Message List: 11,487
S.No Message Title Message State Created By Creation Date Status Action
4401 ચોમાસું મગફળી પાક માટે પાયાનું ખાતર Solidaridad, નાયરા એનર્જી, વોડાફોન આઇડિયા ફાઉન્ડેશન અને ઇનડસ ટાવર તરફ થી આવતા વાણી સંદેશમાં આપનું હાર્દિક સ્વાગત છે. મીઠોઇ, આહીર સિંહણ અને મોટા આંબલા ના વેધર સ્ટેશનની માહિતીના આધારે તમારા વિસ્તારમાં તારીખ 16-05-2024 થી 22-05-2024 સુધી હવામાન વાદળ છાયું રહેવાની સંભાવના છે. આ સમયગાળા દરમ્યાન દિવસનું તાપમાન 37 થી 38 ડિગ્રી સે. અને રાત્રિ નું તાપમાન 28 થી 29 ડિગ્રી સે. અને પવનની ગતિ 20 થી 23 કિમી/કલાક રહેવાની સંભાવના છે. ચોમાસું મગફળી પાકમાં પાયાના ખાતર સિંગલ સુપર ફોસ્ફેટ 156 કિલો અને એમોનિયમ સલ્ફેટ 62.5 કિલો પ્રતિ એક હેકટરે આપવા જોઈએ. સિંગલ સુપર ફોસ્ફેટ ખાતર પાયામાં આપવાથી તેમાં ગંધક, જસત. મેગેનીઝ, તાંબું અને બોરોન જેવા સૂક્ષ્મતત્વોનું પ્રમાણ પણ હોવાથી સૂક્ષ્મતત્વોની જરૂરિયાત મળી રહે છે. Gujarat Gujrat 15-05-2024 Disable
4402 16-05-2024 - Kotagiri Solidaridad மற்றும் Vodafone நிறுவனம் இணைந்து செயல்படுத்தும் Smart Agri Project மூலமாக பின்வரும் செய்தியினை பதிவு செய்கின்றோம். மே மாதம் 8ம் தேதி முதல் 14ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் 59.2mm மழை பொழிவானது பதிவாகியுள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 24.7 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 16.9 degree celsius ஆகவும் பதிவாகியுள்ளது. வருகின்ற மே மாதம் 15ம் தேதி முதல் 21ம் தேதி வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். லேசானது முதல் கன மழை பொழிவிற்கு வாய்ப்புள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 21 முதல் 26 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 17 முதல் 19 degree celsius ஆகவும் காணப்படும். காற்றின் ஈரப்பதமானது காலை நேரத்தில் 100 சதவீதமாகவும் மாலை நேரத்தில் 70 சதவீதமாகவும் காணப்படும். காற்றின் வேகமானது வடகிழக்கு திசையில் மணிக்கு சுமார் 2 முதல் 9 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஏப்ரல் மாதத்தின் இறுதியில் 4 cm மழை கிடைத்தவுடன் கவாத்து செய்ய ஆரம்பிக்கலாம். கவாத்து செய்யும் பொழுது செடியின் உயரமானது கொட்டை செடியாக இருப்பின் 12 – 14 அங்குலம் மற்றும் குளோனல் செடியாக இருப்பின் 14 – 16 அங்குலம் தரைமட்டத்திலிருந்து இருக்குமாறு பார்த்து கொள்ளவும். கவாத்து செய்ய கத்தி அல்லது இயந்திரத்தை பயன்படுத்தலாம். கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் நவம்பர் மாதத்தில் கவாத்து செய்த தோட்டங்களில் இந்த மாதம் மட்டம் உடைத்தல் வேண்டும். மட்டம் உடைத்தலின் பொழுது செடியின் உயரமானது கொட்டை செடியாக இருப்பின் 22 – 24 அங்குலம் மற்றும் குளோனல் செடியாக இருப்பின் 24 – 26 அங்குலம் தரைமட்டத்திலிருந்து இருக்குமாறு பார்த்து கொள்ளவும். மட்டம் உடைக்கும் பொழுது ஒரு தடவை உடைக்காமல் மூன்று தடவை உடைத்தல் வேண்டும். இந்த மாதம் உரமிடுவதற்கு சரியான தருணம் ஆகும். ஒரு ஏக்கர் தோட்டத்திற்கு அம்மோனியம் சல்பேட் 150 கிலோ மற்றும் 50 கிலோ MOP கலந்து இட வேண்டும். உரமிடும் பொழுது களைகள் இல்லாமல் இருக்க வேண்டும். அம்மோனியம் சல்பேட் உரம் கிடைக்காத பட்சத்தில் Urea 100 கிலோ மற்றும் 50 கிலோ MOP கலந்து ஒரு ஏக்கர் தோட்டத்திற்கு இட வேண்டும். மேலும் 7065005054 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதின் மூலம் தேயிலை மற்றும் வேளாண் பயிர்களின் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம். Tamil Nadu Tamil Nadu 15-05-2024 Disable
4403 16-05-2024 - Coonoor Solidaridad மற்றும் Vodafone நிறுவனம் இணைந்து செயல்படுத்தும் Smart Agri Project மூலமாக பின்வரும் செய்தியினை பதிவு செய்கின்றோம். மே மாதம் 8ம் தேதி முதல் 14ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னுரில் 56mm மழை பொழிவானது பதிவாகியுள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 24 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 15.3 degree celsius ஆகவும் பதிவாகியுள்ளது. வருகின்ற மே மாதம் 15ம் தேதி முதல் 21ம் தேதி வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். லேசானது முதல் கன மழை பொழிவிற்கு வாய்ப்புள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 18 முதல் 24 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 15 முதல் 17 degree celsius ஆகவும் காணப்படும். காற்றின் ஈரப்பதமானது காலை நேரத்தில் 100 சதவீதமாகவும் மாலை நேரத்தில் 70 சதவீதமாகவும் காணப்படும். காற்றின் வேகமானது வடகிழக்கு திசையில் மணிக்கு சுமார் 3 முதல் 7 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஏப்ரல் மாதத்தின் இறுதியில் 4 cm மழை கிடைத்தவுடன் கவாத்து செய்ய ஆரம்பிக்கலாம். கவாத்து செய்யும் பொழுது செடியின் உயரமானது கொட்டை செடியாக இருப்பின் 12 – 14 அங்குலம் மற்றும் குளோனல் செடியாக இருப்பின் 14 – 16 அங்குலம் தரைமட்டத்திலிருந்து இருக்குமாறு பார்த்து கொள்ளவும். கவாத்து செய்ய கத்தி அல்லது இயந்திரத்தை பயன்படுத்தலாம். கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் நவம்பர் மாதத்தில் கவாத்து செய்த தோட்டங்களில் இந்த மாதம் மட்டம் உடைத்தல் வேண்டும். மட்டம் உடைத்தலின் பொழுது செடியின் உயரமானது கொட்டை செடியாக இருப்பின் 22 – 24 அங்குலம் மற்றும் குளோனல் செடியாக இருப்பின் 24 – 26 அங்குலம் தரைமட்டத்திலிருந்து இருக்குமாறு பார்த்து கொள்ளவும். மட்டம் உடைக்கும் பொழுது ஒரு தடவை உடைக்காமல் மூன்று தடவை உடைத்தல் வேண்டும். இந்த மாதம் உரமிடுவதற்கு சரியான தருணம் ஆகும். ஒரு ஏக்கர் தோட்டத்திற்கு அம்மோனியம் சல்பேட் 150 கிலோ மற்றும் 50 கிலோ MOP கலந்து இட வேண்டும். உரமிடும் பொழுது களைகள் இல்லாமல் இருக்க வேண்டும். அம்மோனியம் சல்பேட் உரம் கிடைக்காத பட்சத்தில் Urea 100 கிலோ மற்றும் 50 கிலோ MOP கலந்து ஒரு ஏக்கர் தோட்டத்திற்கு இட வேண்டும். மேலும் 7065005054 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதின் மூலம் தேயிலை மற்றும் வேளாண் பயிர்களின் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம். Tamil Nadu Tamil Nadu 15-05-2024 Disable
4404 16-05-2024 - Gudalur Solidaridad மற்றும் Vodafone நிறுவனம் இணைந்து செயல்படுத்தும் Smart Agri Project மூலமாக பின்வரும் செய்தியினை பதிவு செய்கின்றோம். மே மாதம் 8ம் தேதி முதல் 14ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் 57.4mm மழை பொழிவானது பதிவாகியுள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 29.7 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 19.9 degree celsius ஆகவும் பதிவாகியுள்ளது. வருகின்ற மே மாதம் 15ம் தேதி முதல் 21ம் தேதி வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். லேசானது முதல் கன மழை பொழிவிற்கு வாய்ப்புள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 23 முதல் 28 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 20 முதல் 22 degree celsius ஆகவும் காணப்படும். காற்றின் ஈரப்பதமானது காலை நேரத்தில் 100 சதவீதமாகவும் மாலை நேரத்தில் 65 சதவீதமாகவும் காணப்படும். காற்றின் வேகமானது தென்மேற்கு திசையில் மணிக்கு சுமார் 2 முதல் 9 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஏப்ரல் மாதத்தின் இறுதியில் 4 cm மழை கிடைத்தவுடன் கவாத்து செய்ய ஆரம்பிக்கலாம். கவாத்து செய்யும் பொழுது செடியின் உயரமானது கொட்டை செடியாக இருப்பின் 12 – 14 அங்குலம் மற்றும் குளோனல் செடியாக இருப்பின் 14 – 16 அங்குலம் தரைமட்டத்திலிருந்து இருக்குமாறு பார்த்து கொள்ளவும். கவாத்து செய்ய கத்தி அல்லது இயந்திரத்தை பயன்படுத்தலாம். கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் நவம்பர் மாதத்தில் கவாத்து செய்த தோட்டங்களில் இந்த மாதம் மட்டம் உடைத்தல் வேண்டும். மட்டம் உடைத்தலின் பொழுது செடியின் உயரமானது கொட்டை செடியாக இருப்பின் 22 – 24 அங்குலம் மற்றும் குளோனல் செடியாக இருப்பின் 24 – 26 அங்குலம் தரைமட்டத்திலிருந்து இருக்குமாறு பார்த்து கொள்ளவும். மட்டம் உடைக்கும் பொழுது ஒரு தடவை உடைக்காமல் மூன்று தடவை உடைத்தல் வேண்டும். பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் மண் பரிசோதனை செய்ய தவறியவர்கள் இந்த மாதத்தில் மண் பரிசோதனை செய்து அதன் அடிப்படையில் டோலமைட் பரப்பி கார அமில நிலையை சரி செய்வது அவசியமாகும். ஏக்கருக்கு தேவைப்படும் அளவானது கார அமில நிலை 4-ற்கும் குறைவாக உள்ள தோட்டங்களில் 800 கிலோவும், கார அமில நிலை 4.1 முதல் 4.5 வரை உள்ள தோட்டங்களில் 600 கிலோவும், கார அமில நிலை 4.6 முதல் 5 வரை உள்ள தோட்டங்களில் 400 கிலோவும் தேவைப்படும். இந்த மாதம் உரமிடுவதற்கு சரியான தருணம் ஆகும். ஒரு ஏக்கர் தோட்டத்திற்கு அம்மோனியம் சல்பேட் 150 கிலோ மற்றும் 50 கிலோ MOP கலந்து இட வேண்டும். உரமிடும் பொழுது களைகள் இல்லாமல் இருக்க வேண்டும். அம்மோனியம் சல்பேட் உரம் கிடைக்காத பட்சத்தில் Urea 100 கிலோ மற்றும் 50 கிலோ MOP கலந்து ஒரு ஏக்கர் தோட்டத்திற்கு இட வேண்டும். மேலும் 7065005054 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதின் மூலம் தேயிலை மற்றும் வேளாண் பயிர்களின் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம். Tamil Nadu Tamil Nadu 15-05-2024 Disable
4405 VIL-Adilabad-Bela-15-05-2024 VIL-Adilabad-Bela-15-05-2024-నమస్కారం తోటి రైతులకు...సాలిడారిడాడ్, వోడాఫోన్ ఐడియా ఫౌండేషన్ మరియు ఇండస్ టవర్స్ స్మార్ట్ అగ్రి ప్రోగ్రామ్‌కు స్వాగతం. ఈ వారం కనిష్ట ఉష్ణోగ్రత 28 నుండి 32 డిగ్రీల సెల్సియస్‌, గరిష్ట ఉష్ణోగ్రత 39 నుండి 43 డిగ్రీల సెల్సియస్‌గా ఉండే అవకాశం ఉందని ఆదిలాబాద్‌లోని బేల వద్ద ఆటోమేటెడ్ వాతావరణ కేంద్రం వాతావరణ సూచన. ఈ వారం వాతావరణం పాక్షికంగా మేఘావృతమై ఉంటుంది, 2024 మే 15 నుండి 19 వరకు వర్షం పడే అవకాశం ఉంది. రైతులకు సూచనలు:ఎండాకాలంలో పండే మునగ, నువ్వులు, వేరుశనగ వంటి పంటలు పండితే వాతావరణాన్ని అంచనా వేసుకుని పంటలు నష్టపోకుండా సురక్షిత ప్రదేశంలో భద్రపరచాలి. వేసవి కాలంలో పండించిన వ్యవసాయ భూమిని భూమిని వేడి చేయడానికి పంట ఉద్భవించిన వెంటనే సాగు చేయాలి. కంపోస్ట్ ఎరువును సిద్ధం చేయడానికి, పేడ ఎరువు, పంట అవశేషాలను సేకరించి దాని పడకలను సిద్ధం చేయండి మరియు ఖరీఫ్ సీజన్ కోసం కంపోస్ట్ ఎరువును సిద్ధం చేయడానికి దానిలో సేంద్రియ పదార్థాన్ని ఉపయోగించండి. వర్షం తర్వాత నేలలో తేమ ఉంటే, మట్టికి కంపోస్ట్ వేయాలి. సాలిడారిడాడ్ స్మార్ట్ అగ్రి ప్రోగ్రామ్‌కు సంబంధించి మీకు ఏవైనా సందేహాలు ఉంటే దయచేసి మమ్మల్ని సంప్రదించడానికి సంకోచించకండి. మోబా నం. 7798008855. ధన్యవాదాలు! ఈ సమాచారాన్ని మళ్లీ వినడానికి సున్నాని నొక్కండి. Telangana Telangana 14-05-2024 Disable
4406 VIL -Adilabad-Jainad-15-05-2024 VIL-Adilabad-Jainad-15-05-2024-నమస్కారం తోటి రైతులకు...సాలిడారిడాడ్, వోడాఫోన్ ఐడియా ఫౌండేషన్ మరియు ఇండస్ టవర్స్ స్మార్ట్ అగ్రి ప్రోగ్రామ్‌కు స్వాగతం. ఈ వారం కనిష్ట ఉష్ణోగ్రత 28 నుంచి 32 డిగ్రీల సెల్సియస్‌, గరిష్ట ఉష్ణోగ్రత 38 నుంచి 43 డిగ్రీల సెల్సియస్‌గా ఉండే అవకాశం ఉందని ఆదిలాబాద్‌లోని జైనాద్‌లోని ఆటోమేటెడ్ వాతావరణ కేంద్రం వాతావరణ సూచన. ఈ వారం వాతావరణం పాక్షికంగా మేఘావృతమై ఉంటుంది, 2024 మే 15 నుండి 17 వరకు వర్షం పడే అవకాశం ఉంది. రైతులకు సూచనలు:ఎండాకాలంలో పండే మునగ, నువ్వులు, వేరుశనగ వంటి పంటలు పండితే వాతావరణాన్ని అంచనా వేసుకుని పంటలు నష్టపోకుండా సురక్షిత ప్రదేశంలో భద్రపరచాలి. వేసవి కాలంలో పండించిన వ్యవసాయ భూమిని భూమిని వేడి చేయడానికి పంట ఉద్భవించిన వెంటనే సాగు చేయాలి. కంపోస్ట్ ఎరువును సిద్ధం చేయడానికి, పేడ ఎరువు, పంట అవశేషాలను సేకరించి దాని పడకలను సిద్ధం చేయండి మరియు ఖరీఫ్ సీజన్ కోసం కంపోస్ట్ ఎరువును సిద్ధం చేయడానికి దానిలో సేంద్రియ పదార్థాన్ని ఉపయోగించండి. వర్షం తర్వాత నేలలో తేమ ఉంటే, మట్టికి కంపోస్ట్ వేయాలి. సాలిడారిడాడ్ స్మార్ట్ అగ్రి ప్రోగ్రామ్‌కు సంబంధించి మీకు ఏవైనా సందేహాలు ఉంటే దయచేసి మమ్మల్ని సంప్రదించడానికి సంకోచించకండి. మోబా నం. 7798008855 ధన్యవాదాలు! ఈ సమాచారాన్ని మళ్లీ వినడానికి సున్నాని నొక్కండి. Telangana Telangana 14-05-2024 Disable
4407 VIL 3-Parbhani-Pingli-15-05-2024 Parbhani (3)-नमस्कार शेतकरी बंधूंनो...सॉलिडरीडॅड , वोडाफोन आयडिया फाऊंडेशन आणि इंडस टॉवर्स यांच्या स्मार्ट ऍग्री प्रोग्राममध्ये आपले स्वागत आहे. परभणी  मधील   पिंगळी येथील स्वयंचलीत हवामान केंद्रातर्फे या आठवड्यातील हवामानाचा अंदाज असा, तापमान किमान 27 ते 31  अंश तर कमाल 38 ते 42 अंश सेल्सियस एवढे राहील. या आठवड्यात वातावरण अंशत: ढगाळ राहून दिनांक १५ मे २०२४ ते 17 मे २०२४ रोजी पाऊस पडण्यची शक्यता आहे.  शेतकऱ्यांसाठी सूचना –  तीळ:- कमाल तापमानात झालेल्या वाढीमुळे, उशीरा पेरणी केलेल्या उन्हाळी तीळ पिकास आवश्यकतेनुसार व जमिनीतील ओलाव्यानुसार पाणी घ्यावे. पाणी देन्यासाठी ठिबक सिंचन पद्धती चा वापर करावा. वेळेवर पेरणी केलेल्या व काढणीस तयार असलेल्या उन्हाळी तीळ पिकाची लवकरात लवकर काढणी करून सुरक्षित  ठिकाणी साठवणुक करावी. भुईमुग:- कमाल तापमानात झालेल्या वाढीमुळे, उशीरा पेरणी केलेल्या उन्हाळी भुईमुग पिकास आवश्यकतेनुसार व जमिनीतील ओलाव्यानुसार पाणी घ्यावे. वेळेवर पेरणी केलेल्या व  काढणीस तयार असलेल्या  उन्हाळी भुईमुग पिकाची सुरक्षित  ठिकाणी साठवणुक करावी. पाने पोखरणारे अळी, तुडतुडे व फुलकिडीच्या नियंत्रणासाठी लॅम डासायह्यलोथ्रीन ५ टक्के प्रवाही ४.० मिलि  प्रती १० लिटर पाण्यात मिसळून फवारणी करावी.  हळद:-सध्या हळदीची काढणी, हळद उकडणे, वाळवणे, पॉलिश करणे ही कामे सुरू आहेत. पूढील पाच दिवसात  तूरळक ठिकाणी वादळीवाऱ्यासह पावसाचा तसेच तूरळक ठिकाणी गारपीटीचा अदाज लक्षात  घेता, हळदीची उघडयावर साठवणूक  करु नये. काढणी केलेल्या मालाची सुरक्षित ठिकाणी (गोदामात) साठवणुक करावी.सॉलिडरीडॅड स्मार्ट ऍग्री प्रोग्राममध्ये आपले शंकासमाधान करण्यास कृपया संपर्क साधावा. मोबा. क्र. 9158261922. धन्यवाद! हि माहीती पून्हा ऐकण्यास शून्य दाबावे. Maharashtra MH 14-05-2024 Disable
4408 VIL 3-Nanded-Loni-15-05-2025 Nanded (3)-नमस्कार शेतकरी बंधूंनो...सॉलिडरीडॅड , वोडाफोन आयडिया फाऊंडेशन आणि इंडस टॉवर्स यांच्या स्मार्ट ऍग्री प्रोग्राममध्ये आपले स्वागत आहे. किनवट  तालुक्यातील लोणी   येथील स्वयंचलीत हवामान केंद्रातर्फे या आठवड्यातील हवामानाचा अंदाज असा, तापमान किमान 28 ते 31  अंश तर कमाल ३८ ते ४३  अंश सेल्सियस एवढे राहील. या आठवड्यात वातावरण अंशत: ढगाळ राहून दिनांक १५ व 16 मे २०२४  रोजी पाऊस पडण्यची शक्यता आहे.  शेतकऱ्यांसाठी सूचना – तीळ:- कमाल तापमानात झालेल्या वाढीमुळे, उशीरा पेरणी केलेल्या उन्हाळी तीळ पिकास आवश्यकतेनुसार व जमिनीतील ओलाव्यानुसार पाणी घ्यावे. पाणी देन्यासाठी ठिबक सिंचन पद्धती चा वापर करावा. वेळेवर पेरणी केलेल्या व काढणीस तयार असलेल्या उन्हाळी तीळ पिकाची लवकरात लवकर काढणी करून सुरक्षित  ठिकाणी साठवणुक करावी. भुईमुग:- कमाल तापमानात झालेल्या वाढीमुळे, उशीरा पेरणी केलेल्या उन्हाळी भुईमुग पिकास आवश्यकतेनुसार व जमिनीतील ओलाव्यानुसार पाणी घ्यावे. वेळेवर पेरणी केलेल्या व  काढणीस तयार असलेल्या  उन्हाळी भुईमुग पिकाची सुरक्षित  ठिकाणी साठवणुक करावी. पाने पोखरणारे अळी, तुडतुडे व फुलकिडीच्या नियंत्रणासाठी लॅम डासायह्यलोथ्रीन ५ टक्के प्रवाही ४.० मिलि  प्रती १० लिटर पाण्यात मिसळून फवारणी करावी.  हळद:-सध्या हळदीची काढणी, हळद उकडणे, वाळवणे, पॉलिश करणे ही कामे सुरू आहेत. पूढील पाच दिवसात  तूरळक ठिकाणी वादळीवाऱ्यासह पावसाचा तसेच तूरळक ठिकाणी गारपीटीचा अदाज लक्षात  घेता, हळदीची उघडयावर साठवणूक  करु नये. काढणी केलेल्या मालाची सुरक्षित ठिकाणी (गोदामात) साठवणुक करावी.सॉलिडरीडॅड स्मार्ट ऍग्री प्रोग्राममध्ये आपले शंकासमाधान करण्यास कृपया संपर्क साधावा. मोबा. क्र. 9158261922. धन्यवाद! Maharashtra MH 14-05-2024 Disable
4409 VIL 1-Nanded-Mahur-15-05-2024 Nanded (1)-नमस्कार शेतकरी बंधूंनो...सॉलिडरीडॅड , वोडाफोन आयडिया फाऊंडेशन आणि इंडस टॉवर्स यांच्या स्मार्ट ऍग्री प्रोग्राममध्ये आपले स्वागत आहे.माहूर तालुक्यातील  मधील  तुळशी  येथील स्वयंचलीत हवामान केंद्रातर्फे या आठवड्यातील हवामानाचा अंदाज असा, तापमान किमान 28 ते 31  अंश तर कमाल ३९ ते ४३ अंश सेल्सियस एवढे राहील. या आठवड्यात वातावरण अंशत: ढगाळ राहून दिनांक १५ मे २०२४ ते १८ मे २०२४ रोजी पाऊस पडण्यची शक्यता आहे. शेतकऱ्यांसाठी सूचना – तीळ:- कमाल तापमानात झालेल्या वाढीमुळे, उशीरा पेरणी केलेल्या उन्हाळी तीळ पिकास आवश्यकतेनुसार व जमिनीतील ओलाव्यानुसार पाणी घ्यावे. पाणी देन्यासाठी ठिबक सिंचन पद्धती चा वापर करावा. वेळेवर पेरणी केलेल्या व काढणीस तयार असलेल्या उन्हाळी तीळ पिकाची लवकरात लवकर काढणी करून सुरक्षित  ठिकाणी साठवणुक करावी. भुईमुग:- कमाल तापमानात झालेल्या वाढीमुळे, उशीरा पेरणी केलेल्या उन्हाळी भुईमुग पिकास आवश्यकतेनुसार व जमिनीतील ओलाव्यानुसार पाणी घ्यावे. वेळेवर पेरणी केलेल्या व  काढणीस तयार असलेल्या  उन्हाळी भुईमुग पिकाची सुरक्षित  ठिकाणी साठवणुक करावी. पाने पोखरणारे अळी, तुडतुडे व फुलकिडीच्या नियंत्रणासाठी लॅम डासायह्यलोथ्रीन ५ टक्के प्रवाही ४.० मिलि  प्रती १० लिटर पाण्यात मिसळून फवारणी करावी.  हळद:-सध्या हळदीची काढणी, हळद उकडणे, वाळवणे, पॉलिश करणे ही कामे सुरू आहेत. पूढील पाच दिवसात  तूरळक ठिकाणी वादळीवाऱ्यासह पावसाचा तसेच तूरळक ठिकाणी गारपीटीचा अदाज लक्षात  घेता, हळदीची उघडयावर साठवणूक  करु नये. काढणी केलेल्या मालाची सुरक्षित ठिकाणी (गोदामात) साठवणुक करावी.सॉलिडरीडॅड स्मार्ट ऍग्री प्रोग्राममध्ये आपले शंकासमाधान करण्यास कृपया संपर्क साधावा. मोबा. क्र. 9158261922. धन्यवाद! Maharashtra MH 14-05-2024 Disable
4410 VIL2-Ner-Mozar-15/05/2024 Yavatmal 2-नमस्कार शेतकरी बंधूंनो...सॉलिडरीडॅड, वोडाफोन आयडिया फाऊंडेशन आणि इंडस टॉवर्स यांच्या स्मार्ट ऍग्री प्रोग्राममध्ये आपले स्वागत आहे. नेर तालुक्यातील मोझर येथील स्वयंचलीत हवामान केंद्रातर्फे या आठवड्यातील हवामानाचा अंदाज असा, तापमान किमान 29 ते 31 अंश तर कमाल 38 ते 42 अंश सेल्सियस एवढे राहील. या आठवड्यात वातावरण अंशत: ढगाळ राहून दि. १७ मे 2024 रोजी तुरळक पाऊस पडण्याची शक्यता आहे. शेतकऱ्यांसाठी सूचना : उन्हाळी भईमग :-उन्हाळी भईमग पिकावरील टिक्का रोगाचे नियंत्रणासाठी प्रोपीकोनॅझोल 25 टक्के प्रवाही ईसी १० मिलि किवा टेबुकोनाजोल २५.९ टक्के ईसी प्रती १० मिलि प्रती १० लिटर पाण्यात मिसळून फवारणी करावी. रोगाच्या तीव्रतेनूसार पुन्हा १५ दिवसांनी फवारणी करावी. पाने पोखरणारे अळी, तुडतुडे व पुलकिडीच्या नियंत्रणासाठी लॅम डासायह्यलोथ्रीन ५ टक्के प्रवाही ४.० मिलि प्रती १० लिटर पाण्यात मिसळून फवारणी करावी. उन्हाळी तीळ:-उन्हाळी तीळ पिकांत पर्णगुच्छ ( फायलोडी ) हा विषाणूजन्य रोग आढळून येत असुन, त्यांचा प्रसार तुडतुडे मार्फत होतो. अशी रोगग्रस्त झाडे दिसताच या झाडांचा नायनाट करावा. उन्हाळी तीळ पिकास आवशयतानुसार तण नियंत्रण करुन ६ - ७ दिवसांनी ओलिताची व्यवस्था करावी. उन्हाळी मुंग:-उन्हाळी मुंग पीक शेंग भरण्याच्या अवस्थेत असल्यास २% डी ए पी (२०० ग्रॅम प्रति पंप) ची फवारणी करावी. बाष्पीभवनाचा वाढता वेग पाहून, तण नियंत्रण करुन ६ - ७ दिवसांनी ओलिताची व्यवस्था करावी. तसेच स्मार्ट ॲग्री ॲडव्हायझरी ॲप चे अपडेटेड व्हर्जन प्ले स्टोअर मध्ये उपलब्ध आहे ते मोबाईल मध्ये डाऊनलोड करणे सदर अपडेटेड व्हर्जन मध्ये हवामान केंद्राच्या माहितीचा तपशील समाविष्ट करण्यात आला आहे. सॉलिडरीडॅड स्मार्ट ऍग्री प्रोग्राममध्ये आपले शंकासमाधान करण्यास कृपया संपर्क साधावा. मोबाईल क्रमांक 9158261922 किंवा 8975485796 धन्यवाद! हि माहीती पून्हा ऐकण्यास शून्य दाबावे. Maharashtra MH 14-05-2024 Disable