए एवं अधिक प्रकोप होने पर एमिडाक्लोप्रिड 17.8 एस एल का 500 मी.ली. मात्रा मे मिल कर प्रति हेक्टयर की दर से छिड़काव करना चाहिएI पिछले सप्ताह हुई बारिश एवं आगामी सप्ताह में भी बारिश की संभावना को ध्यान रखते हुए किसान भाई एवं बहने बेमौसम बारिश का लाभ लेते हुए गेंहू की पराली की समस्या का हल कर सकते हैं किसान भाई खेत की नमी ka उपयोग कर गेहूं के फसल अवशेष (पराली) को फसल अपघटक (वेस्ट डी कंपोजर) की मदद से खेत में सड़ा कर कंपोस्ट में बदल सकते हैं। स्मार्ट एग्री प्रोजेक्ट के अंतर्गत खेती संबंधित समसामयिक सलाह के लिए 7065-00-5054 पर मिस कॉल करें एवं उपयोगी सलाह प्राप्त करें I अधिक जानकारी के लिए कृपया आप हमारे कृषि-विशेषज्ञ (फ़ोन: 8251071818) से दिन में सुबह 10 बजे से शाम 6 बजे के बीच बात करें.I इस सन्देश को दोबारा सुनने के लिये शून्य दबाए। | Rajasthan | Rajasthan User | 02-05-2023 | Disable |
|
7395 | असमय बारिश पर सलाह Anwalikalan Jhalawar | वोडाफोन आईडिया फाउंडेशन एवं सोलीडरिडाड द्वारा क्रियान्वित स्मार्ट एग्री कार्यक्रम में आपका स्वागत है I किसानों के लिए सम-सामयिक सलाह: ग्राम अनवालिकला जिला झालावाड़ ऑटोमैटिक वेदर स्टेशन के अनुसार इस सप्ताह 02 मई से 08 मई के दौरान दिन में 36 और रात में 24 डिग्री सेल्सियस तापक्रम रहने का अनुमान है । पिछले सप्ताह में 31.2 मिलीमीटर बारिश दर्जे हुई है । आगामी सप्ताह मे मंगलवार से बुधवार को 40 से 45 % बारिश होने की सभांवना है। पिछले सप्ताह हुई बेमौसम बारिश के कारण रस चूसक कीड़े ग्रीष्मकालीन मूंग की पतियों, तनो का रस चूसकर फसल को हानि पहुचा सकते हैंI इन कीड़ों की रोकथाम हेतु प्रति एकड़ 6 पीले चिपचिपे कार्ड (येलो स्टिकी ट्रैप ) लगाए एवं अधिक प्रकोप होने पर एमिडाक्लोप्रिड 17.8 एस एल का 500 मी.ली. मात्रा मे मिल कर प्रति हेक्टयर की दर से छिड़काव करना चाहिएI पिछले सप्ताह हुई बारिश एवं आगामी सप्ताह में भी बारिश की संभावना को ध्यान रखते हुए किसान भाई एवं बहने बेमौसम बारिश का लाभ लेते हुए गेंहू की पराली की समस्या का हल कर सकते हैं किसान भाई खेत की नमी ka उपयोग कर गेहूं के फसल अवशेष (पराली) को फसल अपघटक (वेस्ट डी कंपोजर) की मदद से खेत में सड़ा कर कंपोस्ट में बदल सकते हैं। स्मार्ट एग्री प्रोजेक्ट के अंतर्गत खेती संबंधित समसामयिक सलाह के लिए 7065-00-5054 पर मिस कॉल करें एवं उपयोगी सलाह प्राप्त करें I अधिक जानकारी के लिए कृपया आप हमारे कृषि-विशेषज्ञ (फ़ोन: 8251071818) से दिन में सुबह 10 बजे से शाम 6 बजे के बीच बात करें.I इस सन्देश को दोबारा सुनने के लिये शून्य दबाए। | Rajasthan | Rajasthan User | 02-05-2023 | Disable |
|
7396 | असमय बारिश पर सलाह Bagher Jhalawar | वोडाफोन आईडिया फाउंडेशन एवं सोलीडरिडाड द्वारा क्रियान्वित स्मार्ट एग्री कार्यक्रम में आपका स्वागत है I किसानों के लिए सम-सामयिक सलाह: ग्राम बाघेर जिला झालावाड़ ऑटोमैटिक वेदर स्टेशन के अनुसार इस सप्ताह 02 मई से 08 मई के दौरान दिन में 35 और रात में 24 डिग्री सेल्सियस तापक्रम रहने का अनुमान है । पिछले सप्ताह में 31.2 मिलीमीटर बारिश दर्जे हुई है । आगामी सप्ताह मे मंगलवार से बुधवार को 40 से 45 % बारिश होने की सभांवना है। पिछले सप्ताह हुई बेमौसम बारिश के कारण रस चूसक कीड़े ग्रीष्मकालीन मूंग की पतियों, तनो का रस चूसकर फसल को हानि पहुचा सकते हैंI इन कीड़ों की रोकथाम हेतु प्रति एकड़ 6 पीले चिपचिपे कार्ड (येलो स्टिकी ट्रैप ) लगाए एवं अधिक प्रकोप होने पर एमिडाक्लोप्रिड 17.8 एस एल का 500 मी.ली. मात्रा मे मिल कर प्रति हेक्टयर की दर से छिड़काव करना चाहिएI पिछले सप्ताह हुई बारिश एवं आगामी सप्ताह में भी बारिश की संभावना को ध्यान रखते हुए किसान भाई एवं बहने बेमौसम बारिश का लाभ लेते हुए गेंहू की पराली की समस्या का हल कर सकते हैं किसान भाई खेत की नमी ka उपयोग कर गेहूं के फसल अवशेष (पराली) को फसल अपघटक (वेस्ट डी कंपोजर) की मदद से खेत में सड़ा कर कंपोस्ट में बदल सकते हैं। स्मार्ट एग्री प्रोजेक्ट के अंतर्गत खेती संबंधित समसामयिक सलाह के लिए 7065-00-5054 पर मिस कॉल करें एवं उपयोगी सलाह प्राप्त करें I अधिक जानकारी के लिए कृपया आप हमारे कृषि-विशेषज्ञ (फ़ोन: 8251071818) से दिन में सुबह 10 बजे से शाम 6 बजे के बीच बात करें.I इस सन्देश को दोबारा सुनने के लिये शून्य दबाए। | Rajasthan | Rajasthan User | 02-05-2023 | Disable |
|
7397 | VIL 3-Nanded-Loni-03-05-2023 | Nanded (3)-नमस्कार शेतकरी बंधूंनो....किनवट तालुक्यातील लोणी येथील स्वयंचलीत हवामान केंद्रातर्फे या आठवड्यातील हवामानाचा अंदाज असा, तापमान किमान 23 ते 29 अंश तर कमाल 31 ते 40 अंश सेल्सियस एवढे राहील. या आठवड्यात ढगाळ वातावरण राहून पाऊस पडण्याची शक्यता आहे. हळद : सध्य स्थितीत हळदीची काढणी, हळद उकडणे, वाळवणे, पॉलिश करणे ही कामे सुरु आहेत. तूरळक ठिकाणी वादळी वाऱ्यासह पावसाची शक्यटा असल्यामूळे हळदीची उघड्यवर साठवण करू नये. काढणी केलेल्य मालाची सुरक्षित ठिकाणी (गोदामात) साठवणूक करावी. आंबा काढणीस तयार असलेल्या आंबा फळ पिकाची काढणी लवकरात लवकर करून घ्यावी व काढणी केलेली फळे सुरक्षित ठिकाणी ठेवावी. तूरळक ठिकाणी वादळी वाऱ्यासह पावसाची शक्यता असल्यामूळे नवीन लागवड केलेल्या व लहान आंबा झाडांना काठीने आधार द्यावा. वादळी वाऱ्यासह पाऊस, व गारपीट झालेल्य फळबागेत पडलेली फळे गोळ करून नष्ट कर वीत तसेच मोडलेल्य फांद्याची छाटणी करावी. केळी - नवीन लागवड केलेल्य व लहान केळी झाडांना काठीने आधार द्यावा. काढणीस तयार असलेल्या केळीच्या घडांची काढणी लवकरात लवकर करून घ्यावी. वादळी वार , पाऊस व गारपीट झालेल्य फळबागेत पडलेली फळे गोळ करून नष्ट करावीत. डाळिंब- चिरलेली व नुकसानग्रस्थ फळे एकत्रित करून कंपोस्ट खड्ड्यात टाकावीत. डाळींब बागेस आवश्यकतेनूस र व जमनीतील ओलाव्या नूसार पाणी द्यावे. मृग बहार व्यवस्थापनासाठी संत्रा /मोसांबी बागेस तण देण्यासाठी पाणी देणे बंद करावे व खोडास बोर्डो पेस्ट लावावी. नवीन लागवड केलेल्य व लहान सांत्र /मोसांबी झाडांना काठीने आधार द्यावा. संत्रा /मोसांबी बागेस आवश्यकतेनूसार व जमनीतील ओलाव्य नूसार पाणी द्यावे. चारा पिके - तूरळक ठिकाणी वादळी वाऱ्यासह पावसाची शक्यता असल्या मूळे काढणी केलेला ज्वारीचा कडबा सुरक्षित ठिकाणी साठवावा व तो गोळा करून ताडपत्रीने झाकून ठेवावा. सॉलिडरीडॅड स्मार्ट ऍग्री प्रोग्राममध्ये आपले शंकासमाधान करण्यास कृपया संपर्क साधावा. मोबा. क्र. 9158261922. धन्यवाद! हि माहीती पून्हा ऐकण्यास शून्य दाबावे. | Maharashtra | MH | 02-05-2023 | Disable |
|
7398 | असमय बारिश पर सलाह Khumariya Bundi | वोडाफोन आईडिया फाउंडेशन एवं सोलीडरिडाड द्वारा क्रियान्वित स्मार्ट एग्री कार्यक्रम में आपका स्वागत है I किसानों के लिए सम-सामयिक सलाह: ग्राम खुमारिया जिला बुंदी ऑटोमैटिक वेदर स्टेशन के अनुसार इस सप्ताह 02 मई से 08 मई के दौरान दिन में 37 और रात में 25 डिग्री सेल्सियस तापक्रम रहने का अनुमान है । पिछले सप्ताह में 38.8 मिलीमीटर बारिश दर्जे हुई है । आगामी सप्ताह मे मंगलवार से बुधवार को 45 से 50 % बारिश होने की सभांवना है। पिछले सप्ताह हुई बेमौसम बारिश के कारण रस चूसक कीड़े ग्रीष्मकालीन मूंग की पतियों, तनो का रस चूसकर फसल को हानि पहुचा सकते हैंI इन कीड़ों की रोकथाम हेतु प्रति एकड़ 6 पीले चिपचिपे कार्ड (येलो स्टिकी ट्रैप ) लगाए एवं अधिक प्रकोप होने पर एमिडाक्लोप्रिड 17.8 एस एल का 500 मी.ली. मात्रा मे मिल कर प्रति हेक्टयर की दर से छिड़काव करना चाहिएI पिछले सप्ताह हुई बारिश एवं आगामी सप्ताह में भी बारिश की संभावना को ध्यान रखते हुए किसान भाई एवं बहने बेमौसम बारिश का लाभ लेते हुए गेंहू की पराली की समस्या का हल कर सकते हैं किसान भाई खेत की नमी ka उपयोग कर गेहूं के फसल अवशेष (पराली) को फसल अपघटक (वेस्ट डी कंपोजर) की मदद से खेत में सड़ा कर कंपोस्ट में बदल सकते हैं। स्मार्ट एग्री प्रोजेक्ट के अंतर्गत खेती संबंधित समसामयिक सलाह के लिए 7065-00-5054 पर मिस कॉल करें एवं उपयोगी सलाह प्राप्त करें I अधिक जानकारी के लिए कृपया आप हमारे कृषि-विशेषज्ञ (फ़ोन: 8251071818) से दिन में सुबह 10 बजे से शाम 6 बजे के बीच बात करें.I इस सन्देश को दोबारा सुनने के लिये शून्य दबाए। | Rajasthan | Rajasthan User | 02-05-2023 | Disable |
|
7399 | VIL 3- Parbhani -Pingli-03-05-2023 | Parbhani (3)- नमस्कार शेतकरी बंधूंनो...परभणी तालुक्यातील पिंगळी येथील स्वयंचलीत हवामान केंद्रातर्फे या आठवड्यातील हवामानाचा अंदाज असा, तापमान किमान 23 ते 29 अंश तर कमाल 32 ते 40 अंश सेल्सियस एवढे राहील. या आठवड्यात ढगाळ वातावरण राहून पाऊस पडण्याची शक्यता आहे. हळद : सध्य स्थितीत हळदीची काढणी, हळद उकडणे, वाळवणे, पॉलिश करणे ही कामे सुरु आहेत. तूरळक ठिकाणी वादळी वाऱ्यासह पावसाची शक्यटा असल्यामूळे हळदीची उघड्यवर साठवण करू नये. काढणी केलेल्य मालाची सुरक्षित ठिकाणी (गोदामात) साठवणूक करावी. आंबा काढणीस तयार असलेल्या आंबा फळ पिकाची काढणी लवकरात लवकर करून घ्यावी व काढणी केलेली फळे सुरक्षित ठिकाणी ठेवावी. तूरळक ठिकाणी वादळी वाऱ्यासह पावसाची शक्यता असल्यामूळे नवीन लागवड केलेल्या व लहान आंबा झाडांना काठीने आधार द्यावा. वादळी वाऱ्यासह पाऊस, व गारपीट झालेल्य फळब गेत पडलेली फळे गोळ करून नष्ट कर वीत तसेच मोडलेल्य फांद्याची छाटणी करावी. केळी - नवीन लागवड केलेल्य व लहान केळी झाडांना काठीने आधार द्यावा. काढणीस तयार असलेल्या केळीच्या घडांची काढणी लवकरात लवकर करून घ्यावी. वादळी वार , पाऊस व गारपीट झालेल्य फळबागेत पडलेली फळे गोळ करून नष्ट करावीत. डाळिंब- चिरलेली व नुकसानग्रस्थ फळे एकत्रित करून कंपोस्ट खड्ड्यात टाकावीत. डाळींब बागेस आवश्यकतेनूस र व जमनीतील ओलाव्या नूसार पाणी द्यावे. मृग बहार व्यवस्थापनासाठी संत्रा /मोसांबी बागेस तण देण्यासाठी पाणी देणे बंद करावे व खोडास बोर्डो पेस्ट लावावी. नवीन लागवड केलेल्य व लहान सांत्र /मोसांबी झाडांना काठीने आधार द्यावा. संत्रा /मोसांबी बागेस आवश्यकतेनूसार व जमनीतील ओलाव्य नूसार पाणी द्यावे. चारा पिके - तूरळक ठिकाणी वादळी वाऱ्यसह पावसाची शक्यत असल्य मूळे काढणी केलेला ज्वारीचा कडबा सुरक्षित ठिकाणी साठवावा व तो गोळा करून ताडपत्रीने झाकून ठेवावा. सॉलिडरीडॅड स्मार्ट ऍग्री प्रोग्राममध्ये आपले शंकासमाधान करण्यास कृपया संपर्क साधावा. मोबा. क्र. 9158261922. धन्यवाद! हि माहीती पून्हा ऐकण्यास शून्य दाबावे. | Maharashtra | MH | 02-05-2023 | Disable |
|
7400 | असमय बारिश पर सलाह Badanayagoan Bundi | वोडाफोन आईडिया फाउंडेशन एवं सोलीडरिडाड द्वारा क्रियान्वित स्मार्ट एग्री कार्यक्रम में आपका स्वागत है I किसानों के लिए सम-सामयिक सलाह: ग्राम बड़ा नयागांव जिला बुंदी ऑटोमैटिक वेदर स्टेशन के अनुसार इस सप्ताह 02 मई से 08 मई के दौरान दिन में 36 और रात में 25 डिग्री सेल्सियस तापक्रम रहने का अनुमान है । पिछले सप्ताह में 37.4 मिलीमीटर बारिश दर्जे हुई है । आगामी सप्ताह मे मंगलवार से बुधवार को 45 से 55 % बारिश होने की सभांवना है। पिछले सप्ताह हुई बेमौसम बारिश के कारण रस चूसक कीड़े ग्रीष्मकालीन मूंग की पतियों, तनो का रस चूसकर फसल को हानि पहुचा सकते हैंI इन कीड़ों की रोकथाम हेतु प्रति एकड़ 6 पीले चिपचिपे कार्ड (येलो स्टिकी ट्रैप ) लगाए एवं अधिक प्रकोप होने पर एमिडाक्लोप्रिड 17.8 एस एल का 500 मी.ली. मात्रा मे मिल कर प्रति हेक्टयर की दर से छिड़काव करना चाहिएI पिछले सप्ताह हुई बारिश एवं आगामी सप्ताह में भी बारिश की संभावना को ध्यान रखते हुए किसान भाई एवं बहने बेमौसम बारिश का लाभ लेते हुए गेंहू की पराली की समस्या का हल कर सकते हैं किसान भाई खेत की नमी ka उपयोग कर गेहूं के फसल अवशेष (पराली) को फसल अपघटक (वेस्ट डी कंपोजर) की मदद से खेत में सड़ा कर कंपोस्ट में बदल सकते हैं। स्मार्ट एग्री प्रोजेक्ट के अंतर्गत खेती संबंधित समसामयिक सलाह के लिए 7065-00-5054 पर मिस कॉल करें एवं उपयोगी सलाह प्राप्त करें I अधिक जानकारी के लिए कृपया आप हमारे कृषि-विशेषज्ञ (फ़ोन: 8251071818) से दिन में सुबह 10 बजे से शाम 6 बजे के बीच बात करें.I इस सन्देश को दोबारा सुनने के लिये शून्य दबाए। | Rajasthan | Rajasthan User | 02-05-2023 | Disable |
|