Message Schedule List : 12,241
S. No. Message Language Created By Date Time Status Action
10111 Solidaridad மற்றும் Vodafone நிறுவனம் இணைந்து செயல்படுத்தும் Smart Agri Project மூலமாக பின்வரும் செய்தியினை பதிவு செய்கின்றோம். மார்ச் மாதம் 21ம் தேதி முதல் 28 ம் வரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் அதிக பட்ச வெப்பநிலையானது 24.9 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 12.8 degree celsius ஆகவும் பதிவாகியுள்ளது. வருகின்ற மார்ச் மாதம் 29ம் தேதி முதல் ஏப்ரல் 4ம் தேதி வரை வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மிக லேசானது முதல் மிதமான மழை பொழிவிற்கு வாய்ப்புள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 23 முதல் 24 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 16 முதல் 17 degree celsius ஆகவும் காணப்படும். காற்றின் ஈரப்பதமானது காலை நேரத்தில் 90 சதவீதமாகவும் மாலை நேரத்தில் 60 சதவீதமாகவும் காணப்படும். காற்றின் வேகமானது கிழக்கு திசையில் மணிக்கு சுமார் 2 முதல் 9 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் சிவப்பு நிற சிலந்தி பாதிப்பு உள்ள தோட்டங்களில் 40 கிராம் Wettable Sulphur (80%) ஐ 10 லிட்டர் தண்ணீர் கலந்து 7 – 10 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்கலாம். இவ்வாறு செய்யும் பொழுது ஒரு ஏக்கருக்ரு 400 கிராம் Wettable Sulphur- ம் 100 லிட்டர் தண்ணீரும் தேவைப்படும். ஏப்ரல் மே மாதங்களில் கவாத்து செய்வதற்கு தயாராக உள்ள தோட்டங்களில் மண் பரிசோதனை செய்வது அவசியமானது. இந்த பரிசோதனையின் அடிப்படையில் தேவைப்படும் தேயிலை தோட்டங்களில் டோலமைட் பரப்பி கார அமில நிலையை சரி செய்வது அவசியமாகும். ஏக்கருக்கு தேவைப்படும் அளவானது கார அமில நிலை 4-ற்கும் குறைவாக உள்ள தோட்டங்களில் 1600 கிலோவும், 4.1 முதல் 4.3 வரை உள்ள தோட்டங்களில் 1200 கிலோவும், 4.4 முதல் 4.7 வரை உள்ள தோட்டங்களில் 800 கிலோவும், 4.7 முதல் 5 வரை உள்ள தோட்டங்களில் 400 கிலோவும் தேவைப்படும். மேலும் 7065005054 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதின் மூலம் தேயிலை மற்றும் வேளாண் பயிர்களின் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம். நன்றி. Tamil Tamil Nadu 30-03-2023 10:20:00 SCHEDULED
10112 Solidaridad மற்றும் Vodafone நிறுவனம் இணைந்து செயல்படுத்தும் Smart Agri Project மூலமாக பின்வரும் செய்தியினை பதிவு செய்கின்றோம். மார்ச் மாதம் 22ம் தேதி முதல் 28 ம் வரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னுரில் அதிக பட்ச வெப்பநிலையானது 22.6 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 14.0 degree celsius ஆகவும் பதிவாகியுள்ளது. வருகின்ற மார்ச் மாதம் 29ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 4 ம் தேதி வரை வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். லேசானது முதல் மிதமான மழை பொழிவிற்கு வாய்ப்புள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 21 முதல் 22 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 14 முதல் 15 degree celsius ஆகவும் காணப்படும். காற்றின் ஈரப்பதமானது காலை நேரத்தில் 95 சதவீதமாகவும் மாலை நேரத்தில் 65 சதவீதமாகவும் காணப்படும். காற்றின் வேகமானது கிழக்கு திசையில் மணிக்கு சுமார் 2 முதல் 8 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் சிவப்பு நிற சிலந்தி பாதிப்பு உள்ள தோட்டங்களில் 40 கிராம் Wettable Sulphur (80%) ஐ 10 லிட்டர் தண்ணீர் கலந்து 7 – 10 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்கலாம். இவ்வாறு செய்யும் பொழுது ஒரு ஏக்கருக்ரு 400 கிராம் Wettable Sulphur- ம் 100 லிட்டர் தண்ணீரும் தேவைப்படும். ஏப்ரல் மே மாதங்களில் கவாத்து செய்வதற்கு தயாராக உள்ள தோட்டங்களில் மண் பரிசோதனை செய்வது அவசியமானது. இந்த பரிசோதனையின் அடிப்படையில் தேவைப்படும் தேயிலை தோட்டங்களில் டோலமைட் பரப்பி கார அமில நிலையை சரி செய்வது அவசியமாகும். ஏக்கருக்கு தேவைப்படும் அளவானது கார அமில நிலை 4-ற்கும் குறைவாக உள்ள தோட்டங்களில் 1600 கிலோவும், 4.1 முதல் 4.3 வரை உள்ள தோட்டங்களில் 1200 கிலோவும், 4.4 முதல் 4.7 வரை உள்ள தோட்டங்களில் 800 கிலோவும், 4.7 முதல் 5 வரை உள்ள தோட்டங்களில் 400 கிலோவும் தேவைப்படும். மேலும் 7065005054 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதின் மூலம் தேயிலை மற்றும் வேளாண் பயிர்களின் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம். நன்றி. Tamil Tamil Nadu 30-03-2023 10:15:00 SCHEDULED
10113 Solidaridad மற்றும் Vodafone நிறுவனம் இணைந்து செயல்படுத்தும் Smart Agri Project மூலமாக பின்வரும் செய்தியினை பதிவு செய்கின்றோம். மார்ச் மாதம் 22ம் தேதி முதல் 27 ம் வரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் அதிக பட்ச வெப்பநிலையானது 31.3 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 18.3 degree celsius ஆகவும் பதிவாகியுள்ளது. வருகின்ற மார்ச் மாதம் 29ம் தேதி முதல் ஏப்ரல் 4ம் தேதி வரை வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மிக லேசானது முதல் லேசான மழை பொழிவிற்கு வாய்ப்புள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 27 முதல் 29 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 18 முதல் 19 degree celsius ஆகவும் காணப்படும். காற்றின் ஈரப்பதமானது காலை நேரத்தில் 90 சதவீதமாகவும் மாலை நேரத்தில் 50 சதவீதமாகவும் காணப்படும். காற்றின் வேகமானது தென்மேற்கு திசையில் மணிக்கு சுமார் 3 முதல் 12 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். சிவப்பு நிற சிலந்தி பாதிப்பு உள்ள தோட்டங்களில் 40 கிராம் Wettable Sulphur (80%) ஐ 10 லிட்டர் தண்ணீர் கலந்து 7 – 10 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்கலாம். இவ்வாறு செய்யும் பொழுது ஒரு ஏக்கருக்ரு 400 கிராம் Wettable Sulphur- ம் 100 லிட்டர் தண்ணீரும் தேவைப்படும். ஏப்ரல் மே மாதங்களில் கவாத்து செய்வதற்கு தயாராக உள்ள தோட்டங்களில் மண் பரிசோதனை செய்வது அவசியமானது. இந்த பரிசோதனையின் அடிப்படையில் தேவைப்படும் தேயிலை தோட்டங்களில் டோலமைட் பரப்பி கார அமில நிலையை சரி செய்வது அவசியமாகும். ஏக்கருக்கு தேவைப்படும் அளவானது கார அமில நிலை 4-ற்கும் குறைவாக உள்ள தோட்டங்களில் 1600 கிலோவும், 4.1 முதல் 4.3 வரை உள்ள தோட்டங்களில் 1200 கிலோவும், 4.4 முதல் 4.7 வரை உள்ள தோட்டங்களில் 800 கிலோவும், 4.7 முதல் 5 வரை உள்ள தோட்டங்களில் 400 கிலோவும் தேவைப்படும். மேலும் 7065005054 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதின் மூலம் தேயிலை மற்றும் வேளாண் பயிர்களின் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம். நன்றி. Tamil Tamil Nadu 30-03-2023 10:10:00 SCHEDULED
10114 VIL-Adilabad-Bela- 29-03-2023- ఆదిలాబాద్ - బేల -నమస్కారం తోటి రైతులకు......సాలిడ్రిడాడ్ మరియు వోడాఫోన్ ఐడియా ఫౌండేషన్ యొక్క స్మార్ట్ అగ్రి ప్రోగ్రామ్‌కు స్వాగతం. ఈ వారం కనిష్ట ఉష్ణోగ్రత 24 నుంచి 26 డిగ్రీల సెల్సియస్‌, గరిష్ట ఉష్ణోగ్రత 37 నుంచి 40 డిగ్రీల సెల్సియస్‌గా ఉండే అవకాశం ఉందని ఆదిలాబాద్‌లోని బేల వద్ద ఆటోమేటెడ్ వాతావరణ కేంద్రం వాతావరణ సూచన. వాతావరణం పాక్షికంగా మేఘావృతమై ఉండే అవకాశం ఉంది. రైతులకు సలహాలు - వేసవి వేరుశెనగ: ప్రస్తుత వర్షపాతం మరియు అవసరమైన నీటిపారుదల వల్ల వేసవి వేరుశెనగ సమయం ప్రభావితం కావచ్చు. పొలాన్ని అవసరాన్ని బట్టి దున్నాలి మరియు పంట ప్రారంభించిన 6-7 వారాల వరకు కలుపు మొక్కలు లేకుండా ఉంచాలి. వేసవి వేరుశనగ పంటకు విత్తే ముందు తేలికపాటి మట్టిని వేయాలి. గోధుమ - గోధుమ పంటను సకాలంలో విత్తడం స్థానిక వాతావరణ సూచనను దృష్టిలో ఉంచుకుని కోయాలి మరియు సురక్షితమైన స్థలంలో తయారు చేసి నిల్వ చేయాలి. మామిడి - పండిన పండ్లను వెంటనే కోయాలి మరియు సురక్షితమైన స్థలంలో నిల్వ చేయాలి లేదా మార్కెట్‌లో విక్రయించాలి. మామిడి మొహరాపై డైమిథోయేట్ 30% 16 మి.లీ + పా. 10 లీటర్ల నీటిలో 30 గ్రాముల సల్ఫర్‌ కలిపి పిచికారీ చేయాలి. నువ్వులు- వేసవి నువ్వుల పంట యొక్క షెడ్యూల్ ప్రస్తుతం మారవచ్చు మరియు అవసరాన్ని బట్టి నీటిపారుదల చేయాలి. వేసవి నువ్వుల పంటను ఒక నెల వరకు కలుపు లేకుండా ఉంచాలి మరియు అవసరాన్ని బట్టి అంతరం చేయాలి. ధన్యవాదాలు! ఈ సమాచారాన్ని మళ్లీ వినడానికి సున్నాని నొక్కండి. Telugu Telangana 29-03-2023 08:30:00 SCHEDULED
10115 वोडाफोन आईडिया फाउंडेशन एवं सोलीडरिडाड द्वारा क्रियान्वित स्मार्ट एग्री कार्यक्रम में आपका स्वागत है। किसानों के लिए सम-सामयिक सलाह: ग्राम सेवापुरी मे लगाए गाइए ऑटोमैटिक वेदर स्टेशन के अनुसार इस सप्ताह 28 मार्च से 03 अप्रैल के दौरान दिन मे 34 और रात मे 21 डिग्री तापक्रम रहने का अनुमान हे। ग्रीष्मकालीन मूंग एवं उड़द की फसल में खरपतवार प्रबंधन अतिआवश्यक है ताकि प्रारंभिक विकास के चरण में फसल व खरपतवार की प्रतिस्पर्धा को कम कर अधिक उत्पादन लिया जा सके I फसल खरपतवार प्रतिस्पर्धा बुआई के 20 से 25 दिनों बाद अधिकतम होती है इस क्रांतिक अवस्था पर खरपतवार प्रबंधन नहीं करने की स्थिति में 30 से 50 प्रतिशत तक उपज का नुकसान हो सकता है I बुआई के 20 से 25 दिनों बाद हाथ से निराई गुड़ाई फायदेमंद रहती है I खड़ी फसल में खरपतवार नियंत्रण के लिए बुआई के 15 से 20 दिनों बाद इमाजीथायपर 10 प्रतिशत एस. एल . 55 ग्राम सक्रिय तत्व प्रति हेक्टेयर कि दर से मृदा में पर्याप्त नमी होने की अवस्था में छिड़काव करना चाहिए। स्मार्ट एग्री प्रोजेक्ट के अंतर्गत खेती संबंधित समसामयिक सलाह के लिए 7065-00-5054 पर मिस कॉल करें एवं उपयोगी सलाह प्राप्त करें I Hindi Uttar Pradesh 28-03-2023 22:25:00 SCHEDULED
10116 वोडाफोन आईडिया फाउंडेशन एवं सोलीडरिडाड द्वारा क्रियान्वित स्मार्ट एग्री कार्यक्रम में आपका स्वागत है। किसानों के लिए सम-सामयिक सलाह: ग्राम शहेनशापुर आरजीलाइंस मे लगाए गाइए ऑटोमैटिक वेदर स्टेशन के अनुसार इस सप्ताह 28 मार्च से 03 अप्रैल के दौरान दिन मे 34 और रात मे 21 डिग्री तापक्रम रहने का अनुमान हे । इस सप्ताह शुक्रवार एवं शनिवार को 50% बारिश होने की सभांवना है। ग्रीष्मकालीन मूंग एवं उड़द की फसल में खरपतवार प्रबंधन अतिआवश्यक है ताकि प्रारंभिक विकास के चरण में फसल व खरपतवार की प्रतिस्पर्धा को कम कर अधिक उत्पादन लिया जा सके I फसल खरपतवार प्रतिस्पर्धा बुआई के 20 से 25 दिनों बाद अधिकतम होती है इस क्रांतिक अवस्था पर खरपतवार प्रबंधन नहीं करने की स्थिति में 30 से 50 प्रतिशत तक उपज का नुकसान हो सकता है I बुआई के 20 से 25 दिनों बाद हाथ से निराई गुड़ाई फायदेमंद रहती है I खड़ी फसल में खरपतवार नियंत्रण के लिए बुआई के 15 से 20 दिनों बाद इमाजीथायपर 10 प्रतिशत एस. एल . 55 ग्राम सक्रिय तत्व प्रति हेक्टेयर कि दर से मृदा में पर्याप्त नमी होने की अवस्था में छिड़काव करना चाहिए। स्मार्ट एग्री प्रोजेक्ट के अंतर्गत खेती संबंधित समसामयिक सलाह के लिए 7065-00-5054 पर मिस कॉल करें एवं उपयोगी सलाह प्राप्त करें I Hindi Uttar Pradesh 28-03-2023 22:22:00 SCHEDULED
10117 VIL- Adilabad-Jainad- 29-03-2023- నమస్కారం తోటి రైతులకు......సాలిడ్రిడాడ్ మరియు వోడాఫోన్ ఐడియా ఫౌండేషన్ యొక్క స్మార్ట్ అగ్రి ప్రోగ్రామ్‌కు స్వాగతం. ఈ వారం కనిష్ట ఉష్ణోగ్రత 23 నుంచి 25 డిగ్రీల సెల్సియస్‌, గరిష్ట ఉష్ణోగ్రత 36 నుంచి 39 డిగ్రీల సెల్సియస్‌గా ఉండే అవకాశం ఉందని ఆదిలాబాద్‌లోని జైనాద్‌లోని ఆటోమేటిక్ వాతావరణ కేంద్రం వాతావరణ సూచన. వాతావరణం పాక్షికంగా మేఘావృతమై ఉండే అవకాశం ఉంది. రైతులకు సలహాలు - వేసవి వేరుశెనగ: ప్రస్తుత వర్షపాతం మరియు అవసరమైన నీటిపారుదల వల్ల వేసవి వేరుశెనగ సమయం ప్రభావితం కావచ్చు. పొలాన్ని అవసరాన్ని బట్టి దున్నాలి మరియు పంట ప్రారంభించిన 6-7 వారాల వరకు కలుపు మొక్కలు లేకుండా ఉంచాలి. వేసవి వేరుశనగ పంటకు విత్తే ముందు తేలికపాటి మట్టిని వేయాలి. గోధుమ - గోధుమ పంటను సకాలంలో విత్తడం స్థానిక వాతావరణ సూచనను దృష్టిలో ఉంచుకుని కోయాలి మరియు సురక్షితమైన స్థలంలో తయారు చేసి నిల్వ చేయాలి. మామిడి - పండిన పండ్లను వెంటనే కోయాలి మరియు సురక్షితమైన స్థలంలో నిల్వ చేయాలి లేదా మార్కెట్‌లో విక్రయించాలి. మామిడి మొహరాపై డైమిథోయేట్ 30% 16 మి.లీ + పా. 10 లీటర్ల నీటిలో 30 గ్రాముల సల్ఫర్‌ కలిపి పిచికారీ చేయాలి. నువ్వులు- వేసవి నువ్వుల పంట యొక్క షెడ్యూల్ ప్రస్తుతం మారవచ్చు మరియు అవసరాన్ని బట్టి నీటిపారుదల చేయాలి. వేసవి నువ్వుల పంటను ఒక నెల వరకు కలుపు లేకుండా ఉంచాలి మరియు అవసరాన్ని బట్టి అంతరం చేయాలి. ధన్యవాదాలు! ఈ సమాచారాన్ని మళ్లీ వినడానికి సున్నాని నొక్కండి. Telugu Telangana 29-03-2023 08:30:00 SCHEDULED
10118 वोडाफोन आईडिया फाउंडेशन एवं सोलीडरिडाड द्वारा क्रियान्वित स्मार्ट एग्री कार्यक्रम में आपका स्वागत है I किसानों के लिए सम-सामयिक सलाह: ग्राम मुरुई पिंडरा मे लगाए गाइए ऑटोमैटिक वेदर स्टेशन के अनुसार इस सप्ताह 28 मार्च से 03 अप्रैल के दौरान दिन मे 34 और रात मे 21 डिग्री तापक्रम रहने का अनुमान हे । इस सप्ताह शुक्रवार एवं शनिवार को 50% बारिश होने की सभांवना है। ग्रीष्मकालीन मूंग एवं उड़द की फसल में खरपतवार प्रबंधन अतिआवश्यक है ताकि प्रारंभिक विकास के चरण में फसल व खरपतवार की प्रतिस्पर्धा को कम कर अधिक उत्पादन लिया जा सके I फसल खरपतवार प्रतिस्पर्धा बुआई के 20 से 25 दिनों बाद अधिकतम होती है इस क्रांतिक अवस्था पर खरपतवार प्रबंधन नहीं करने की स्थिति में 30 से 50 प्रतिशत तक उपज का नुकसान हो सकता है I बुआई के 20 से 25 दिनों बाद हाथ से निराई गुड़ाई फायदेमंद रहती है I खड़ी फसल में खरपतवार नियंत्रण के लिए बुआई के 15 से 20 दिनों बाद इमाजीथायपर 10 प्रतिशत एस. एल . 55 ग्राम सक्रिय तत्व प्रति हेक्टेयर कि दर से मृदा में पर्याप्त नमी होने की अवस्था में छिड़काव करना चाहिए। स्मार्ट एग्री प्रोजेक्ट के अंतर्गत खेती संबंधित समसामयिक सलाह के लिए 7065-00-5054 पर मिस कॉल करें एवं उपयोगी सलाह प्राप्त करें I Hindi Uttar Pradesh 28-03-2023 22:20:00 SCHEDULED
10119 Parbhani (3) नमस्कार शेतकरी बंधूंनो...परभणी तालुक्यातील पिंगळी येथील स्वयंचलीत हवामान केंद्रातर्फे या आठवड्यातील हवामानाचा अंदाज असा, तापमान किमान 20 ते 23 अंश तर कमाल 35 ते 38 अंश सेल्सियस एवढे राहील. या आठवड्यात वातावरण अंशता ढगाळ राहण्याची शक्यता आहे. शेतकऱ्यांसाठी सूचना- हळद – सध्या हळद पिकाची काढणी, हळद उकडणे, पाॅॅलीश करणे हि कामे सुरु आहेत. हळदीची उघड्यावर साठवणूक करू नये. काढणी केलेल्या मालाची सुरक्षित ठिकाणी साठवणूक करावी. संत्रा/मोसंबी – काढणीस तयार असलेल्या मृगबहार फळांची काढणी करून घ्यावी. लिंबू पिकांत कोळी किडीचा प्रादुर्भाव दिसून आल्यास त्याच्या नियंत्रणासाठी निंबोळी अर्क ५% आणि अझाडीरेकटीण (१० हजार पीपीएम) ३ ते ५ मीली. प्रती लिटर या प्रमाणे फवारणी करावी. जमिनीतील ओलावा टिकून राहण्यासाठी व जमिनीचे तापमान संतुलित राहण्यासाठी संत्रा मोसंबी फळझाडाच्या आळ्यात अच्छादन करावे. द्राक्ष – काढणीस योग्य असलेल्या द्राक्ष पिकाची काढणी करावी. मिरची – मिरची पिकावरील फुलकिडीच्या नियंत्रणासाठी असेटीमाप्रीड २०% एस पि २ ग्राम किंवा ईमामेकटीण बेन्झोएट ५% एस जी ४ ग्राम प्रती १० लीटर पाण्यात मिसळुन फवारणी करावी. भाजीपाला – काढणीस तयार असलेल्या भाजीपाला पिकाचे तसेच टरबूज खरबुज इत्यादी पिकांची कापणी करून सुरक्षित ठिकाणी साठवणूक करावी. डाळिंब - जमिनीतील ओलावा टिकून राहण्यासाठी व जमिनीचे तापमान संतुलित राहण्यासाठी डाळिंब फळझाडाच्या आळ्यात अच्छादन करावे. डाळींबाच्या बागेस आवश्यकते नुसार सकाळी आणि संध्याकाळी पाणी द्यावे. आंबा - जमिनीतील ओलावा टिकून राहण्यासाठी व जमिनीचे तापमान संतुलित राहण्यासाठी आंबा फळझाडाच्या आळ्यात अच्छादन करावे. आंबा बागेस आवश्यकते नुसार सकाळी आणि संध्याकाळी पाणी द्यावे. चारा पिके – काढणी केलेल्या ज्वारीचा कडबा सुरक्षित ठिकाणी ठेवावा व पावसात भिजणार नाही याची दक्षता घ्यावी. कारण पाण्यात भिजल्याने त्याची प्रत खालावते व साठवण क्षमता कमी होते व भिजलेला कडबा जनावरे खात नाहीत. पशु – आपल्या पशूंना उन्हात बंधू नये. त्यांच्यासाठी थंड व स्वच्छ पाण्याची सोय करावी. सॉलिडरीडॅड स्मार्ट ऍग्री प्रोग्राममध्ये आपले शंकासमाधान करण्यास कृपया संपर्क साधावा. मोबा. क्र. 9158261922. धन्यवाद! Marathi MH 29-03-2023 08:30:00 SCHEDULED
10120 Nanded (3)-नमस्कार शेतकरी बंधूंनो...किनवट तालुक्यातील लोणी येथील स्वयंचलीत हवामान केंद्रातर्फे या आठवड्यातील हवामानाचा अंदाज असा, तापमान किमान 22 ते 25 अंश तर कमाल 36 ते 39 अंश सेल्सियस एवढे राहील. या आठवड्यात वातावरण अंशता ढगाळ राहण्याची शक्यता आहे. शेतकऱ्यांसाठी सूचना- हळद – सध्या हळद पिकाची काढणी, हळद उकडणे, पाॅलीश करणे हि कामे सुरु आहेत. हळदीची उघड्यावर साठवणूक करू नये. काढणी केलेल्या मालाची सुरक्षित ठिकाणी साठवणूक करावी. संत्रा/मोसंबी – काढणीस तयार असलेल्या मृगबहार फळांची काढणी करून घ्यावी. लिंबू पिकांत कोळी किडीचा प्रादुर्भाव दिसून आल्यास नियंत्रनासाठी निंबोळी अर्क ५% आणि अझाडीरेकटीण (१० हजार पीपीएम) ३ ते ५ मी ळी प्रती लिटर या प्रमाणे फवारणी करावी. जमिनीतील ओलावा टिकून राहण्यासाठी व जमिनीचे तापमान संतुलित राहण्यासाठी संत्रा मोसंबी फळझाडाच्या आळ्यात अच्छादन करावे. मिरची – मिरची पिकावरील फुलकिडीच्या व्यवस्थापनासाठी असेटीमाप्रीड २०% एस पि २ ग्राम किंवा ईमामेकटीण बेन्झोएट ५% एस जी ४ ग्राम प्रती १० लीटर पाण्यात मिसळुन फवारणी करावी. डाळिंब - जमिनीतील ओलावा टिकून राहण्यासाठी व जमिनीचे तापमान संतुलित राहण्यासाठी फळझाडाच्या आळ्यात अच्छादन करावे. डालिंबाच्या बागेस आवश्यकते नुसार सकाळी आणि संध्याकाळी पाणी द्यावे. आंबा - जमिनीतील ओलावा टिकून राहण्यासाठी व जमिनीचे तापमान संतुलित राहण्यासाठी आंबा फळझाडाच्या आळ्यात अच्छादन करावे. आंबा बागेस आवश्यकते नुसार सकाळी आणि संध्याकाळी पाणी द्यावे. चारा पिके – काढणी केलेल्या ज्वारीचा कडबा सुरक्षित ठिकाणी ठेवावा व पावसात भिजणार नाही याची दक्षता घ्यावी. कारण पाण्यात भिजल्याने त्याची प्रत खालावते व साठवण क्षमता कमी होते व भिजलेला कडबा जनावरे खत नाहीत. पशु – आपल्या पशूंना उन्हात बंधू नये. त्यांच्यासाठी थंड व स्वच्छ पाण्याची सोय करावी. सॉलिडरीडॅड स्मार्ट ऍग्री प्रोग्राममध्ये आपले शंकासमाधान करण्यास कृपया संपर्क साधावा. मोबा. क्र. 9158261922. धन्यवाद! Marathi MH 29-03-2023 08:30:00 SCHEDULED