Message List: 11,522
| S.No | Message Title | Message | State | Created By | Creation Date | Status | Action |
|---|---|---|---|---|---|---|---|
| 9771 | 06-04-2023 - Kotagiri | Solidaridad மற்றும் Vodafone நிறுவனம் இணைந்து செயல்படுத்தும் Smart Agri Project மூலமாக பின்வரும் செய்தியினை பதிவு செய்கின்றோம். மார்ச் மாதம் 28ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் 84mm மழை பொழிவானது பதிவாகியுள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 25.6 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 14.2 degree celsius ஆகவும் பதிவாகியுள்ளது. வருகின்ற ஏப்ரல் மாதம் 5ம் தேதி முதல் 11ம் தேதி வரை வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். 5 மற்றும் 6ம் தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பொழிவிற்கு வாய்ப்புள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 24 முதல் 26 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 15 முதல் 16 degree celsius ஆகவும் காணப்படும். காற்றின் ஈரப்பதமானது காலை நேரத்தில் 90 சதவீதமாகவும் மாலை நேரத்தில் 60 சதவீதமாகவும் காணப்படும். காற்றின் வேகமானது கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசையில் மணிக்கு சுமார் 2 முதல் 6 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் மார்ச் மாதத்தின் இறுதியில் 4 cm மழை கிடைத்தவுடன் கவாத்து செய்ய ஆரம்பிக்கலாம் கவாத்து செய்யும் பொழுது செடியின் உயரமானது கொட்டை செடியாக இருப்பின் 12 – 14 அங்குலம் மற்றும் குளோனல் செடியாக இருப்பின் 14 – 16 அங்குலம் தரைமட்டத்திலிருந்து இருக்குமாறு பார்த்து கொள்ளவும். கவாத்து செய்ய கத்தி அல்லது இயந்திரத்தை பயன்படுத்தலாம். பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் மண் பரிசோதனை செய்ய தவறியவர்கள் இந்த மாதத்தில் மண் பரிசோதனை செய்து அதன் அடிப்படையில் டோலமைட் பரப்பி கார அமில நிலையை சரி செய்வது அவசியமாகும். ஏக்கருக்கு தேவைப்படும் அளவானது கார அமில நிலை 4-ற்கும் குறைவாக உள்ள தோட்டங்களில் 1600 கிலோவும், 4.1 முதல் 4.3 வரை உள்ள தோட்டங்களில் 1200 கிலோவும், 4.4 முதல் 4.7 வரை உள்ள தோட்டங்களில் 800 கிலோவும், 4.7 முதல் 5 வரை உள்ள தோட்டங்களில் 400 கிலோவும் தேவைப்படும். சிவப்பு நிற சிலந்தி பாதிப்பு உள்ள தோட்டங்களில் 40 கிராம் Wettable Sulphur (80%) ஐ 10 லிட்டர் தண்ணீர் கலந்து 7 – 10 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்கலாம். இவ்வாறு செய்யும் பொழுது ஒரு ஏக்கருக்ரு 400 கிராம் Wettable Sulphur- ம் 100 லிட்டர் தண்ணீரும் தேவைப்படும். மேலும் 7065005054 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதின் மூலம் தேயிலை மற்றும் வேளாண் பயிர்களின் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம். நன்றி. | Tamil Nadu | Tamil Nadu | 05-04-2023 | Disable |
|
| 9772 | 06-04-2023 - Coonoor | Solidaridad மற்றும் Vodafone நிறுவனம் இணைந்து செயல்படுத்தும் Smart Agri Project மூலமாக பின்வரும் செய்தியினை பதிவு செய்கின்றோம். மார்ச் மாதம் 28ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னுரில் 43.3mm மழை பொழிவானது பதிவாகியுள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 22.3 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 13.4 degree celsius ஆகவும் பதிவாகியுள்ளது. வருகின்ற ஏப்ரல் மாதம் 5ம் தேதி முதல் 11ம் தேதி வரை வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். 5 மற்றும் 6ம் தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பொழிவிற்கு வாய்ப்புள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 22 முதல் 24 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 13 முதல் 14 degree celsius ஆகவும் காணப்படும். காற்றின் ஈரப்பதமானது காலை நேரத்தில் 96 சதவீதமாகவும் மாலை நேரத்தில் 60 சதவீதமாகவும் காணப்படும். காற்றின் வேகமானது தென்கிழக்கு திசையில் மணிக்கு சுமார் 2 முதல் 7 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் மார்ச் மாதத்தின் இறுதியில் 4 cm மழை கிடைத்தவுடன் கவாத்து செய்ய ஆரம்பிக்கலாம் கவாத்து செய்யும் பொழுது செடியின் உயரமானது கொட்டை செடியாக இருப்பின் 12 – 14 அங்குலம் மற்றும் குளோனல் செடியாக இருப்பின் 14 – 16 அங்குலம் தரைமட்டத்திலிருந்து இருக்குமாறு பார்த்து கொள்ளவும். கவாத்து செய்ய கத்தி அல்லது இயந்திரத்தை பயன்படுத்தலாம். பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் மண் பரிசோதனை செய்ய தவறியவர்கள் இந்த மாதத்தில் மண் பரிசோதனை செய்து அதன் அடிப்படையில் டோலமைட் பரப்பி கார அமில நிலையை சரி செய்வது அவசியமாகும். ஏக்கருக்கு தேவைப்படும் அளவானது கார அமில நிலை 4-ற்கும் குறைவாக உள்ள தோட்டங்களில் 1600 கிலோவும், 4.1 முதல் 4.3 வரை உள்ள தோட்டங்களில் 1200 கிலோவும், 4.4 முதல் 4.7 வரை உள்ள தோட்டங்களில் 800 கிலோவும், 4.7 முதல் 5 வரை உள்ள தோட்டங்களில் 400 கிலோவும் தேவைப்படும். சிவப்பு நிற சிலந்தி பாதிப்பு உள்ள தோட்டங்களில் 40 கிராம் Wettable Sulphur (80%) ஐ 10 லிட்டர் தண்ணீர் கலந்து 7 – 10 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்கலாம். இவ்வாறு செய்யும் பொழுது ஒரு ஏக்கருக்ரு 400 கிராம் Wettable Sulphur- ம் 100 லிட்டர் தண்ணீரும் தேவைப்படும். மேலும் 7065005054 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதின் மூலம் தேயிலை மற்றும் வேளாண் பயிர்களின் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம். நன்றி. | Tamil Nadu | Tamil Nadu | 05-04-2023 | Disable |
|
| 9773 | 06-04-2023 - Gudalur | Solidaridad மற்றும் Vodafone நிறுவனம் இணைந்து செயல்படுத்தும் Smart Agri Project மூலமாக பின்வரும் செய்தியினை பதிவு செய்கின்றோம். மார்ச் மாதம் 28ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் 8.2mm மழை பொழிவானது பதிவாகியுள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 28.9 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 18.5 degree celsius ஆகவும் பதிவாகியுள்ளது. வருகின்ற ஏப்ரல் மாதம் 5ம் தேதி முதல் 11ம் தேதி வரை வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். 5, 6 மற்றும் 8 ம் தேதிகளில் மிக லேசானது முதல் லேசான மழை பொழிவிற்கு வாய்ப்புள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 28 முதல் 30 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 18 முதல் 19 degree celsius ஆகவும் காணப்படும். காற்றின் ஈரப்பதமானது காலை நேரத்தில் 95 சதவீதமாகவும் மாலை நேரத்தில் 70 சதவீதமாகவும் காணப்படும். காற்றின் வேகமானது கிழக்கு மற்றும் வடமேற்கு திசையில் மணிக்கு சுமார் 2 முதல் 9 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மார்ச் மாதத்தின் இறுதியில் 4 cm மழை கிடைத்தவுடன் கவாத்து செய்ய ஆரம்பிக்கலாம் கவாத்து செய்யும் பொழுது செடியின் உயரமானது கொட்டை செடியாக இருப்பின் 12 – 14 அங்குலம் மற்றும் குளோனல் செடியாக இருப்பின் 14 – 16 அங்குலம் தரைமட்டத்திலிருந்து இருக்குமாறு பார்த்து கொள்ளவும். கவாத்து செய்ய கத்தி அல்லது இயந்திரத்தை பயன்படுத்தலாம். பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் மண் பரிசோதனை செய்ய தவறியவர்கள் இந்த மாதத்தில் மண் பரிசோதனை செய்து அதன் அடிப்படையில் டோலமைட் பரப்பி கார அமில நிலையை சரி செய்வது அவசியமாகும். ஏக்கருக்கு தேவைப்படும் அளவானது கார அமில நிலை 4-ற்கும் குறைவாக உள்ள தோட்டங்களில் 1600 கிலோவும், 4.1 முதல் 4.3 வரை உள்ள தோட்டங்களில் 1200 கிலோவும், 4.4 முதல் 4.7 வரை உள்ள தோட்டங்களில் 800 கிலோவும், 4.7 முதல் 5 வரை உள்ள தோட்டங்களில் 400 கிலோவும் தேவைப்படும். சிவப்பு நிற சிலந்தி பாதிப்பு உள்ள தோட்டங்களில் 40 கிராம் Wettable Sulphur (80%) ஐ 10 லிட்டர் தண்ணீர் கலந்து 7 – 10 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்கலாம். இவ்வாறு செய்யும் பொழுது ஒரு ஏக்கருக்ரு 400 கிராம் Wettable Sulphur- ம் 100 லிட்டர் தண்ணீரும் தேவைப்படும். மேலும் 7065005054 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதின் மூலம் தேயிலை மற்றும் வேளாண் பயிர்களின் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம். நன்றி. | Tamil Nadu | Tamil Nadu | 05-04-2023 | Disable |
|
| 9774 | VIL-Adilabad-Bela-05-04-2023 | VIL- ఆదిలాబాద్-బేల- రైతు సోదరులారా...ఈ వారం కనిష్ట ఉష్ణోగ్రత 26 నుండి 27 డిగ్రీల సెల్సియస్, గరిష్ట ఉష్ణోగ్రత 36 నుండి 40 డిగ్రీల సెల్సియస్గా ఉండే అవకాశం ఉందని ఆదిలాబాద్లోని బేల వద్ద ఆటోమేటెడ్ వాతావరణ కేంద్రం వాతావరణ సూచన. రైతులకు సలహాలు - రైతులకు సలహాలు - వాతావరణ సూచన : జిల్లాలో గత మూడు రోజులుగా పొడి వాతావరణం నమోదైంది. శనగ, శనగ/జొన్న, మామిడి, కూరగాయలకు అవసరమైన మేరకు ఉదయం లేదా సాయంత్రం నీరు పెట్టాలి. ప్రస్తుత వాతావరణ పరిస్థితుల్లో వేరుశనగ పంటకు పొగాకు వ్యాధి సోకితే, నివారణకు లీటరు నీటికి 0.4 గ్రాముల ఇమామెక్టిన్ బెంజోయేట్ కలిపి పిచికారీ చేయాలి. మిరప- హై 2. మిరప కూరగాయల పంటలలో రసం పీల్చే పురుగుల నివారణకు డైమిథోయేట్ లేదా 1.5 గ్రా. ఎసిఫాట్ లీటరు నీటికి కలిపి పిచికారీ చేయాలి. అలాగే రసం పీల్చే పురుగుల నివారణకు ఇమిడాక్లోప్రిడ్ 0.3 మి.లీ. + కార్బమ్ డెసిమ్ + మాంకోజెబ్ 2.5 గ్రా. + ప్లానోఫిక్స్ 0.25 మి.లీ. లీటరు నీటికి కలిపి పిచికారీ చేయాలి. అలాగే పూల పురుగు ఉధృతి ఉంటే 2 మి.లీ. ఫిప్రోనిల్ లీటరు నీటికి కలిపి పిచికారీ చేయాలి. ఉష్ణోగ్రతలు పెరుగుతున్న సమయంలో పశువులను మధ్యాహ్నం మేతకు తీసుకెళ్లకూడదు, పశువులను చల్లని నీడ షెడ్లలో కట్టి, అవసరమైనంత చల్లటి నీరు అందించాలి..ధన్యవాదాలు! | Telangana | Telangana | 05-04-2023 | Disable |
|
| 9775 | VIL-Adilabad-Jainad-05-04-2023 | VIL-Adilabad-Jainad-05-04-2023- రైతులకు నమస్కారం..ఈ వారం కనిష్ట ఉష్ణోగ్రత 25 నుండి 27 డిగ్రీల సెల్సియస్, గరిష్ట ఉష్ణోగ్రత 35 నుండి 40 డిగ్రీల సెల్సియస్ గా ఉండే అవకాశం ఉందని ఆదిలాబాద్లోని జైనాద్లోని ఆటోమేటెడ్ వాతావరణ కేంద్రం వాతావరణ సూచన.రైతులకు నోటీసు -వాతావరణ సూచన : జిల్లాలో గత మూడు రోజులుగా పొడి వాతావరణం నమోదైంది. శనగ, శనగ/జొన్న, మామిడి, కూరగాయలకు అవసరమైన మేరకు ఉదయం లేదా సాయంత్రం నీరు పెట్టాలి. ప్రస్తుత వాతావరణ పరిస్థితుల్లో వేరుశనగ పంటకు పొగాకు వ్యాధి సోకితే, నివారణకు లీటరు నీటికి 0.4 గ్రాముల ఇమామెక్టిన్ బెంజోయేట్ కలిపి పిచికారీ చేయాలి. మిర్చి- 2. మిరప కూరగాయల పంటలలో రసం పీల్చే పురుగుల నివారణకు డైమిథోయేట్ లేదా 1.5 గ్రా. ఎసిఫాట్ లీటరు నీటికి కలిపి పిచికారీ చేయాలి. అలాగే రసం పీల్చే పురుగుల నివారణకు ఇమిడాక్లోప్రిడ్ 0.3 మి.లీ. + కార్బమ్ డెసిమ్ + మాంకోజెబ్ 2.5 గ్రా. + ప్లానోఫిక్స్ 0.25 మి.లీ. లీటరు నీటికి కలిపి పిచికారీ చేయాలి. అలాగే పూల పురుగు ఉధృతి ఉంటే 2 మి.లీ. ఫిప్రోనిల్ లీటరు నీటికి కలిపి పిచికారీ చేయాలి. ఉష్ణోగ్రతలు పెరుగుతున్న సమయంలో పశువులను మధ్యాహ్నం మేపడానికి బయటకు తీసుకెళ్లకూడదు, పశువులను చల్లని నీడ షెడ్లలో కట్టి, అవసరమైనంత చల్లటి నీరు ఇవ్వాలి.. ధన్యవాదాలు! | Telangana | Telangana | 05-04-2023 | Disable |
|
| 9776 | VIL-Adilabad-Bela-05-04-2023 | VIL- Adilabad-Bela- शेतकरी बंधूंनो...आदिलाबाद मधील बेला येथील स्वयंचलीत हवामान केंद्रातर्फे या आठवड्यातील हवामानाचा अंदाज असा, तापमान किमान 26 ते 27 अंश तर कमाल 36 ते 40 अंश सेल्सियस एवढे राहील. शेतकऱ्यांसाठी सूचना -शेतकऱ्यांसाठी सूचना -हवामानाचा अंदाज : जिल्ह्यात गेल्या तीन दिवसांपासून कोरड्या हवामानाची नोंद झाली आहे. भुईमूग, हरभरा/ज्वारी, आंबा आणि भाजीपाला या पिकांना सकाळी किंवा संध्याकाळी गरजेनुसार पाणी द्यावे. सध्याच्या हवामानाच्या परिस्थितीत भुईमूग पिकामध्ये तंबाखूजन्य रोगाचा प्रादुर्भाव आढळल्यास प्रतिबंधासाठी किंवा इमामेक्टिन बेंझोएट०.४ ग्रॅम प्रति लिटर पाण्यात मिसळून फवारणी करावी. मिरची- नमस्कार 2. मिरचीच्या भाजीपाला पिकांमध्ये रस शोषणाऱ्या किडींच्या प्रतिबंधासाठी डायमेथोएट किंवा 1.5 ग्रॅम. अॅसेफेट प्रति लिटर पाण्यात मिसळून फवारणी करावी. तसेच रसशोषक किडींच्या प्रतिबंधासाठी इमिडाक्लोप्रिड ०.३ मि.ली. + कार्बम डेझिम + मॅनकोझेब 2.5 ग्रॅम. + प्लानोफिक्स 0.25 मि.ली. प्रति लिटर पाण्यात एकत्र फवारणी करा. तसेच फुल किडीचा प्रादुर्भाव आढळल्यास 2 मि.ली. फिप्रोनिल प्रति लिटर पाण्यात एकत्र फवारणी करावी. वाढत्या तापमानात गुरे ढोरांना दुपारी चरण्यासाठी बाहेर नेऊ नये, गुरांना थंड सावलीच्या शेडमध्ये बंद करून बांधून ठेवावे आणि आवश्यकतेनुसार थंड पाणी द्यावे..धन्यवाद! | Telangana | Telangana | 05-04-2023 | Disable |
|
| 9777 | VIL-Adilabad-Jainad-05-04-2023 | VIL-Adilabad-Jainad-05-04-2023- नमस्कार शेतकरी बंधूंनो.. आदिलाबाद मधील जैनाद येथील स्वयंचलीत हवामान केंद्रातर्फे या आठवड्यातील हवामानाचा अंदाज असा, तापमान किमान 25 ते 27 अंश तर कमाल 35 ते 40 अंश सेल्सियस एवढे राहील.शेतकऱ्यांसाठी सूचना -हवामानाचा अंदाज : जिल्ह्यात गेल्या तीन दिवसांपासून कोरड्या हवामानाची नोंद झाली आहे. भुईमूग, हरभरा/ज्वारी, आंबा आणि भाजीपाला या पिकांना सकाळी किंवा संध्याकाळी गरजेनुसार पाणी द्यावे. सध्याच्या हवामानाच्या परिस्थितीत भुईमूग पिकामध्ये तंबाखूजन्य रोगाचा प्रादुर्भाव आढळल्यास प्रतिबंधासाठी किंवा इमामेक्टिन बेंझोएट०.४ ग्रॅम प्रति लिटर पाण्यात मिसळून फवारणी करावी. मिरची- 2. मिरचीच्या भाजीपाला पिकांमध्ये रस शोषणाऱ्या किडींच्या प्रतिबंधासाठी डायमेथोएट किंवा 1.5 ग्रॅम. अॅसेफेट प्रति लिटर पाण्यात मिसळून फवारणी करावी. तसेच रसशोषक किडींच्या प्रतिबंधासाठी इमिडाक्लोप्रिड ०.३ मि.ली. + कार्बम डेझिम + मॅनकोझेब 2.5 ग्रॅम. + प्लानोफिक्स 0.25 मि.ली. प्रति लिटर पाण्यात एकत्र फवारणी करा. तसेच फुल किडीचा प्रादुर्भाव आढळल्यास 2 मि.ली. फिप्रोनिल प्रति लिटर पाण्यात एकत्र फवारणी करावी. वाढत्या तापमानात गुरे ढोरांना दुपारी चरण्यासाठी बाहेर नेऊ नये, गुरांना थंड सावलीच्या शेडमध्ये बंद करून बांधून ठेवावे आणि आवश्यकतेनुसार थंड पाणी द्यावे.. धन्यवाद! | Telangana | Telangana | 05-04-2023 | Disable |
|
| 9778 | VIL-Adilabad-Jainad-05-04-2023 | VIL-Adilabad-Jainad-05-04-2023- नमस्कार शेतकरी बंधूंनो...आदिलाबाद मधील जैनाद येथील स्वयंचलीत हवामान केंद्रातर्फे या आठवड्यातील हवामानाचा अंदाज असा, तापमान किमान 25 ते 27 अंश तर कमाल 35 ते 40 अंश सेल्सियस एवढे राहील.शेतकऱ्यांसाठी सूचना -जिल्ह्याच्या विविध भागात कोरडे हवामान राहील. जिल्ह्यातील वाढत्या तापमानाच्या पार्श्वभूमीवर, शेतकऱ्यांना मका, ज्वारी, भुईमूग, तिळ, हरभरा/काळे, आंबा आणि भाजीपाला या पिकांना प्राधान्याने सकाळ आणि संध्याकाळच्या वेळीच गरजेनुसार सिंचन करावे. तांदूळ: भात पिकावर स्फोट रोगाचा प्रादुर्भाव आढळून आला त्यामुळे की ०.६ ग्रॅम ट्रायसायक्लाझोल किंवा १.५ मिली आयसोप्रोथिओनिल किंवा २.५ मिली कासुगामायसिन प्रति लिटर फवारणी करावी. सॉलिडरीडॅड स्मार्ट ऍग्री प्रोग्राममध्ये आपले शंकासमाधान करण्यास कृपया संपर्क साधावा. मोबा. क्र. 9158261922.धन्यवाद! हि माहीती पून्हा ऐकण्यास शून्य दाबावे. | Telangana | Telangana | 05-04-2023 | Disable |
|
| 9779 | VIL 3-Parbhani-Pingli-05-04-2023 | Parbhani (3)-नमस्कार शेतकरी बंधूंनो...सॉलिडरीडॅड आणि वोडाफोन आयडिया फाऊंडेशन यांच्या स्मार्ट अॅग्री प्रोग्राममध्ये आपले स्वागत आहे. परभणी तालुक्यातील पिंगळी येथील स्वयंचलीत हवामान केंद्रातर्फे या आठवड्यातील हवामानाचा अंदाज असा, तापमान किमान 24 ते 28 अंश तर कमाल 38 ते 40 अंश सेल्सियस एवढे राहील. शेतकऱ्यांसाठी सूचना - माती नमुना संकलन: • शेतकऱ्यांनी पीक कापणीनंतर आणि नांगरणीपूर्वी माती परीक्षणासाठी मातीचा नमुना गोळा करावा . माती परीक्षण अहवाल शेतकऱ्यांना खतांचा संतुलित वापर करून खतांवर होणारा अतिरिक्त खर्च कमी करते हळद:- परिपक्व हळद पिकाची काढणी करावी. पिकाची काढणी झाल्यानंतर त्यास उकळणे, वाळवणे, पॉलिश करणे ही कामे करून साठवणूक करावी . डाळिंब:- बागेतील ओलावा संवर्धन आणि मातीचे तापमान राखण्यासाठी आच्छादन करणे आवश्यक आहे डाळिंबाच्या बागेत आवश्यकतेनुसार सकाळी लवकर किंवा संध्याकाळी सिंचन व्यवस्थापन करावे तुती:- तुतीची छाटणी दरवर्षी जून महिन्यात करावी. पेअर पध्दतीने लागवड 5X3X2 किंवा 6X3X2 फूट असल्यास रोपांची छाटणी, पान कापणी, अंकुर भरणे, खत देणे सोपे होईल. वार्षिक पानांचे उत्पादन 65 ते 70 मे.टन/हे/वर्षापर्यंत मिळते. प्रत्येक टेकडीवर एक शूट ठेवा. सतत जमिनीची छाटणी केली तर एका टेकडीवर 25 ते 50 कोंब येतील. पोषक घटकांसाठी स्पर्धा होऊन पानांच्या उत्पादनाची गुणवत्ता कमी होईल. ऊस-ऊस पिकामध्ये जास्तीत जास्त तापमान वाढीनुसार आणि PET सिंचन व्यवस्थापन आवश्यकतेनुसार सकाळी लवकर किंवा संध्याकाळी करावे. ऊस पिकामध्ये खोडकिड्यांच्या व्यवस्थापनासाठी क्लोरापायरीफॉस २०% @ २५ मिली किंवा क्लोराँट्रानिलीप्रोल १८.५% @ ४ मिली प्रति १० लिटर पाण्यात मिसळून फवारणी करावी. फुलशेती - फुलांची काढणी करून बाजारात पाठवावी. वाढणाऱ्या तपमानामुळे जमिनीतील आर्द्रता कमी होते त्यामुळे पिकाच्या आवश्यकतेनुसार आणि जमिनीतील आर्द्रतेनुसार सिंचन व्यवस्थापन केले पाहिजे. सॉलिडरीडॅड स्मार्ट ऍग्री प्रोग्राममध्ये आपले शंकासमाधान करण्यास कृपया संपर्क साधावा. मोबा. क्र. 9158261922.धन्यवाद! | Maharashtra | MH | 04-04-2023 | Disable |
|
| 9780 | VIL 3-Nanded-Loni-05-04-2023 | Nanded (3)- नमस्कार शेतकरी बंधूंनो...सॉलिडरीडॅड आणि वोडाफोन आयडिया फाऊंडेशन यांच्या स्मार्ट अॅग्री प्रोग्राममध्ये आपले स्वागत आहे. किनवट तालुक्यातील लोणी येथील स्वयंचलीत हवामान केंद्रातर्फे या आठवड्यातील हवामानाचा अंदाज असा, तापमान किमान 24 ते 27 अंश तर कमाल 34 ते 40 अंश सेल्सियस एवढे राहील. शेतकऱ्यांसाठी सूचना - माती नमुना संकलन: • शेतकऱ्यांनी पीक कापणीनंतर आणि नांगरणीपूर्वी माती परीक्षणासाठी मातीचा नमुना गोळा करावा . माती परीक्षण अहवाल शेतकऱ्यांना खतांचा संतुलित वापर करून खतांवर होणारा अतिरिक्त खर्च कमी करते हळद :- परिपक्व हळद पिकाची काढणी करावी. पिकाची काढणी झाल्यानंतर त्यास उकळणे, वाळवणे, पॉलिश करणे ही कामे करून साठवणूक करावी . डाळिंब: बागेतील ओलावा संवर्धन आणि मातीचे तापमान राखण्यासाठी आच्छादन करणे आवश्यक आहे डाळिंबाच्या बागेत आवश्यकतेनुसार सकाळी लवकर किंवा संध्याकाळी सिंचन व्यवस्थापन करावे. तुती:- तुतीची छाटणी दरवर्षी जून महिन्यात करावी. पेअर पध्दतीने लागवड 5X3X2 किंवा 6X3X2 फूट असल्यास रोपांची छाटणी, पान कापणी, अंकुर भरणे, खत देणे सोपे होईल. वार्षिक पानांचे उत्पादन 65 ते 70 मे.टन/हे/वर्षापर्यंत मिळते. प्रत्येक टेकडीवर एक शूट ठेवा. सतत जमिनीची छाटणी केली तर एका टेकडीवर 25 ते 50 कोंब येतील. पोषक घटकांसाठी स्पर्धा होऊन पानांच्या उत्पादनाची गुणवत्ता कमी होईल. ऊस- ऊस पिकामध्ये जास्तीत जास्त तापमान वाढीनुसार आणि PET सिंचन व्यवस्थापन आवश्यकतेनुसार सकाळी लवकर किंवा संध्याकाळी करावे. ऊस पिकामध्ये खोडकिड्यांच्या व्यवस्थापनासाठी क्लोरापायरीफॉस २०% @ २५ मिली किंवा क्लोराँट्रानिलीप्रोल १८.५% @ ४ मिली प्रति १० लिटर पाण्यात मिसळून फवारणी करावी. सॉलिडरीडॅड स्मार्ट ऍग्री प्रोग्राममध्ये आपले शंकासमाधान करण्यास कृपया संपर्क साधावा. मोबा. क्र. 9158261922.धन्यवाद! | Maharashtra | MH | 04-04-2023 | Disable |
|