Message List: 12,201
S.No Message Title Message State Created By Creation Date Status Action
8371 सोयाबीन मे सूखे से बचाव पर सलाह Chomabibu वोडाफोन आईडिया फाउंडेशन, इंडस टावर एवं Solidaridad द्वारा क्रियान्वित स्मार्ट एग्री कार्यक्रम में आपका स्वागत है। किसानों के लिए सम-सामयिक सलाह, ग्राम Chomabibu जिला Kota ऑटोमैटिक वेदर स्टेशन के अनुसार इस सप्ताह: 5 September - 11 September के दौरान दिन में 33 और रात में 26 डिग्री सेल्सियस ताप क्रम रहने का अनुमान है। आगामी सप्ताह मे Budhvar से Somvar को 40-90% बारिश होने की संभावना हे। आगामी सप्ताह मे बुधवार 6 सितम्बर से बारिश होने की प्रबल संभावना हे लंबे समय तक सूखे के दौरान, सोयाबीन के पौधों को पानी की कमी हो सकती है, जिससे मुरझाने, पत्तियां गिरने और विकास में कमी हो सकती है। इससे पौधे द्वारा उत्पादित फलियों और बीजों की संख्या में कमी आ सकती है, जिसके परिणामस्वरूप पैदावार कम हो सकती है सोयाबीन के फसल में कि भूमि में दरारे पड़ने से पहले ही फसल में सिंचाई अवश्य करें.I फसल को सूखे की स्थति से बचाने के लिये में पोटेशियम नाइट्रेट (1%) या मेगनेशियम कार्बोनेट (1%) अथवा ग्लिसरॉल (5%) जैसे एन्टीट्रांस्पिरेंट का छिड़काव किया जा सकता है इसके अतिरिक्त, शुष्क परिस्थितियों से कीट और रोग संक्रमण का खतरा भी बढ़ जाता है कीट नियंत्रण के लिये लैम्ब्डा साइहलोथ्रिन 4.90 सी.एस. (300 मिली /हे.) या इंडोक्साकार्ब 15.8 ई सी . (333 मिली /हे) या क्लोरएन्ट्रानिलीप्रोल 18.5 एस.सी. (150 मिली./हे) या स्पायनेटोरम 11.7 एस.सी 450 मिली / हे का छिड़काब करें I स्मार्ट एग्री प्रोजेक्ट के अंतर्गत खेती संबंधित समसामयिक सलाह के लिए 7065-00-5054 पर मिस कॉल करें एवं उपयोगी सलाह प्राप्त करें I अधिक जानकारी के लिए कृपया आप हमारे कृषि-विशेषज्ञ (फ़ोन: 8251071818) से दिन में सुबह 10 बजे से शाम 6 बजे के बीच बात करें.I इस सन्देश को दोबारा सुनने के लिये शून्य दबाए I Rajasthan Rajasthan User 06-09-2023 Disable
8372 सोयाबीन मे सूखे से बचाव पर सलाह Aligarh वोडाफोन आईडिया फाउंडेशन, इंडस टावर एवं Solidaridad द्वारा क्रियान्वित स्मार्ट एग्री कार्यक्रम में आपका स्वागत है। किसानों के लिए सम-सामयिक सलाह, ग्राम Aligarh जिला Tonk ऑटोमैटिक वेदर स्टेशन के अनुसार इस सप्ताह: 5 September - 11 September के दौरान दिन में 33 और रात में 26 डिग्री सेल्सियस ताप क्रम रहने का अनुमान है। जून माह से अबतक कुल 653mm बारिश दर्ज हुई है। आगामी सप्ताह मे Budhvar से Somvar को 30-60% बारिश होने की संभावना हे। आगामी सप्ताह मे बुधवार 6 सितम्बर से बारिश होने की प्रबल संभावना हे लंबे समय तक सूखे के दौरान, सोयाबीन के पौधों को पानी की कमी हो सकती है, जिससे मुरझाने, पत्तियां गिरने और विकास में कमी हो सकती है। इससे पौधे द्वारा उत्पादित फलियों और बीजों की संख्या में कमी आ सकती है, जिसके परिणामस्वरूप पैदावार कम हो सकती है सोयाबीन के फसल में कि भूमि में दरारे पड़ने से पहले ही फसल में सिंचाई अवश्य करें.I फसल को सूखे की स्थति से बचाने के लिये में पोटेशियम नाइट्रेट (1%) या मेगनेशियम कार्बोनेट (1%) अथवा ग्लिसरॉल (5%) जैसे एन्टीट्रांस्पिरेंट का छिड़काव किया जा सकता है इसके अतिरिक्त, शुष्क परिस्थितियों से कीट और रोग संक्रमण का खतरा भी बढ़ जाता है कीट नियंत्रण के लिये लैम्ब्डा साइहलोथ्रिन 4.90 सी.एस. (300 मिली /हे.) या इंडोक्साकार्ब 15.8 ई सी . (333 मिली /हे) या क्लोरएन्ट्रानिलीप्रोल 18.5 एस.सी. (150 मिली./हे) या स्पायनेटोरम 11.7 एस.सी 450 मिली / हे का छिड़काब करें I स्मार्ट एग्री प्रोजेक्ट के अंतर्गत खेती संबंधित समसामयिक सलाह के लिए 7065-00-5054 पर मिस कॉल करें एवं उपयोगी सलाह प्राप्त करें I अधिक जानकारी के लिए कृपया आप हमारे कृषि-विशेषज्ञ (फ़ोन: 8251071818) से दिन में सुबह 10 बजे से शाम 6 बजे के बीच बात करें.I इस सन्देश को दोबारा सुनने के लिये शून्य दबाए I Rajasthan Rajasthan User 06-09-2023 Disable
8373 सोयाबीन मे सूखे से बचाव पर सलाह Bheropur वोडाफोन आईडिया फाउंडेशन, इंडस टावर एवं Solidaridad द्वारा क्रियान्वित स्मार्ट एग्री कार्यक्रम में आपका स्वागत है। किसानों के लिए सम-सामयिक सलाह, ग्राम Bheropur जिला Tonk ऑटोमैटिक वेदर स्टेशन के अनुसार इस सप्ताह: 5 September - 11 September के दौरान दिन में 34 और रात में 27 डिग्री सेल्सियस ताप क्रम रहने का अनुमान है। आगामी सप्ताह मे Budhvar से Somvar को 25-60% बारिश होने की संभावना हे। आगामी सप्ताह मे बुधवार 6 सितम्बर से बारिश होने की प्रबल संभावना हे लंबे समय तक सूखे के दौरान, सोयाबीन के पौधों को पानी की कमी हो सकती है, जिससे मुरझाने, पत्तियां गिरने और विकास में कमी हो सकती है। इससे पौधे द्वारा उत्पादित फलियों और बीजों की संख्या में कमी आ सकती है, जिसके परिणामस्वरूप पैदावार कम हो सकती है सोयाबीन के फसल में कि भूमि में दरारे पड़ने से पहले ही फसल में सिंचाई अवश्य करें.I फसल को सूखे की स्थति से बचाने के लिये में पोटेशियम नाइट्रेट (1%) या मेगनेशियम कार्बोनेट (1%) अथवा ग्लिसरॉल (5%) जैसे एन्टीट्रांस्पिरेंट का छिड़काव किया जा सकता है इसके अतिरिक्त, शुष्क परिस्थितियों से कीट और रोग संक्रमण का खतरा भी बढ़ जाता है कीट नियंत्रण के लिये लैम्ब्डा साइहलोथ्रिन 4.90 सी.एस. (300 मिली /हे.) या इंडोक्साकार्ब 15.8 ई सी . (333 मिली /हे) या क्लोरएन्ट्रानिलीप्रोल 18.5 एस.सी. (150 मिली./हे) या स्पायनेटोरम 11.7 एस.सी 450 मिली / हे का छिड़काब करें I स्मार्ट एग्री प्रोजेक्ट के अंतर्गत खेती संबंधित समसामयिक सलाह के लिए 7065-00-5054 पर मिस कॉल करें एवं उपयोगी सलाह प्राप्त करें I अधिक जानकारी के लिए कृपया आप हमारे कृषि-विशेषज्ञ (फ़ोन: 8251071818) से दिन में सुबह 10 बजे से शाम 6 बजे के बीच बात करें.I इस सन्देश को दोबारा सुनने के लिये शून्य दबाए I Rajasthan Rajasthan User 06-09-2023 Disable
8374 सोयाबीन मे सूखे से बचाव पर सलाह Jamdoli वोडाफोन आईडिया फाउंडेशन, इंडस टावर एवं Solidaridad द्वारा क्रियान्वित स्मार्ट एग्री कार्यक्रम में आपका स्वागत है। किसानों के लिए सम-सामयिक सलाह, ग्राम Jamdoli जिला Tonk ऑटोमैटिक वेदर स्टेशन के अनुसार इस सप्ताह: 5 September - 11 September के दौरान दिन में 33 और रात में 27 डिग्री सेल्सियस ताप क्रम रहने का अनुमान है। आगामी सप्ताह मे Budhvar से Somvar को 25-55% बारिश होने की संभावना हे। आगामी सप्ताह मे बुधवार 6 सितम्बर से बारिश होने की प्रबल संभावना हे लंबे समय तक सूखे के दौरान, सोयाबीन के पौधों को पानी की कमी हो सकती है, जिससे मुरझाने, पत्तियां गिरने और विकास में कमी हो सकती है। इससे पौधे द्वारा उत्पादित फलियों और बीजों की संख्या में कमी आ सकती है, जिसके परिणामस्वरूप पैदावार कम हो सकती है सोयाबीन के फसल में कि भूमि में दरारे पड़ने से पहले ही फसल में सिंचाई अवश्य करें.I फसल को सूखे की स्थति से बचाने के लिये में पोटेशियम नाइट्रेट (1%) या मेगनेशियम कार्बोनेट (1%) अथवा ग्लिसरॉल (5%) जैसे एन्टीट्रांस्पिरेंट का छिड़काव किया जा सकता है इसके अतिरिक्त, शुष्क परिस्थितियों से कीट और रोग संक्रमण का खतरा भी बढ़ जाता है कीट नियंत्रण के लिये लैम्ब्डा साइहलोथ्रिन 4.90 सी.एस. (300 मिली /हे.) या इंडोक्साकार्ब 15.8 ई सी . (333 मिली /हे) या क्लोरएन्ट्रानिलीप्रोल 18.5 एस.सी. (150 मिली./हे) या स्पायनेटोरम 11.7 एस.सी 450 मिली / हे का छिड़काब करें I स्मार्ट एग्री प्रोजेक्ट के अंतर्गत खेती संबंधित समसामयिक सलाह के लिए 7065-00-5054 पर मिस कॉल करें एवं उपयोगी सलाह प्राप्त करें I अधिक जानकारी के लिए कृपया आप हमारे कृषि-विशेषज्ञ (फ़ोन: 8251071818) से दिन में सुबह 10 बजे से शाम 6 बजे के बीच बात करें.I इस सन्देश को दोबारा सुनने के लिये शून्य दबाए I Rajasthan Rajasthan User 06-09-2023 Disable
8375 Advisory on Maize ସୋଲିଡାରିଦାଡ, ଭୋଡlଫୋନ ଆଇଡିଆ ଫାଉଣ୍ଡେସନ ତରଫରୁ ପରିଚାଳିତ ହେଉଥିବା ଆଧୁନିକ କୃଷି କାଯ୍ୟକ୍ରମରେ ଗଜପତି ଜିଲ୍ଲା ର ମୋହନା ବ୍ଲକ ର କୃଷକ ମାନଙ୍କୁ ସ୍ଵାଗତ କରାଯାଉଅଛି।ମକା ଚାଷ କରୁଥିବା କୃଷକ ମାନଙ୍କୁ ସାପ୍ତାହିକ କୃଷି ସୂଚନା ମକା ଜମିରୁ ଅଧିକା ଜଳ କୁ ନିଷ୍କାସନ ବ୍ୟବସ୍ଥା କରନ୍ତୁ । ମକା ବ ବର୍ତ୍ତମାନ ୪-୫ ସପ୍ତାହ ଅବସ୍ଥାରେ ଅଛି । ବର୍ତ୍ତମାନ କୋଡାଖୋସା କରି ଘାସ ବାଛି ଦିଅନ୍ତୁ । ୩୦ ଦିନ ପରେ ମକାରେ ଦ୍ବିତୀୟ କିଛି ଯବକ୍ଷାରଜାନ ସାର ୪୦କି.ଗ୍ରା. ଏକର ପ୍ରତି ଶୁଷ୍କ ପାଗ ଦେଖି ପ୍ରୟୋଗ କରନ୍ତୁ । ମକା ଫସଲରେ ଫଇଆର୍ମୀ ଷ୍ଟାର୍ମ ଲାଗିବାର ସମ୍ଭାବନା ଥିବାରୁ ଏକର ପ୍ରତି ୮୦ଗ୍ରା. ଏମୋମେକ୍ସିନ ବେଞ୍ଜୋଏଟ ୫% ଏସ୍.ଜି କିମ୍ବା ୮୦ମି.ଲି. କ୍ଲୋରାନ-ଟ୍ରାନିଲୋଫ୍ଟଲୋ ୧୮.୫ ଏସ.ସି. ୨୦୦ଲି. ପାଣିରେ ଲୋମିଶାଇ ସିଞ୍ଚନ କରନ୍ତୁ । ବର୍ତ୍ତମାନ ମେଘୁଆ ପାଗ ଯୋଗୁଁ ମକାରେ ପତ୍ରପୋଡ଼ା ରୋଗ ଲାଗିବାର ସମ୍ଭାବନା ଅଛି । ଏହାର ନିରାକରଣ ପାଇଁ ଆଜ୍ୟେଷ୍ଟବିନ୍ ଓ ମାକ୍ରୋଜେବ ୧.୫ଗ୍ରାମ କୁ ପ୍ରତି ଲି. ପାଣିରେ ମିଶାଇ ସିଞ୍ଚନ କରନ୍ତୁ । ଅଙ୍ଗୀୟ ଅବସ୍ଥାରେ ମେଗୁଆ ପାଗ (୯୦% ରୁ ଅଧିକ) ଓ ଲଗାତାର ବର୍ଷା ଓ ତାପମାତ୍ରାରେ କମି (୨୧-୩୩ ଡିଗ୍ରୀ ସି.) ଯୋଗୁଁ ନିମ୍ନମୁଖୀ ପତ୍ରପୋଡା ରୋଗ ଲାଗିବାର ସମ୍ଭାବନା ଅଛି । ଏହାର ନିରାକରଣ ପାଇଁ ଆଜୋଷ୍ଟବିନ୍ ଓ ମାକ୍ରୋଜେକ ୧.୫ଗ୍ରାମ କୁ ପ୍ରତି ଲି. ପାଣିରେ ମିଶାଇ ସିଞ୍ଚନ କରନ୍ତୁ । ଅଧିକ ସୂଚନା ପାଇଁ ଆମ ଟୋଲ ଫ୍ରି ନମ୍ବର ୭୦୬୫୦୦୫୦୫୪ ରେ ମିସ୍ କଲ କରନ୍ତୁ ଧନ୍ୟବାଦ୍। Orissa Orissa 06-09-2023 Disable
8376 Advisory on Paddy ନମସ୍କାର କଟକ ଜିଲ୍ଲା ର ମାହାଙ୍ଗା , କେନ୍ଦ୍ରାପଡ଼ା ଜିଲ୍ଲାର ଡେରାବିଶ ଏବଂ ଗଜପତି ଜିଲ୍ଲା ଘୁମlର ସମସ୍ତ ଧାନ ଚାଷୀ ମାନଙ୍କୁ ସଲିଡାରିଡlଡ ତରଫରୁ ଭୋଡlଫୋନ ଆଇଡିଆ ଓ ଇଣ୍ଡସ ଟାୱାର ସହଯୋଗ ରେ ଚାଲୁଥିବା ଆଧୁନିକ କୃଷି କାର୍ଯ୍ୟକ୍ରମ କୁ ସ୍ଵାଗତ କରାଯାଉଛି ଆଗାମୀ ପାଞ୍ଚ ଦିନ ଭିତରେ ସାମାନ୍ୟ ରୁ ମଧ୍ୟମ ଧରଣ ର ବର୍ଷl ଥିବାରୁ ଭଲ ଦିନମାନଙ୍କରେ ବୁଣାବୁଣି, ସାର, କିଟନାଶକ ପ୍ରୟୋଗ ଓ ଜଳ ସେଚନ ସ୍ଥଗିତ ରଖନ୍ତୁ । ପୂର୍ବ ସପ୍ତାହରେ ଅଧିକ ବର୍ଷା ରେକର୍ଡ ଓ ଆଗାମୀ ୫ଦିନ ବର୍ଷା ସମ୍ଭାବନା ହେତୁ ଧାନ ଓ ପନିପରିବା ଜମିରୁ ଅଧିକ ଜଳ ନିଷ୍କାସନ ବ୍ୟବସ୍ଥା କରନ୍ତୁ । ଖରିଫ ଧାନ :ପାଣିପାଗ ଭିତ୍ତିକ ଧାନ ଫସଲରେ ରୋଗ ପୋକ: ଆଗକୁ ଥିବା ମେଘୁଆ ପାଗ ଓ ରାତିର କମ୍ ତାପମାତ୍ରା (୨୧-୨୩ ଡିଗ୍ରୀ.ସି.) ଚକଡା/ ମାଟିଆଗୁଣ୍ଡି ପୋକ ପାଇଁ ଅନୁକୂଳ ପରିବେଶ ଯଦି ଏହା ଲାଗେ ତେବେ ଜମିର ସୁଗ୍ଧ ପରିବେଶ କୁ ପରିବର୍ତନ କରି ଓଦା ଓ ଶୁଷ୍କ ଅଦଳ ବଦଳ ଭାବେ ରଖନ୍ତୁ । ଏହାର ନିରାକରଣ ପାଇଁ ପାଇମେଟ୍ରଜିନ୍ ୫୦% ଡବ୍ୟୁଜି ୪୦ଗ୍ରାମ କିମ୍ବା ବ୍ୟୁପ୍ରଫେଜିନ୍ ୩୩୦ମି.ଲି. କିମ୍ବା ଇମିଡାକ୍ଲୋପିଡ୍ ୧୭.୮% ଏସ.ଏଲ. @ ୫୦ମି.ଲି. କୁ ୨୦୦ ଲି. ପାଣିରେ ମିଶାଇ ସିଞ୍ଚନ କରନ୍ତୁ ।ବର୍ତମାନର ବର୍ଷା ଓ ମେଗୁଆ ପାଗ ଓ ବାୟୁମଣ୍ଡଳରେ ଅଧିକା ଆବ୍ରତା ଯୋଗୁଁ ଧାନରେ କାଣ୍ଡବିନ୍ଧା ପୋକର ସମସ୍ୟା ଦେଖାଯାଏ, ତେବେ ଏହାର ନିରାକରଣ ପାଇଁ କ୍ଲୋରାନଟ୍ରାନିପୋଲ ୧୮.୫% ଏସ ସି କୁ ପ୍ରତି ୧୦ଲି. ପାଣିରେ ୩ମି.ଲି. କିମ୍ବା କାର୍ଟାପ୍ ହାଇଡ୍ରୋକ୍ଲୋରାଇଡ୍ ୧୦ କେଜି କୁ ୨୦୦ ଲି. ପାଣିରେ ମିଶାଇ ସିଞ୍ଚନ କରନ୍ତୁ । ବର୍ତମାନ ପାଗରେ ଧାନରେ ମହିଷl ରୋଗ ଲାଗିଲେ ଏହାର ନିରାକରଣ ପାଇଁ ଟେବୁକୋନାଜୋଲ ୫୦%+ ଟ୍ରାଇଫ୍ଲୋଅକ୍ଳିଷ୍ଟବିନ ୨୫% ୦.୪ଗ୍ରାମ ପ୍ରତି ଲି. ପାଣିରେ କିମ୍ବା କାର୍ବେଣ୍ଡାଜିମ ୨ଗ୍ରାମ ପ୍ରତି ଲି. ପାଣିରେ ମିଶାଇ ସିଞ୍ଚନ କରନ୍ତୁ ।ଯଦି ବର୍ତମାନ ଜମିରେ ଅଧିକା ପାଣି ଜମିବା ଯୋଗୁଁ ଧାନଗଛରେ ପତ୍ରଛାବପୋଡା ରୋଗ ଲାଗେ ତେବେ ଅଧିକ ୟୁରିଆ ସାର ପ୍ରୟୋଗ କରନ୍ତୁ ନାହିଁ । ରୋଗର ନିରାକରଣ ପାଇଁ କାର୍ବେଣ୍ଡାଜିମ ୨ଗ୍ରା. ପ୍ରତି ଲି. କିମ୍ବା ପ୍ରପିକୋନାଜୋଲ ୧ମି.ଲି. ପ୍ରତି ଲି. ପାଣିରେ ମିଶାଇ ସିଞ୍ଚନ କରନ୍ତୁ । ଯଦି ଧାନ ଗଛରେ ବଙ୍ଗୀୟ ପୋକ ଦେଖାଯାଏ ତେବେ ଥାୟୋମିଥୋକ୍ସାନ୍ ୨୫% ଡବ୍ୟୁଜି ୪୦ଗ୍ରାମ ପ୍ରତି ଏକର କିମ୍ବା ଫିପ୍ରୋନିଲ୍ ୫% ଏସ ସି ୪୦୦ମି.ଲି. ପ୍ରତି ଏକର କୁ ୨୦୦ଲି. ପଣିରେ ମିଶାଇ ସିଞ୍ଚନ କରନ୍ତୁ । ବର୍ତମାନ ଯଦି ଧାନରେ କଣ୍ଡାସଢ଼ା ରୋଗ ଦେଖାଯାଏ ତେବେ ଅଧିକା ଜଳକୁ ନିଷ୍କାସନ ବ୍ୟବସ୍ଥା କରନ୍ତୁ ଓ ପ୍ରତିକାର ପାଇଁ ଗଛରେ କାର୍ବେଣ୍ଡାଜିମ୍ ୫୦ ଦାବ୍ଲୁପି ୧ଗ୍ରା. କିମ୍ବା ଇଡିଫେନଫସ୍ ୫୦ଇ.ସି. @ ୧ମି.ଲି. କୁ ପ୍ରତି ଲି. ପାଣିରେ ମିଶାଇ ସଞ୍ଛନ କରନ୍ତୁ । ଅଧିକ ସୂଚନା ପାଇଁ ଆମ ଟୋଲ ଫ୍ରି ନମ୍ବର ୭୦୬୫୦୦୫୦୫୪ ରେ ମିସ କଲ୍ କରନ୍ତୁ। ଧନ୍ୟବାଦ୍ Orissa Orissa 06-09-2023 Disable
8377 07-09-2023 - Kotagiri Solidaridad மற்றும் Vodafone நிறுவனம் இணைந்து செயல்படுத்தும் Smart Agri Project மூலமாக பின்வரும் செய்தியினை பதிவு செய்கின்றோம். ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 5ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் 100.6mm மழை பொழிவானது பதிவாகியுள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 22.2 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 14.3 degree celsius ஆகவும் பதிவாகியுள்ளது. வருகின்ற செப்டம்பர் மாதம் 6ம் தேதி முதல் 12ம் தேதி வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமானது முதல் லேசான மழை பொழிவிற்கு வாய்ப்புள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 17 முதல் 18 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 13 முதல் 14 degree celsius ஆகவும் காணப்படும். காற்றின் ஈரப்பதமானது காலை நேரத்தில் 95 சதவீதமாகவும் மாலை நேரத்தில் 70 சதவீதமாகவும் காணப்படும். காற்றின் வேகமானது வடமேற்கு மற்றும் மேற்கு திசையில் மணிக்கு சுமார் 2 முதல் 10 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இந்த மாதம் உரமிடுவதற்கு சரியான தருணம் ஆகும். ஒரு ஏக்கர் தோட்டத்திற்கு Urea 100 கிலோ மற்றும் 50 கிலோ MOP கலந்து இட வேண்டும். தேயிலை தோட்டம் களைகள் இல்லாமல் இருத்தல் அவசியம் ஆகும். மண்வெட்டியை கொண்டு களை எடுத்தலை தவிர்க்க வேண்டும் ஏனெனில் இவ்வாறு செய்யும் பொழுது மேல் மண்ணை இழக்க நேரிடும் களைக்கொல்லியை பயன்படுத்தி களையை கட்டுப்படுத்தும் பொழுது 500 மி லிட்டர் கிளைசல் + 500 கிராம் கயோலின் பவுடர் + 100 மி லிட்டர் நனைப்பானை 100 லிட்டர் தண்ணீருடன் கலந்து கை தெளிப்பான் மூலம் ஒரு ஏக்கருக்கு தெளிப்பதன் மூலம் களைகளை கட்டுப்படுத்தலாம். மட்டம் உடைப்பதற்கு தயாராக உள்ள தோட்டங்களில் இந்த மாதம் மட்டம் உடைத்தல் வேண்டும். மட்டம் உடைத்தலின் பொழுது செடியின் உயரமானது கொட்டை செடியாக இருப்பின் 22 – 24 அங்குலம் மற்றும் குளோனல் செடியாக இருப்பின் 24 – 26 அங்குலம் தரைமட்டத்திலிருந்து இருக்குமாறு பார்த்து கொள்ளவும். மட்டம் உடைக்கும் பொழுது ஒரு தடவை உடைக்காமல் மூன்று தடவை உடைத்தல் வேண்டும். நீலகிரியில் உள்ள சில பகுதிகளில் கொப்புள நோயின் தாக்கம் இந்த மாதத்தில் காணப்படலாம். இவ்வாறு காணப்பட்டால் ஒரு இலையில் ஒன்று அல்லது இரண்டு கொப்பளங்கள் உள்ளபோதே மருந்து தெளிக்க ஆரம்பிக்க வேண்டும். ஒரு ஏக்கர் கொண்ட தோட்டத்திற்கு காண்டாப் (Contaf) 80 மி. லிட்டர் + காப்பர் ஆக்ஸி குளோரைடு 85 கிராம் + 40 மி லிட்டர் நனைப்பான் (Wetting Agent) (அல்லது) டில்ட் 50 மி லிட்டர் + காப்பர் ஆக்ஸி குளோரைடு 85 கிராம் + 40 மி லிட்டர் நனைப்பானை விசைதெளிப்பான் மூலம் 40 லிட்டர் தண்ணீருடன் கலந்து இருபுறமும் இருவரிசையும், கைத்தெளிப்பான் மூலம் 80 லிட்டர் தண்ணீருடன் கலந்து இருபுறமும் ஒருவரிசையும் தெளிக்க வேண்டும். உருளைக்கிழங்கு பயிரிடப்பட்ட தோட்டங்களில் இலை கருகல் நோயின் தாக்கம் இந்த மாதத்தில் காணப்படலாம். எனவே 30 கிராம் மேன்கோசெப் மருந்தை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து 7 நாட்கள் இடைவெளியில் தெளிப்பதன் மூலம் இலை கருகல் நோயை கட்டுப்படுத்தலாம். கேரட் பயிரிடப்பட்ட தோட்டங்களில் இலைப்புள்ளி நோயின் தாக்கம் இந்த மாதத்தில் காணப்படலாம். எனவே 20 கிராம் மேன்கோசெப் மருந்தை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பதன் மூலம் நோயை கட்டுப்படுத்தலாம். மேலும் 7065005054 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதின் மூலம் தேயிலை மற்றும் வேளாண் பயிர்களின் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம். Tamil Nadu Tamil Nadu 06-09-2023 Disable
8378 07-09-2023 - Coonoor Solidaridad மற்றும் Vodafone நிறுவனம் இணைந்து செயல்படுத்தும் Smart Agri Project மூலமாக பின்வரும் செய்தியினை பதிவு செய்கின்றோம். ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 5ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னுரில் 60.6mm மழை பொழிவானது பதிவாகியுள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 22 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 14.5 degree celsius ஆகவும் பதிவாகியுள்ளது. வருகின்ற செப்டம்பர் மாதம் 6ம் தேதி முதல் 12ம் தேதி வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமானது முதல் லேசான மழை பொழிவிற்கு வாய்ப்புள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 16 முதல் 17 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 13 முதல் 14 degree celsius ஆகவும் காணப்படும். காற்றின் ஈரப்பதமானது காலை நேரத்தில் 95 சதவீதமாகவும் மாலை நேரத்தில் 70 சதவீதமாகவும் காணப்படும். காற்றின் வேகமானது வடமேற்கு மற்றும் மேற்கு திசையில் மணிக்கு சுமார் 2 முதல் 10 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இந்த மாதம் உரமிடுவதற்கு சரியான தருணம் ஆகும். ஒரு ஏக்கர் தோட்டத்திற்கு Urea 100 கிலோ மற்றும் 50 கிலோ MOP கலந்து இட வேண்டும். தேயிலை தோட்டம் களைகள் இல்லாமல் இருத்தல் அவசியம் ஆகும். மண்வெட்டியை கொண்டு களை எடுத்தலை தவிர்க்க வேண்டும் ஏனெனில் இவ்வாறு செய்யும் பொழுது மேல் மண்ணை இழக்க நேரிடும் களைக்கொல்லியை பயன்படுத்தி களையை கட்டுப்படுத்தும் பொழுது 500 மி லிட்டர் கிளைசல் + 500 கிராம் கயோலின் பவுடர் + 100 மி லிட்டர் நனைப்பானை 100 லிட்டர் தண்ணீருடன் கலந்து கை தெளிப்பான் மூலம் ஒரு ஏக்கருக்கு தெளிப்பதன் மூலம் களைகளை கட்டுப்படுத்தலாம். மட்டம் உடைப்பதற்கு தயாராக உள்ள தோட்டங்களில் இந்த மாதம் மட்டம் உடைத்தல் வேண்டும். மட்டம் உடைத்தலின் பொழுது செடியின் உயரமானது கொட்டை செடியாக இருப்பின் 22 – 24 அங்குலம் மற்றும் குளோனல் செடியாக இருப்பின் 24 – 26 அங்குலம் தரைமட்டத்திலிருந்து இருக்குமாறு பார்த்து கொள்ளவும். மட்டம் உடைக்கும் பொழுது ஒரு தடவை உடைக்காமல் மூன்று தடவை உடைத்தல் வேண்டும். நீலகிரியில் உள்ள சில பகுதிகளில் கொப்புள நோயின் தாக்கம் இந்த மாதத்தில் காணப்படலாம். இவ்வாறு காணப்பட்டால் ஒரு இலையில் ஒன்று அல்லது இரண்டு கொப்பளங்கள் உள்ளபோதே மருந்து தெளிக்க ஆரம்பிக்க வேண்டும். ஒரு ஏக்கர் கொண்ட தோட்டத்திற்கு காண்டாப் (Contaf) 80 மி. லிட்டர் + காப்பர் ஆக்ஸி குளோரைடு 85 கிராம் + 40 மி லிட்டர் நனைப்பான் (Wetting Agent) (அல்லது) டில்ட் 50 மி லிட்டர் + காப்பர் ஆக்ஸி குளோரைடு 85 கிராம் + 40 மி லிட்டர் நனைப்பானை விசைதெளிப்பான் மூலம் 40 லிட்டர் தண்ணீருடன் கலந்து இருபுறமும் இருவரிசையும், கைத்தெளிப்பான் மூலம் 80 லிட்டர் தண்ணீருடன் கலந்து இருபுறமும் ஒருவரிசையும் தெளிக்க வேண்டும். உருளைக்கிழங்கு பயிரிடப்பட்ட தோட்டங்களில் இலை கருகல் நோயின் தாக்கம் இந்த மாதத்தில் காணப்படலாம். எனவே 30 கிராம் மேன்கோசெப் மருந்தை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து 7 நாட்கள் இடைவெளியில் தெளிப்பதன் மூலம் இலை கருகல் நோயை கட்டுப்படுத்தலாம். கேரட் பயிரிடப்பட்ட தோட்டங்களில் இலைப்புள்ளி நோயின் தாக்கம் இந்த மாதத்தில் காணப்படலாம். எனவே 20 கிராம் மேன்கோசெப் மருந்தை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பதன் மூலம் நோயை கட்டுப்படுத்தலாம். மேலும் 7065005054 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதின் மூலம் தேயிலை மற்றும் வேளாண் பயிர்களின் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம். Tamil Nadu Tamil Nadu 06-09-2023 Disable
8379 07-09-2023 - Gudalur Solidaridad மற்றும் Vodafone நிறுவனம் இணைந்து செயல்படுத்தும் Smart Agri Project மூலமாக பின்வரும் செய்தியினை பதிவு செய்கின்றோம். ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 5ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் 311.6mm மழை பொழிவானது பதிவாகியுள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 29.2 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 19.7 degree celsius ஆகவும் பதிவாகியுள்ளது. வருகின்ற செப்டம்பர் மாதம் 6ம் தேதி முதல் 12ம் தேதி வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மிக லேசானது முதல் லேசான மழை பொழிவிற்கு வாய்ப்புள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 22 முதல் 23 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 19 முதல் 20 degree celsius ஆகவும் காணப்படும். காற்றின் ஈரப்பதமானது காலை நேரத்தில் 98 சதவீதமாகவும் மாலை நேரத்தில் 80 சதவீதமாகவும் காணப்படும். காற்றின் வேகமானது தெற்கு திசையில் மணிக்கு சுமார் 2 முதல் 12 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இந்த மாதம் உரமிடுவதற்கு சரியான தருணம் ஆகும். ஒரு ஏக்கர் தோட்டத்திற்கு Urea 100 கிலோ மற்றும் 50 கிலோ MOP கலந்து இட வேண்டும். தேயிலை தோட்டம் களைகள் இல்லாமல் இருத்தல் அவசியம் ஆகும். மண்வெட்டியை கொண்டு களை எடுத்தலை தவிர்க்க வேண்டும் ஏனெனில் இவ்வாறு செய்யும் பொழுது மேல் மண்ணை இழக்க நேரிடும் களைக்கொல்லியை பயன்படுத்தி களையை கட்டுப்படுத்தும் பொழுது 500 மி லிட்டர் கிளைசல் + 500 கிராம் கயோலின் பவுடர் + 100 மி லிட்டர் நனைப்பானை 100 லிட்டர் தண்ணீருடன் கலந்து கை தெளிப்பான் மூலம் ஒரு ஏக்கருக்கு தெளிப்பதன் மூலம் களைகளை கட்டுப்படுத்தலாம். மட்டம் உடைப்பதற்கு தயாராக உள்ள தோட்டங்களில் இந்த மாதம் மட்டம் உடைத்தல் வேண்டும். மட்டம் உடைத்தலின் பொழுது செடியின் உயரமானது கொட்டை செடியாக இருப்பின் 22 – 24 அங்குலம் மற்றும் குளோனல் செடியாக இருப்பின் 24 – 26 அங்குலம் தரைமட்டத்திலிருந்து இருக்குமாறு பார்த்து கொள்ளவும். மட்டம் உடைக்கும் பொழுது ஒரு தடவை உடைக்காமல் மூன்று தடவை உடைத்தல் வேண்டும். நீலகிரியில் உள்ள சில பகுதிகளில் கொப்புள நோயின் தாக்கம் இந்த மாதத்தில் காணப்படலாம். இவ்வாறு காணப்பட்டால் ஒரு இலையில் ஒன்று அல்லது இரண்டு கொப்பளங்கள் உள்ளபோதே மருந்து தெளிக்க ஆரம்பிக்க வேண்டும். ஒரு ஏக்கர் கொண்ட தோட்டத்திற்கு காண்டாப் (Contaf) 80 மி. லிட்டர் + காப்பர் ஆக்ஸி குளோரைடு 85 கிராம் + 40 மி லிட்டர் நனைப்பான் (Wetting Agent) (அல்லது) டில்ட் 50 மி லிட்டர் + காப்பர் ஆக்ஸி குளோரைடு 85 கிராம் + 40 மி லிட்டர் நனைப்பானை விசைதெளிப்பான் மூலம் 40 லிட்டர் தண்ணீருடன் கலந்து இருபுறமும் இருவரிசையும், கைத்தெளிப்பான் மூலம் 80 லிட்டர் தண்ணீருடன் கலந்து இருபுறமும் ஒருவரிசையும் தெளிக்க வேண்டும். மேலும் 7065005054 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதின் மூலம் தேயிலை மற்றும் வேளாண் பயிர்களின் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம். Tamil Nadu Tamil Nadu 06-09-2023 Disable
8380 VIL-Adilabad-Bela-06-09-2023 VIL -Adilabad-Bela-06-09-2023- నమస్కారం తోటి రైతులకు...సాలిడారిడాడ్ మరియు వోడాఫోన్ ఐడియా ఫౌండేషన్ యొక్క స్మార్ట్ అగ్రి ప్రోగ్రామ్‌కు స్వాగతం. ఆదిలాబాద్‌లోని బేల వద్ద ఉన్న ఆటోమేటిక్ వాతావరణ కేంద్రం ప్రకారం.. ఈ వారంలో కనిష్ట ఉష్ణోగ్రత 24 నుండి 25 డిగ్రీల సెల్సియస్, గరిష్ట ఉష్ణోగ్రత 28 నుండి 31 డిగ్రీల సెల్సియస్‌గా ఉండే అవకాశం ఉందని వాతావరణ సూచన. ఈ వారం వాతావరణం పాక్షికంగా మేఘావృతమై వర్షం పడే అవకాశం ఉంటుంది.రైతులకు సలహాలు -పత్తిలో గులాబీ రంగు పురుగు పురుగుల కదలికను పర్యవేక్షించడానికి, పెక్టినోలూర్ లేదా గాసిప్లూర్‌ను క్రియాశీల పదార్థాలుగా కలిగి ఉన్న ఒకటి లేదా రెండు సువాసనగల ఉచ్చులను నాటాలి. చిమ్మటలు ఆర్థిక నష్ట స్థాయిని మించిపోతున్నట్లు గమనించిన వెంటనే సిఫార్సు చేయబడిన రసాయన పురుగుమందులను వేయాలి (ఒక రాత్రికి వరుసగా మూడు రాత్రులు ఒక ఉచ్చుకు 8 చిమ్మటలు). తెగులు సోకిన మొగ్గలను వెంటనే తీసి నాశనం చేయాలి (ఆర్థిక నష్ట స్థాయి- 10% సోకిన పువ్వులు). పచ్చి కాయలు నాటిన తర్వాత ప్రతి వారం ఎకరానికి దాదాపు 20 కాయలు (చెట్టుకు 1 పాడ్) పర్యవేక్షించాలి. (ఆర్థిక నష్ట స్థాయి - సోకిన తోటలలో 10 శాతం). పెస్ట్ కంట్రోల్ కోసం బయోలాజికల్ ఏజెంట్లను వాడిన తర్వాత కనీసం ఒక వారం ముందు మరియు ఒక వారం తర్వాత రసాయన పురుగుమందులను ఉపయోగించకూడదు. గులాబీ రంగు కాయతొలుచు పురుగు ఆర్థిక నష్ట స్థాయికి చేరుకున్న చోట, నింబోలి ఆధారిత క్రిమిసంహారక 50 మి.లీ లేదా థయోడికార్బ్ 75 డబ్ల్యుపి యు 20 గ్రా లేదా ట్రేసర్ 7 నుండి 8 మి.లీ 10 లీటర్ల నీటిలో కలిపి పిచికారీ చేయాలి. పత్తి పంటలో పుష్పించే దశలో 2% యూరియాను మరియు కాయ అభివృద్ధి దశలో 2% DAP లేదా 13:00:45 పిచికారీ చేయండి. పత్తిలో సహజసిద్ధమైన ఆకుమచ్చ తెగులు మరియు పువ్వుల తెగులు నివారణకు 10 లీటర్ల నీటికి 5 మిల్లీలీటర్ల ప్లానోఫిక్స్ పిచికారీ చేసి పత్తి పంటకు అదనపు భౌతిక పెరుగుదలను నిరోధించడానికి పత్తి పంట పైభాగాన్ని తవ్వండి.  ధన్యవాదాలు! ఈ సమాచారాన్ని మళ్లీ వినడానికి సున్నాని నొక్కండి. Telangana Telangana 05-09-2023 Disable