Message Schedule List : 9786
S. No. Message Language Created By Date Time Status Action
5891 Solidaridad மற்றும் Vodafone நிறுவனம் இணைந்து செயல்படுத்தும் Smart Agri Project மூலமாக பின்வரும் செய்தியினை பதிவு செய்கின்றோம். ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி முதல் 15ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னுரில் 56.4mm மழை பொழிவானது பதிவாகியுள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 22.2 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 13.7 degree celsius ஆகவும் பதிவாகியுள்ளது. வருகின்ற ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி முதல் 22ம் தேதி வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமானது முதல் லேசான மழை பொழிவிற்கு வாய்ப்புள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 19 முதல் 21 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 12 முதல் 13 degree celsius ஆகவும் காணப்படும். காற்றின் ஈரப்பதமானது காலை நேரத்தில் 95 சதவீதமாகவும் மாலை நேரத்தில் 50 சதவீதமாகவும் காணப்படும். காற்றின் வேகமானது வடமேற்கு திசையில் மணிக்கு சுமார் 2 முதல் 10 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இந்த மாதம் உரமிடுவதற்கு சரியான தருணம் ஆகும். ஒரு ஏக்கர் தோட்டத்திற்கு Urea 100 கிலோ மற்றும் 50 கிலோ MOP கலந்து இட வேண்டும். தேயிலை தோட்டம் களைகள் இல்லாமல் இருத்தல் அவசியம் ஆகும். மண்வெட்டியை கொண்டு களை எடுத்தலை தவிர்க்க வேண்டும் ஏனெனில் இவ்வாறு செய்யும் பொழுது மேல் மண்ணை இழக்க நேரிடும் களைக்கொல்லியை பயன்படுத்தி களையை கட்டுப்படுத்தும் பொழுது 500 மி லிட்டர் கிளைசல் + 500 கிராம் கயோலின் பவுடர் + 100 மி லிட்டர் நனைப்பானை 100 லிட்டர் தண்ணீருடன் கலந்து கை தெளிப்பான் மூலம் ஒரு ஏக்கருக்கு தெளிப்பதன் மூலம் களைகளை கட்டுப்படுத்தலாம். மட்டம் உடைப்பதற்கு தயாராக உள்ள தோட்டங்களில் இந்த மாதம் மட்டம் உடைத்தல் வேண்டும். மட்டம் உடைத்தலின் பொழுது செடியின் உயரமானது கொட்டை செடியாக இருப்பின் 22 – 24 அங்குலம் மற்றும் குளோனல் செடியாக இருப்பின் 24 – 26 அங்குலம் தரைமட்டத்திலிருந்து இருக்குமாறு பார்த்து கொள்ளவும். மட்டம் உடைக்கும் பொழுது ஒரு தடவை உடைக்காமல் மூன்று தடவை உடைத்தல் வேண்டும். நீலகிரியில் உள்ள சில பகுதிகளில் கொப்புள நோயின் தாக்கம் இந்த மாதத்தில் காணப்படலாம். இவ்வாறு காணப்பட்டால் ஒரு இலையில் ஒன்று அல்லது இரண்டு கொப்பளங்கள் உள்ளபோதே மருந்து தெளிக்க ஆரம்பிக்க வேண்டும். ஒரு ஏக்கர் கொண்ட தோட்டத்திற்கு காண்டாப் (Contaf) 80 மி. லிட்டர் + காப்பர் ஆக்ஸி குளோரைடு 85 கிராம் + 40 மி லிட்டர் நனைப்பான் (Wetting Agent) (அல்லது) டில்ட் 50 மி லிட்டர் + காப்பர் ஆக்ஸி குளோரைடு 85 கிராம் + 40 மி லிட்டர் நனைப்பானை விசைதெளிப்பான் மூலம் 40 லிட்டர் தண்ணீருடன் கலந்து இருபுறமும் இருவரிசையும், கைத்தெளிப்பான் மூலம் 80 லிட்டர் தண்ணீருடன் கலந்து இருபுறமும் ஒருவரிசையும் தெளிக்க வேண்டும். மேலும் 7065005054 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதின் மூலம் தேயிலை மற்றும் வேளாண் பயிர்களின் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம். Tamil Tamil Nadu 17-08-2023 10:15:00 SCHEDULED
5892 Solidaridad மற்றும் Vodafone நிறுவனம் இணைந்து செயல்படுத்தும் Smart Agri Project மூலமாக பின்வரும் செய்தியினை பதிவு செய்கின்றோம். ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி முதல் 15ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் 63.8mm மழை பொழிவானது பதிவாகியுள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 28.3 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 18 degree celsius ஆகவும் பதிவாகியுள்ளது. வருகின்ற ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி முதல் 22ம் தேதி வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மிக லேசானது முதல் லேசான மழை பொழிவிற்கு வாய்ப்புள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 25 முதல் 27 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 18 முதல் 19 degree celsius ஆகவும் காணப்படும். காற்றின் ஈரப்பதமானது காலை நேரத்தில் 98 சதவீதமாகவும் மாலை நேரத்தில் 60 சதவீதமாகவும் காணப்படும். காற்றின் வேகமானது தென்மேற்கு திசையில் மணிக்கு சுமார் 2 முதல் 15 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இந்த மாதம் உரமிடுவதற்கு சரியான தருணம் ஆகும். ஒரு ஏக்கர் தோட்டத்திற்கு Urea 100 கிலோ மற்றும் 50 கிலோ MOP கலந்து இட வேண்டும். தேயிலை தோட்டம் களைகள் இல்லாமல் இருத்தல் அவசியம் ஆகும். மண்வெட்டியை கொண்டு களை எடுத்தலை தவிர்க்க வேண்டும் ஏனெனில் இவ்வாறு செய்யும் பொழுது மேல் மண்ணை இழக்க நேரிடும் களைக்கொல்லியை பயன்படுத்தி களையை கட்டுப்படுத்தும் பொழுது 500 மி லிட்டர் கிளைசல் + 500 கிராம் கயோலின் பவுடர் + 100 மி லிட்டர் நனைப்பானை 100 லிட்டர் தண்ணீருடன் கலந்து கை தெளிப்பான் மூலம் ஒரு ஏக்கருக்கு தெளிப்பதன் மூலம் களைகளை கட்டுப்படுத்தலாம். மட்டம் உடைப்பதற்கு தயாராக உள்ள தோட்டங்களில் இந்த மாதம் மட்டம் உடைத்தல் வேண்டும். மட்டம் உடைத்தலின் பொழுது செடியின் உயரமானது கொட்டை செடியாக இருப்பின் 22 – 24 அங்குலம் மற்றும் குளோனல் செடியாக இருப்பின் 24 – 26 அங்குலம் தரைமட்டத்திலிருந்து இருக்குமாறு பார்த்து கொள்ளவும். மட்டம் உடைக்கும் பொழுது ஒரு தடவை உடைக்காமல் மூன்று தடவை உடைத்தல் வேண்டும். நீலகிரியில் உள்ள சில பகுதிகளில் கொப்புள நோயின் தாக்கம் இந்த மாதத்தில் காணப்படலாம். இவ்வாறு காணப்பட்டால் ஒரு இலையில் ஒன்று அல்லது இரண்டு கொப்பளங்கள் உள்ளபோதே மருந்து தெளிக்க ஆரம்பிக்க வேண்டும். ஒரு ஏக்கர் கொண்ட தோட்டத்திற்கு காண்டாப் (Contaf) 80 மி. லிட்டர் + காப்பர் ஆக்ஸி குளோரைடு 85 கிராம் + 40 மி லிட்டர் நனைப்பான் (Wetting Agent) (அல்லது) டில்ட் 50 மி லிட்டர் + காப்பர் ஆக்ஸி குளோரைடு 85 கிராம் + 40 மி லிட்டர் நனைப்பானை விசைதெளிப்பான் மூலம் 40 லிட்டர் தண்ணீருடன் கலந்து இருபுறமும் இருவரிசையும், கைத்தெளிப்பான் மூலம் 80 லிட்டர் தண்ணீருடன் கலந்து இருபுறமும் ஒருவரிசையும் தெளிக்க வேண்டும். மேலும் 7065005054 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதின் மூலம் தேயிலை மற்றும் வேளாண் பயிர்களின் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம். Tamil Tamil Nadu 17-08-2023 10:10:00 SCHEDULED
5893 VIL-Adilabad-Bela-16-08-2023- నమస్కారం తోటి రైతులకు...సాలిడారిడాడ్ మరియు వోడాఫోన్ ఐడియా ఫౌండేషన్ యొక్క స్మార్ట్ అగ్రి ప్రోగ్రామ్‌కు స్వాగతం. ఆదిలాబాద్‌లోని బేల వద్ద ఉన్న ఆటోమేటిక్ వాతావరణ కేంద్రం ప్రకారం.. ఈ వారంలో కనిష్ట ఉష్ణోగ్రత 24 నుండి 25 డిగ్రీల సెల్సియస్, గరిష్ట ఉష్ణోగ్రత 29 నుండి 32 డిగ్రీల సెల్సియస్‌గా ఉండే అవకాశం ఉందని వాతావరణ సూచన. ఈ వారం వాతావరణం పాక్షికంగా మేఘావృతమై ఉంటుంది, ఆగస్టు 19 మరియు 20 తేదీల్లో అప్పుడప్పుడు వర్షం కురుస్తుంది. రైతులకు సూచనలు - రైతులు వర్షం పడిన తర్వాత మరియు పొడి వాతావరణంలో ఉదయం లేదా సాయంత్రం స్పష్టమైన వాతావరణంలో పిచికారీ చేయాలని సూచించారు. తెల్లదోమ నివారణకు ఎకరాకు ఎనిమిది నుంచి పది వరకు పసుపు అంటుకునే ఉచ్చులను నాటాలి. పత్తి పంటలో అంతర పంటలు వేయాలి. కలుపు రహిత పంట కోసం కూలీలతో కలుపు తీయాలి. వేరుకుళ్లు తెగులు నివారణకు 10 లీటర్ల నీటికి కార్బెండజిమ్ 50 డబ్ల్యుపి@20 గ్రా కలిపి డ్రెంచింగ్ చేయాలి. 1 కిలోల ట్రైకోడెర్మా విరిడి పొడి మరియు 50 కిలోల బాగా కుళ్ళిన ఆవు పేడ లేదా కంపోస్ట్ కలపండి మరియు దానిని పంట వరుసలలో వేయండి. ఎసిటామిప్రిడ్ 20% SP 1 gm/ml/10 లీటరు నీరు లేదా ఇమిడాక్లోప్రిడ్ 17.8% SL 2 gm/ml, 10 లీటరు నీటిని పంట పీల్చే పురుగుల ప్రాథమిక తెగులు నివారణకు పిచికారీ చేయాలి. పత్తి పొలాల్లో గులాబీ రంగు కాయతొలుచు పురుగు సర్వే కోసం ఎకరం విస్తీర్ణంలో కనీసం 3 నుంచి 4 ఫెరోమోన్ ఉచ్చులు వేయాలి. చిక్కుకున్న పురుగులను వెంటనే నాశనం చేయాలి. 20 నుండి 25 రోజుల వ్యవధిలో మాత్ర/ఎర మార్చాలి. వర్షాకాలం ముందు పత్తి పంటలో దొమ్మలి అంటే గులాబీ రంగు కాయతొలుచు పురుగు సోకిన పూలను కోసి నాశనం చేయాలి. రైతులు వ్యవసాయ రసాయనాలను పిచికారీ చేసేటప్పుడు భద్రతా చర్యలను ఉపయోగించాలి. రైతులు పంటలో పక్షులకు వసతి కల్పించేందుకు T ఆకారపు బర్డ్ స్టాప్‌లను ఏర్పాటు చేసుకోవాలి. ధన్యవాదాలు! ఈ సమాచారాన్ని మళ్లీ వినడానికి సున్నాని నొక్కండి. Telugu Telangana 16-08-2023 13:20:00 SCHEDULED
5894 VIL-Adilabad-Jainad- 16-08-2023- నమస్కారం తోటి రైతులకు...సాలిడారిడాడ్ మరియు వోడాఫోన్ ఐడియా ఫౌండేషన్ యొక్క స్మార్ట్ అగ్రి ప్రోగ్రామ్‌కు స్వాగతం. ఆదిలాబాద్‌లోని జైనాద్‌లోని ఆటోమేటిక్ వాతావరణ కేంద్రం ప్రకారం.. ఈ వారంలో కనిష్ట ఉష్ణోగ్రత 25 నుండి 26 డిగ్రీల సెల్సియస్, గరిష్ట ఉష్ణోగ్రత 29 నుండి 32 డిగ్రీల సెల్సియస్‌గా ఉండే అవకాశం ఉందని వాతావరణ సూచన. ఈ వారం వాతావరణం పాక్షికంగా మేఘావృతమై ఉంటుంది, ఆగస్టు 16, 19 మరియు 20 తేదీల్లో వర్షం పడే అవకాశం ఉంది. రైతులకు సూచనలు - రైతులు వర్షం పడిన తర్వాత మరియు పొడి వాతావరణంలో ఉదయం లేదా సాయంత్రం స్పష్టమైన వాతావరణంలో పిచికారీ చేయాలని సూచించారు. తెల్లదోమ నివారణకు ఎకరాకు ఎనిమిది నుంచి పది వరకు పసుపు అంటుకునే ఉచ్చులను నాటాలి. పత్తి పంటలో అంతర పంటలు వేయాలి. కలుపు రహిత పంట కోసం కూలీలతో కలుపు తీయాలి. వేరుకుళ్లు తెగులు నివారణకు 10 లీటర్ల నీటికి కార్బెండజిమ్ 50 డబ్ల్యుపి@20 గ్రా కలిపి డ్రెంచింగ్ చేయాలి. 1 కిలోల ట్రైకోడెర్మా విరిడి పొడి మరియు 50 కిలోల బాగా కుళ్ళిన ఆవు పేడ లేదా కంపోస్ట్ కలపండి మరియు దానిని పంట వరుసలలో వేయండి. ఎసిటామిప్రిడ్ 20% SP 1 gm/ml/10 లీటరు నీరు లేదా ఇమిడాక్లోప్రిడ్ 17.8% SL 2 gm/ml, 10 లీటరు నీటిని పంట పీల్చే పురుగుల ప్రాథమిక తెగులు నివారణకు పిచికారీ చేయాలి. పత్తి పొలాల్లో గులాబీ రంగు కాయతొలుచు పురుగు సర్వే కోసం ఎకరం విస్తీర్ణంలో కనీసం 3 నుంచి 4 ఫెరోమోన్ ఉచ్చులు వేయాలి. చిక్కుకున్న పురుగులను వెంటనే నాశనం చేయాలి. 20 నుండి 25 రోజుల వ్యవధిలో మాత్ర/ఎర మార్చాలి. వర్షాకాలం ముందు పత్తి పంటలో దొమ్మలి అంటే గులాబీ రంగు కాయతొలుచు పురుగు సోకిన పూలను కోసి నాశనం చేయాలి. రైతులు వ్యవసాయ రసాయనాలను పిచికారీ చేసేటప్పుడు భద్రతా చర్యలను ఉపయోగించాలి. రైతులు పంటలో పక్షులకు వసతి కల్పించేందుకు T ఆకారపు బర్డ్ స్టాప్‌లను ఏర్పాటు చేసుకోవాలి. ధన్యవాదాలు! ఈ సమాచారాన్ని మళ్లీ వినడానికి సున్నాని నొక్కండి. Telugu Telangana 16-08-2023 13:20:00 SCHEDULED
5895 (Parbhani 3) नमस्कार शेतकरी बंधूंनो...सॉलिडरीडॅड आणि वोडाफोन आयडिया फाऊंडेशन यांच्या स्मार्ट ऍग्री प्रोग्राममध्ये आपले स्वागत आहे. परभणी तालुक्यातील पिंगळी येथील स्वयंचलीत हवामान केंद्रातर्फे या आठवड्यातील हवामानाचा अंदाज असा, तापमान किमान 2४ ते २५ अंश तर कमाल २८ ते ३२ अंश सेल्सियस एवढे राहील. या आठवड्यात वातावरण ढगाळ राहून दिनांक १९ ऑगस्ट रोजी तुरळक पाऊस पडण्याची शक्यता आहे. शेतकऱ्यांसाठी सूचना - शेतकर्‍यांना सूचित केले जाते की पाऊस पडल्यानंतर आणि कोरड्या हवामानात सकाळी किंवा सायंकाळी स्वच्छ हवामानात फवारणी करावी. पांढऱ्या माशीच्या नियंत्रणासाठी पिवळे चिकट सापळे एकरी आठ ते दहा लावावे. कापूस पिकामधे आंतरमशागतीची कामे करावी. तणमुक्त पिकासाठी मजूरांद्वारे निंदन करुन तण काढावे. मुळकुज रोगाच्या नियंत्रणासाठी कार्बेन्डाझिम ५० डब्ल्यूपी@२० ग्रॅम प्रति १० लिटर पाण्यात मिसळुन ड्रेंचिंग करावे. ट्रायकोडर्मा विरडी पावडर 1 किलो आणि चांगले कुजलेले 50 कीलो शेणखत किंवा कंपोस्टखतामधे मिसळुन पीक ओळीमधे पसरवा. पीकातील रसशोषक किडी प्राथमिक प्रादुर्भावाचे व्यवस्थापनासाठी अ‍ॅसिटामिप्रिड 20% SP 1 gm/ml/10 Lit पाणी किंवा ईमिडाक्लोप्रिड 17.8% SL 2 gm/ml, 10 लिटर पाण्यात मिसळुन फवारणी करावी. कपाशीच्या शेतात गुलाबी बोंडअळीच्या सर्वेक्षणासाठी एक एकर क्षेत्रात किमान 3 ते 4 फेरोमोन सापळे बसवावेत. सापळ्यात अडकलेले पतंग त्वरित नष्ट करावे. 20 ते 25 दिवसांच्या अंतराने गोळी/ ल्यूर बदलले पाहिजे. मान्सूनपूर्व कपाशी पीकात डोमकळी म्हणजे गुलाबी बोंडअळीने प्रभावित फुले, अशी फुले तोडून नष्ट करावीत. शेतकऱ्यांनी कृषी रसायने फवारणीच्या वेळी सुरक्षिततेच्या उपायांचा वापर करावा. शेतकऱ्यांनी पीकामधे पक्षांना बसण्याकरीता ‘टी’ आकाराचे पक्षी थांबे बसवावे. सॉलिडरीडॅड स्मार्ट ऍग्री प्रोग्राममध्ये आपले शंकासमाधान करण्यास कृपया संपर्क साधावा. मोबा. क्र. 9158261922. धन्यवाद! Marathi MH 16-08-2023 08:30:00 SCHEDULED
5896 (Nanded 3) नमस्कार शेतकरी बंधूंनो...सॉलिडरीडॅड आणि वोडाफोन आयडिया फाऊंडेशन यांच्या स्मार्ट ऍग्री प्रोग्राममध्ये आपले स्वागत आहे. किनवट तालुक्यातील लोणी येथील स्वयंचलीत हवामान केंद्रातर्फे या आठवड्यातील हवामानाचा अंदाज असा, तापमान किमान २४ ते २५ अंश तर कमाल २८ ते ३२ अंश सेल्सियस एवढे राहील. या आठवड्यात वातावरण अंशत: ढगाळ राहून दिनांक १६, १९ आणी २० ऑगस्ट रोजी पाऊस पडण्याची शक्यता आहे. शेतकऱ्यांसाठी सूचना - शेतकर्‍यांना सूचित केले जाते की पाऊस पडल्यानंतर आणि कोरड्या हवामानात सकाळी किंवा सायंकाळी स्वच्छ हवामानात फवारणी करावी. पांढऱ्या माशीच्या नियंत्रणासाठी पिवळे चिकट सापळे एकरी आठ ते दहा लावावे. कापूस पिकामधे आंतरमशागतीची कामे करावी. तणमुक्त पिकासाठी मजूरांद्वारे निंदन करुन तण काढावे. मुळकुज रोगाच्या नियंत्रणासाठी कार्बेन्डाझिम ५० डब्ल्यूपी@२० ग्रॅम प्रति १० लिटर पाण्यात मिसळुन ड्रेंचिंग करावे. ट्रायकोडर्मा विरडी पावडर 1 किलो आणि चांगले कुजलेले 50 कीलो शेणखत किंवा कंपोस्टखतामधे मिसळुन पीक ओळीमधे पसरवा. पीकातील रसशोषक किडी प्राथमिक प्रादुर्भावाचे व्यवस्थापनासाठी अ‍ॅसिटामिप्रिड 20% SP 1 gm/ml/10 Lit पाणी किंवा ईमिडाक्लोप्रिड 17.8% SL 2 gm/ml, 10 लिटर पाण्यात मिसळुन फवारणी करावी. कपाशीच्या शेतात गुलाबी बोंडअळीच्या सर्वेक्षणासाठी एक एकर क्षेत्रात किमान 3 ते 4 फेरोमोन सापळे बसवावेत. सापळ्यात अडकलेले पतंग त्वरित नष्ट करावे. 20 ते 25 दिवसांच्या अंतराने गोळी/ ल्यूर बदलले पाहिजे. मान्सूनपूर्व कपाशी पीकात डोमकळी म्हणजे गुलाबी बोंडअळीने प्रभावित फुले, अशी फुले तोडून नष्ट करावीत. शेतकऱ्यांनी कृषी रसायने फवारणीच्या वेळी सुरक्षिततेच्या उपायांचा वापर करावा. शेतकऱ्यांनी पीकामधे पक्षांना बसण्याकरीता ‘टी’ आकाराचे पक्षी थांबे बसवावे. सॉलिडरीडॅड स्मार्ट ऍग्री प्रोग्राममध्ये आपले शंकासमाधान करण्यास कृपया संपर्क साधावा. मोबा. क्र. 9158261922. धन्यवाद! Marathi MH 16-08-2023 08:30:00 SCHEDULED
5897 (Nanded 1) नमस्कार शेतकरी बंधूंनो...सॉलिडरीडॅड आणि वोडाफोन आयडिया फाऊंडेशन यांच्या स्मार्ट ऍग्री प्रोग्राममध्ये आपले स्वागत आहे. माहुर तालुक्यातील तुळशी येथील स्वयंचलीत हवामान केंद्रातर्फे या आठवड्यातील हवामानाचा अंदाज असा, तापमान किमान २४ ते २५ अंश तर कमाल २८ ते ३२ अंश सेल्सियस एवढे राहील. या आठवड्यात वातावरण ढगाळ राहून दिनांक १६, १९, आणी २० ऑगस्ट रोजी पाऊस पडण्याची शक्यता आहे. शेतकऱ्यांसाठी सूचना - शेतकर्‍यांना सूचित केले जाते की पाऊस पडल्यानंतर आणि कोरड्या हवामानात सकाळी किंवा सायंकाळी स्वच्छ हवामानात फवारणी करावी. पांढऱ्या माशीच्या नियंत्रणासाठी पिवळे चिकट सापळे एकरी आठ ते दहा लावावे. कापूस पिकामधे आंतरमशागतीची कामे करावी. तणमुक्त पिकासाठी मजूरांद्वारे निंदन करुन तण काढावे. मुळकुज रोगाच्या नियंत्रणासाठी कार्बेन्डाझिम ५० डब्ल्यूपी@२० ग्रॅम प्रति १० लिटर पाण्यात मिसळुन ड्रेंचिंग करावे. ट्रायकोडर्मा विरडी पावडर 1 किलो आणि चांगले कुजलेले 50 कीलो शेणखत किंवा कंपोस्टखतामधे मिसळुन पीक ओळीमधे पसरवा. पीकातील रसशोषक किडी प्राथमिक प्रादुर्भावाचे व्यवस्थापनासाठी अ‍ॅसिटामिप्रिड 20% SP 1 gm/ml/10 Lit पाणी किंवा ईमिडाक्लोप्रिड 17.8% SL 2 gm/ml, 10 लिटर पाण्यात मिसळुन फवारणी करावी. कपाशीच्या शेतात गुलाबी बोंडअळीच्या सर्वेक्षणासाठी एक एकर क्षेत्रात किमान 3 ते 4 फेरोमोन सापळे बसवावेत. सापळ्यात अडकलेले पतंग त्वरित नष्ट करावे. 20 ते 25 दिवसांच्या अंतराने गोळी/ ल्यूर बदलले पाहिजे. मान्सूनपूर्व कपाशी पीकात डोमकळी म्हणजे गुलाबी बोंडअळीने प्रभावित फुले, अशी फुले तोडून नष्ट करावीत. शेतकऱ्यांनी कृषी रसायने फवारणीच्या वेळी सुरक्षिततेच्या उपायांचा वापर करावा. शेतकऱ्यांनी पीकामधे पक्षांना बसण्याकरीता ‘टी’ आकाराचे पक्षी थांबे बसवावे. सॉलिडरीडॅड स्मार्ट ऍग्री प्रोग्राममध्ये आपले शंकासमाधान करण्यास कृपया संपर्क साधावा. मोबा. क्र. 9158261922. धन्यवाद! Marathi MH 16-08-2023 08:30:00 SCHEDULED
5898 (Yavatmal 2) नमस्कार शेतकरी बंधूंनो...सॉलिडरीडॅड, वोडाफोन आयडिया फाऊंडेशन आणि इंडस टॉवर्स यांच्या स्मार्ट ऍग्री प्रोग्राममध्ये आपले स्वागत आहे. नेर तालुक्यातील मोझर येथील स्वयंचलीत हवामान केंद्रातर्फे या आठवड्यातील हवामानाचा अंदाज असा, तापमान किमान २४ ते २५ अंश तर कमाल २८ ते ३१ अंश सेल्सियस एवढे राहील. या आठवड्यात वातावरण अंशत: ढगाळ राहून दिनांक १९ व २० ऑगस्ट रोजी तुरळक पाउस पडण्याची शक्यता आहे. शेतकऱ्यांसाठी सूचना - शेतकर्‍यांना सूचित केले जाते की पाऊस पडल्यानंतर आणि कोरड्या हवामानात सकाळी किंवा सायंकाळी स्वच्छ हवामानात फवारणी करावी. पांढऱ्या माशीच्या नियंत्रणासाठी पिवळे चिकट सापळे एकरी आठ ते दहा लावावे. कापूस पिकामधे आंतरमशागतीची कामे करावी. तणमुक्त पिकासाठी मजूरांद्वारे निंदन करुन तण काढावे. मुळकुज रोगाच्या नियंत्रणासाठी कार्बेन्डाझिम ५० डब्ल्यूपी@२० ग्रॅम प्रति १० लिटर पाण्यात मिसळुन ड्रेंचिंग करावे. ट्रायकोडर्मा विरडी पावडर 1 किलो आणि चांगले कुजलेले 50 कीलो शेणखत किंवा कंपोस्टखतामधे मिसळुन पीक ओळीमधे पसरवा. पीकातील रसशोषक किडी प्राथमिक प्रादुर्भावाचे व्यवस्थापनासाठी अ‍ॅसिटामिप्रिड 20% SP 1 gm/ml/10 Lit पाणी किंवा ईमिडाक्लोप्रिड 17.8% SL 2 gm/ml, 10 लिटर पाण्यात मिसळुन फवारणी करावी. कपाशीच्या शेतात गुलाबी बोंडअळीच्या सर्वेक्षणासाठी एक एकर क्षेत्रात किमान 3 ते 4 फेरोमोन सापळे बसवावेत. सापळ्यात अडकलेले पतंग त्वरित नष्ट करावे. 20 ते 25 दिवसांच्या अंतराने गोळी/ ल्यूर बदलले पाहिजे. मान्सूनपूर्व कपाशी पीकात डोमकळी म्हणजे गुलाबी बोंडअळीने प्रभावित फुले, अशी फुले तोडून नष्ट करावीत. शेतकऱ्यांनी कृषी रसायने फवारणीच्या वेळी सुरक्षिततेच्या उपायांचा वापर करावा. शेतकऱ्यांनी पीकामधे पक्षांना बसण्याकरीता ‘टी’ आकाराचे पक्षी थांबे बसवावे. सॉलिडरीडॅड स्मार्ट ऍग्री प्रोग्राममध्ये आपले शंकासमाधान करण्यास कृपया संपर्क साधावा. मोबा. क्र. 9158261922. धन्यवाद! Marathi MH 16-08-2023 08:30:00 SCHEDULED
5899 (Yavatmal 1) नमस्कार शेतकरी बंधूंनो...सॉलिडरीडॅड आणि वोडाफोन आयडिया फाऊंडेशन यांच्या स्मार्ट ऍग्री प्रोग्राममध्ये आपले स्वागत आहे. घटणजी तालुक्यातील मारेगाव येथील स्वयंचलीत हवामान केंद्रातर्फे या आठवड्यातील हवामानाचा अंदाज असा, तापमान किमान २४ ते २५ अंश तर कमाल २९ ते ३२ अंश सेल्सियस एवढे राहील. या आठवड्यात वातावरण ढगाळ राहून दिनांक १९ आणी २० ऑगस्ट रोजी तुरळक पाऊस पडण्याची शक्यता आहे. शेतकऱ्यांसाठी सूचना - शेतकर्‍यांना सूचित केले जाते की पाऊस पडल्यानंतर आणि कोरड्या हवामानात सकाळी किंवा सायंकाळी स्वच्छ हवामानात फवारणी करावी. पांढऱ्या माशीच्या नियंत्रणासाठी पिवळे चिकट सापळे एकरी आठ ते दहा लावावे. कापूस पिकामधे आंतरमशागतीची कामे करावी. तणमुक्त पिकासाठी मजूरांद्वारे निंदन करुन तण काढावे. मुळकुज रोगाच्या नियंत्रणासाठी कार्बेन्डाझिम ५० डब्ल्यूपी@२० ग्रॅम प्रति १० लिटर पाण्यात मिसळुन ड्रेंचिंग करावे. ट्रायकोडर्मा विरडी पावडर 1 किलो आणि चांगले कुजलेले 50 कीलो शेणखत किंवा कंपोस्टखतामधे मिसळुन पीक ओळीमधे पसरवा. पीकातील रसशोषक किडी प्राथमिक प्रादुर्भावाचे व्यवस्थापनासाठी अ‍ॅसिटामिप्रिड 20% SP 1 gm/ml/10 Lit पाणी किंवा ईमिडाक्लोप्रिड 17.8% SL 2 gm/ml, 10 लिटर पाण्यात मिसळुन फवारणी करावी. कपाशीच्या शेतात गुलाबी बोंडअळीच्या सर्वेक्षणासाठी एक एकर क्षेत्रात किमान 3 ते 4 फेरोमोन सापळे बसवावेत. सापळ्यात अडकलेले पतंग त्वरित नष्ट करावे. 20 ते 25 दिवसांच्या अंतराने गोळी/ ल्यूर बदलले पाहिजे. मान्सूनपूर्व कपाशी पीकात डोमकळी म्हणजे गुलाबी बोंडअळीने प्रभावित फुले, अशी फुले तोडून नष्ट करावीत. शेतकऱ्यांनी कृषी रसायने फवारणीच्या वेळी सुरक्षिततेच्या उपायांचा वापर करावा. शेतकऱ्यांनी पीकामधे पक्षांना बसण्याकरीता ‘टी’ आकाराचे पक्षी थांबे बसवावे. सॉलिडरीडॅड स्मार्ट ऍग्री प्रोग्राममध्ये आपले शंकासमाधान करण्यास कृपया संपर्क साधावा. मोबा. क्र. 9158261922. धन्यवाद! Marathi MH 16-08-2023 08:30:00 SCHEDULED
5900 (Wardha 2) नमस्कार शेतकरी बंधूंनो...सॉलिडरीडॅड, वोडाफोन आयडिया फाऊंडेशन आणि इंडस टॉवर्स यांच्या स्मार्ट ऍग्री प्रोग्राममध्ये आपले स्वागत आहे. हिंगणघाट तालुक्यातील अंजन्सरा येथील स्वयंचलीत हवामान केंद्रातर्फे या आठवड्यातील हवामानाचा अंदाज असा, तापमान किमान २५ ते २६ अंश तर कमाल ३० ते ३३ अंश सेल्सियस एवढे राहील. या आठवड्यात वातावरण अंशत: ढगाळ राहून दिनांक १९, २० आणी २१ ऑगस्ट रोजी पाउस पडण्याची शक्यता आहे. शेतकऱ्यांसाठी सूचना - शेतकर्‍यांना सूचित केले जाते की पाऊस पडल्यानंतर आणि कोरड्या हवामानात सकाळी किंवा सायंकाळी स्वच्छ हवामानात फवारणी करावी. पांढऱ्या माशीच्या नियंत्रणासाठी पिवळे चिकट सापळे एकरी आठ ते दहा लावावे. कापूस पिकामधे आंतरमशागतीची कामे करावी. तणमुक्त पिकासाठी मजूरांद्वारे निंदन करुन तण काढावे. मुळकुज रोगाच्या नियंत्रणासाठी कार्बेन्डाझिम ५० डब्ल्यूपी@२० ग्रॅम प्रति १० लिटर पाण्यात मिसळुन ड्रेंचिंग करावे. ट्रायकोडर्मा विरडी पावडर 1 किलो आणि चांगले कुजलेले 50 कीलो शेणखत किंवा कंपोस्टखतामधे मिसळुन पीक ओळीमधे पसरवा. पीकातील रसशोषक किडी प्राथमिक प्रादुर्भावाचे व्यवस्थापनासाठी अ‍ॅसिटामिप्रिड 20% SP 1 gm/ml/10 Lit पाणी किंवा ईमिडाक्लोप्रिड 17.8% SL 2 gm/ml, 10 लिटर पाण्यात मिसळुन फवारणी करावी. कपाशीच्या शेतात गुलाबी बोंडअळीच्या सर्वेक्षणासाठी एक एकर क्षेत्रात किमान 3 ते 4 फेरोमोन सापळे बसवावेत. सापळ्यात अडकलेले पतंग त्वरित नष्ट करावे. 20 ते 25 दिवसांच्या अंतराने गोळी/ ल्यूर बदलले पाहिजे. मान्सूनपूर्व कपाशी पीकात डोमकळी म्हणजे गुलाबी बोंडअळीने प्रभावित फुले, अशी फुले तोडून नष्ट करावीत. शेतकऱ्यांनी कृषी रसायने फवारणीच्या वेळी सुरक्षिततेच्या उपायांचा वापर करावा. शेतकऱ्यांनी पीकामधे पक्षांना बसण्याकरीता ‘टी’ आकाराचे पक्षी थांबे बसवावे. सॉलिडरीडॅड स्मार्ट ऍग्री प्रोग्राममध्ये आपले शंकासमाधान करण्यास कृपया संपर्क साधावा. मोबा. क्र. 9158261922. Marathi MH 16-08-2023 08:30:00 SCHEDULED