Message Schedule List : 11,634
S. No. Message Language Created By Date Time Status Action
1171 वोडाफोन आईडिया फाउंडेशन एवं सोलीडरीडाड द्वारा क्रियान्वित स्मार्ट एग्री कार्यक्रम में आपका स्वागत है। किसानों के लिए सम-सामयिक सलाह, जिला Bundi ऑटोमैटिक वेदर स्टेशन के अनुसार इस सप्ताह: 3 मई से 13 मई के दौरान दिन में 36 और रात में 26 डिग्री सेल्सियस तापक्रम रहने का अनुमान है। आगामी सप्ताह मे बारिश होने की संभावना है किसान साथियों बदलते मौसम को ध्यान रखते हुए जिस तरह से तापमान मे परिवर्तन हो रहा है इस समय गर्मियों / जायद की फसलों की विशेष देखभाल की आवश्यकता होती है इस मौसम में रसचुसक कीटों का प्रकोप बढ़ जाता है उनके नियंत्रण के लिए नीम कीटनाशक 300 पी. पी.एम. का 5 मिलीलीटर को प्रति लीटर पानी में मिलाकर उपयोग करें एवं ऐसी रासायनिक दवाओ का उपयोग करना चाहिए जिनमें ग्रीन ट्रायंगल (हरा त्रिकोण ) का निशान बना हुआ हो एवं यह भी ध्यान रहे कि ग्रीष्मकालीन सब्जियों खेती के लिए ड्रिप इरीगेशन का मल्चिंग के साथ उपयोग करने से कम पानी में अधिक से अधिक भूमि की सिंचाई की जा सकती है। अधिक उत्पादन प्राप्त किया जा सके अधिक जानकारी के लिए कृपया आप हमारे कृषि-विशेषज्ञ फ़ोन:7-6-6-9-0-4-7-7-4-7) से दिन में सुबह 10 बजे से शाम 6 बजे के बीच बात करें । इस संदेश को दुबारा सुनने के लिए शून्य दबाए। Hindi Rajasthan User 06-05-2025 13:20:00 SCHEDULED
1172 वोडाफोन आईडिया फाउंडेशन एवं सोलीडरीडाड द्वारा क्रियान्वित स्मार्ट एग्री कार्यक्रम में आपका स्वागत है। किसानों के लिए सम-सामयिक सलाह, जिला Baran ऑटोमैटिक वेदर स्टेशन के अनुसार इस सप्ताह: 3 मई से 13 मई के दौरान दिन में 35 और रात में 26 डिग्री सेल्सियस तापक्रम रहने का अनुमान है। आगामी सप्ताह मे बारिश होने की संभावना है किसान साथियों बदलते मौसम को ध्यान रखते हुए जिस तरह से तापमान मे परिवर्तन हो रहा है इस समय गर्मियों / जायद की फसलों की विशेष देखभाल की आवश्यकता होती है इस मौसम में रसचुसक कीटों का प्रकोप बढ़ जाता है उनके नियंत्रण के लिए नीम कीटनाशक 300 पी. पी.एम. का 5 मिलीलीटर को प्रति लीटर पानी में मिलाकर उपयोग करें एवं ऐसी रासायनिक दवाओ का उपयोग करना चाहिए जिनमें ग्रीन ट्रायंगल (हरा त्रिकोण ) का निशान बना हुआ हो एवं यह भी ध्यान रहे कि ग्रीष्मकालीन सब्जियों खेती के लिए ड्रिप इरीगेशन का मल्चिंग के साथ उपयोग करने से कम पानी में अधिक से अधिक भूमि की सिंचाई की जा सकती है। अधिक उत्पादन प्राप्त किया जा सके अधिक जानकारी के लिए कृपया आप हमारे कृषि-विशेषज्ञ फ़ोन:7-6-6-9-0-4-7-7-4-7) से दिन में सुबह 10 बजे से शाम 6 बजे के बीच बात करें । इस संदेश को दुबारा सुनने के लिए शून्य दबाए। Hindi Rajasthan User 06-05-2025 13:10:00 SCHEDULED
1173 નમસ્કાર સોલીડારીડાડ, વોડાફોન આઈડિયા ફાઉન્ડેશન અને ઇન્ડસ ટાવરના વાણી સંદેશમાં આપનું હાર્દિક સ્વાગત છે. મડાણા, માંડલા અને રાજપુર વિસ્તારમાં ગોઠવેલ હવામાન સ્ટેશનની માહિતીના આધારે આજુબાજુ ના વિસ્તારમાં તારીખ 06 મે થી 08 મે 2025 સુધીમાં તાપમાન 28 થી 35 સેલ્સિયસ ડીગ્રી રહેવાની સંભાવના છે. પવનની ગતિ 7 થી 13 કિલોમીટર પ્રતિ કલાકની રહેવાની સંભાવના છે. ભેજનું પ્રમાણ 75 થી 85 % રહેલું છે. વાતાવરણ વાદળછાયું અને વરસાદ રહેવાની સંભાવના પૂરેપૂરી રહેલી છે. Gujrati Gujrat 06-05-2025 10:03:00 SCHEDULED
1174 Solidaridad மற்றும் Vodafone நிறுவனம் இணைந்து செயல்படுத்தும் Smart Agri Project மூலமாக பின்வரும் செய்தியினை பதிவு செய்கின்றோம். ஏப்ரல் மாதம் 26ம் தேதி முதல் மே மாதம் 5ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் 43.2mm மழை பொழிவானது பதிவாகியுள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 24.3 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 16.3 degree celsius ஆகவும் பதிவாகியுள்ளது. வருகின்ற மே மாதம் 6ம் தேதி முதல் 15ம் தேதி வரை வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். லேசானது முதல் மிதமான மழை பொழிவிற்கு வாய்ப்புள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 23 முதல் 26 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 17 முதல் 19 degree celsius ஆகவும் காணப்படும். காற்றின் ஈரப்பதமானது காலை நேரத்தில் 95 சதவீதமாகவும் மாலை நேரத்தில் 60 சதவீதமாகவும் காணப்படும். காற்றின் வேகமானது வடகிழக்கு மற்றும் தென்மேற்கு திசையில் மணிக்கு சுமார் 2 முதல் 7 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஏப்ரல் மாதத்தின் இறுதியில் 4 cm மழை கிடைத்தவுடன் கவாத்து செய்ய ஆரம்பிக்கலாம். கவாத்து செய்யும் பொழுது செடியின் உயரமானது கொட்டை செடியாக இருப்பின் 12 – 14 அங்குலம் மற்றும் குளோனல் செடியாக இருப்பின் 14 – 16 அங்குலம் தரைமட்டத்திலிருந்து இருக்குமாறு பார்த்து கொள்ளவும். கவாத்து செய்ய கத்தி அல்லது இயந்திரத்தை பயன்படுத்தலாம். சிவப்பு நிற சிலந்தி பாதிப்பு உள்ள தோட்டங்களில் 40 கிராம் Wettable Sulphur (80%) ஐ 10 லிட்டர் தண்ணீர் கலந்து 7 – 10 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்கலாம். இவ்வாறு செய்யும் பொழுது ஒரு ஏக்கருக்ரு 400 கிராம் Wettable Sulphur- ம் 100 லிட்டர் தண்ணீரும் தேவைப்படும். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் கவாத்து செய்த தோட்டங்களில் இந்த மாதம் மட்டம் உடைத்தல் வேண்டும். மட்டம் உடைத்தலின் பொழுது செடியின் உயரமானது கொட்டை செடியாக இருப்பின் 22 – 24 அங்குலம் மற்றும் குளோனல் செடியாக இருப்பின் 24 – 26 அங்குலம் தரைமட்டத்திலிருந்து இருக்குமாறு பார்த்து கொள்ளவும். மட்டம் உடைக்கும் பொழுது ஒரு தடவை உடைக்காமல் மூன்று தடவை உடைத்தல் வேண்டும். மேலும் 7065005054 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதின் மூலம் தேயிலை மற்றும் வேளாண் பயிர்களின் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம். Tamil Tamil Nadu 06-05-2025 10:20:00 SCHEDULED
1175 Solidaridad மற்றும் Vodafone நிறுவனம் இணைந்து செயல்படுத்தும் Smart Agri Project மூலமாக பின்வரும் செய்தியினை பதிவு செய்கின்றோம். ஏப்ரல் மாதம் 26ம் தேதி முதல் மே மாதம் 5ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னுரில் 15.4mm மழை பொழிவானது பதிவாகியுள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 24.4 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 14.9 degree celsius ஆகவும் பதிவாகியுள்ளது. வருகின்ற மே மாதம் 6ம் தேதி முதல் 15ம் தேதி வரை வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். லேசானது முதல் மிதமான மழை பொழிவிற்கு வாய்ப்புள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 21 முதல் 24 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 15 முதல் 17 degree celsius ஆகவும் காணப்படும். காற்றின் ஈரப்பதமானது காலை நேரத்தில் 97 சதவீதமாகவும் மாலை நேரத்தில் 60 சதவீதமாகவும் காணப்படும். காற்றின் வேகமானது வடகிழக்கு மற்றும் வடமேற்கு திசையில் மணிக்கு சுமார் 2 முதல் 8 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஏப்ரல் மாதத்தின் இறுதியில் 4 cm மழை கிடைத்தவுடன் கவாத்து செய்ய ஆரம்பிக்கலாம். கவாத்து செய்யும் பொழுது செடியின் உயரமானது கொட்டை செடியாக இருப்பின் 12 – 14 அங்குலம் மற்றும் குளோனல் செடியாக இருப்பின் 14 – 16 அங்குலம் தரைமட்டத்திலிருந்து இருக்குமாறு பார்த்து கொள்ளவும். கவாத்து செய்ய கத்தி அல்லது இயந்திரத்தை பயன்படுத்தலாம். சிவப்பு நிற சிலந்தி பாதிப்பு உள்ள தோட்டங்களில் 40 கிராம் Wettable Sulphur (80%) ஐ 10 லிட்டர் தண்ணீர் கலந்து 7 – 10 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்கலாம். இவ்வாறு செய்யும் பொழுது ஒரு ஏக்கருக்ரு 400 கிராம் Wettable Sulphur- ம் 100 லிட்டர் தண்ணீரும் தேவைப்படும். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் கவாத்து செய்த தோட்டங்களில் இந்த மாதம் மட்டம் உடைத்தல் வேண்டும். மட்டம் உடைத்தலின் பொழுது செடியின் உயரமானது கொட்டை செடியாக இருப்பின் 22 – 24 அங்குலம் மற்றும் குளோனல் செடியாக இருப்பின் 24 – 26 அங்குலம் தரைமட்டத்திலிருந்து இருக்குமாறு பார்த்து கொள்ளவும். மட்டம் உடைக்கும் பொழுது ஒரு தடவை உடைக்காமல் மூன்று தடவை உடைத்தல் வேண்டும். மேலும் 7065005054 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதின் மூலம் தேயிலை மற்றும் வேளாண் பயிர்களின் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம். Tamil Tamil Nadu 06-05-2025 10:15:00 SCHEDULED
1176 Solidaridad மற்றும் Vodafone நிறுவனம் இணைந்து செயல்படுத்தும் Smart Agri Project மூலமாக பின்வரும் செய்தியினை பதிவு செய்கின்றோம். ஏப்ரல் மாதம் 26ம் தேதி முதல் மே மாதம் 5ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் 25.2mm மழை பொழிவானது பதிவாகியுள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 32.1 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 18.8 degree celsius ஆகவும் பதிவாகியுள்ளது. வருகின்ற மே மாதம் 6ம் முதல் 15ம் தேதி வரை வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். லேசானது முதல் மிதமான மழை பொழிவிற்கு வாய்ப்புள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 26 முதல் 28 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 20 முதல் 21 degree celsius ஆகவும் காணப்படும். காற்றின் ஈரப்பதமானது காலை நேரத்தில் 99 சதவீதமாகவும் மாலை நேரத்தில் 60 சதவீதமாகவும் காணப்படும். காற்றின் வேகமானது தென்மேற்கு திசையில் மணிக்கு சுமார் 2 முதல் 14 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஏப்ரல் மாதத்தின் இறுதியில் 4 cm மழை கிடைத்தவுடன் கவாத்து செய்ய ஆரம்பிக்கலாம். கவாத்து செய்யும் பொழுது செடியின் உயரமானது கொட்டை செடியாக இருப்பின் 12 – 14 அங்குலம் மற்றும் குளோனல் செடியாக இருப்பின் 14 – 16 அங்குலம் தரைமட்டத்திலிருந்து இருக்குமாறு பார்த்து கொள்ளவும். கவாத்து செய்ய கத்தி அல்லது இயந்திரத்தை பயன்படுத்தலாம். சிவப்பு நிற சிலந்தி பாதிப்பு உள்ள தோட்டங்களில் 40 கிராம் Wettable Sulphur (80%) ஐ 10 லிட்டர் தண்ணீர் கலந்து 7 – 10 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்கலாம். இவ்வாறு செய்யும் பொழுது ஒரு ஏக்கருக்ரு 400 கிராம் Wettable Sulphur- ம் 100 லிட்டர் தண்ணீரும் தேவைப்படும். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் கவாத்து செய்த தோட்டங்களில் இந்த மாதம் மட்டம் உடைத்தல் வேண்டும். மட்டம் உடைத்தலின் பொழுது செடியின் உயரமானது கொட்டை செடியாக இருப்பின் 22 – 24 அங்குலம் மற்றும் குளோனல் செடியாக இருப்பின் 24 – 26 அங்குலம் தரைமட்டத்திலிருந்து இருக்குமாறு பார்த்து கொள்ளவும். மட்டம் உடைக்கும் பொழுது ஒரு தடவை உடைக்காமல் மூன்று தடவை உடைத்தல் வேண்டும். மேலும் 7065005054 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதின் மூலம் தேயிலை மற்றும் வேளாண் பயிர்களின் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம். Tamil Tamil Nadu 06-05-2025 10:10:00 SCHEDULED
1177 VIL-Adilabad-Bela-04-05-2025- రైతు సోదరులారా... సాలిడారిడాడ్ మరియు వొడాఫోన్ ఐడియా ఫౌండేషన్ యొక్క స్మార్ట్ అగ్రి ప్రోగ్రామ్‌కు స్వాగతం. ఆదిలాబాద్‌లోని బేలా ఆటోమేటిక్ వెదర్ స్టేషన్ 2025 మే 4-13 తేదీలలో కనిష్ట ఉష్ణోగ్రత 27 నుండి 30 డిగ్రీల సెల్సియస్ మరియు గరిష్ట ఉష్ణోగ్రత 39 నుండి 42 డిగ్రీల సెల్సియస్ వరకు ఉంటుందని వాతావరణ సూచన. మే 4 మరియు 8 మధ్య పాక్షికంగా మేఘావృతమైన వాతావరణం, అక్కడక్కడ వర్షాలు కురిసే అవకాశం ఉంది. రైతులకు సలహా:- ప్రస్తుతం, నువ్వుల పంట 70 నుండి 80 రోజుల వయస్సు కలిగి ఉంది మరియు కాయలు/చిక్కుళ్ళు పరిపక్వ దశలో ఉన్నాయి, కొన్ని ప్రాంతాలలో పంట కోత దశలో ఉంది. సాధారణంగా, 75% ఆకులు మరియు కాండాలు పసుపు రంగులోకి మారినప్పుడు పంట కోతకు సిద్ధంగా ఉందని భావిస్తారు. పంట దాదాపు 80 నుండి 90 రోజుల్లో కోతకు వస్తుంది. రైతులు వీలైనంత త్వరగా పంటను కోయాలి. ఎందుకంటే ఆలస్యంగా కోస్తే కాయలు/కాయలు పగిలిపోయి నువ్వులు పొలంలో పడిపోతాయి, కాబట్టి కోత సమయానికి చేయాలి. ప్రస్తుతం వేరుశనగ పంట 55 నుండి 65 రోజుల వయస్సు కలిగి ఉండి, కాయలు కాయ కాసే దశలో ఉండగా, కొన్ని ప్రాంతాల్లో విత్తనాలు పరిపక్వ దశలో ఉన్నాయి. ఈ కాలంలో, రైతులు పంట పెరుగుదలకు బిందు లేదా మంచు నీటిపారుదల ద్వారా రక్షిత నీటిపారుదలని అందించాలి మరియు కాయలలో విత్తనాలను నింపడానికి 2% DAPని కూడా వేయాలి. స్ప్రే చేయాలి. వేరుశనగ పంటలు టిక్ మరియు కాపర్ బ్లైట్ ద్వారా ప్రభావితమైతే, 25 గ్రాముల మాంకోజెబ్ (డైథేన్ M-45) + 25 గ్రాముల బావిస్టిన్‌ను 10 లీటర్ల నీటిలో కలిపి పిచికారీ చేయాలి. రైతులు తమ పొల వ్యర్థాలను మరియు పంట అవశేషాలను కాల్చడానికి బదులుగా వాటిని కంపోస్ట్ చేయాలి. రైతులు కంపోస్ట్ తయారీకి వేస్ట్ డీకంపోజర్లను లేదా S-9 కల్చర్ లేదా EM కల్చర్‌ను ఉపయోగించాలి. లోతట్టు ప్రాంతాల రైతులు భూమిని సిద్ధం చేసే ముందు నిర్దిష్ట శాస్త్రీయ పద్ధతిని ఉపయోగించి తమ పొలాల నుండి మట్టి నమూనాలను సేకరించి, మే ప్రారంభంలో వెంటనే భూసార పరీక్షా ప్రయోగశాలకు పంపాలి, తద్వారా వారు వచ్చే ఖరీఫ్ సీజన్‌లో ఎరువుల నిర్వహణ నుండి ప్రయోజనం పొందవచ్చు. స్మార్ట్ అగ్రి అడ్వైజరీ యాప్ యొక్క నవీకరించబడిన వెర్షన్ ప్లే స్టోర్‌లో అందుబాటులో ఉంది మరియు మొబైల్‌లో డౌన్‌లోడ్ చేసుకోవచ్చు. ఈ నవీకరించబడిన సంస్కరణలో వాతావరణ కేంద్రం నుండి వివరణాత్మక సమాచారం ఉంటుంది. సాలిడారిటీ స్మార్ట్ అగ్రి ప్రోగ్రామ్ గురించి మీ సందేహాలను పరిష్కరించడానికి దయచేసి మమ్మల్ని సంప్రదించండి. మొబైల్ నంబర్ 7798008855 ధన్యవాదాలు! ఈ సమాచారాన్ని మళ్ళీ వినడానికి, సున్నా నొక్కండి. Telugu Telangana 04-05-2025 08:30:00 SCHEDULED
1178 VIL -Adilabad-Jainad-04-05-2025-రైతు సోదరులారా... సాలిడారిడాడ్ మరియు వొడాఫోన్ ఐడియా ఫౌండేషన్ యొక్క స్మార్ట్ అగ్రి ప్రోగ్రామ్‌కు స్వాగతం. ఆదిలాబాద్‌లోని జైనాద్‌లోని ఆటోమేటిక్ వెదర్ స్టేషన్ నుండి 2025 మే 4 నుండి 13 వరకు కనిష్ట ఉష్ణోగ్రత 27 నుండి 30 డిగ్రీల సెల్సియస్ మరియు గరిష్ట ఉష్ణోగ్రత 38 నుండి 41 డిగ్రీల సెల్సియస్ వరకు ఉంటుందని వాతావరణ సూచన. 2025 మే 6న పాక్షికంగా మేఘావృతమైన వాతావరణం మరియు అక్కడక్కడ వర్షాలు కురిసే అవకాశం ఉంది. రైతులకు సలహా:- ప్రస్తుతం, నువ్వుల పంట 70 నుండి 80 రోజుల వయస్సు కలిగి ఉంది మరియు కాయలు/చిక్కుళ్ళు పరిపక్వ దశలో ఉన్నాయి, కొన్ని ప్రాంతాలలో పంట కోత దశలో ఉంది. సాధారణంగా, 75% ఆకులు మరియు కాండాలు పసుపు రంగులోకి మారినప్పుడు పంట కోతకు సిద్ధంగా ఉందని భావిస్తారు. పంట దాదాపు 80 నుండి 90 రోజుల్లో కోతకు వస్తుంది. రైతులు వీలైనంత త్వరగా పంటను కోయాలి. ఎందుకంటే ఆలస్యంగా కోస్తే కాయలు/కాయలు పగిలిపోయి నువ్వులు పొలంలో పడిపోతాయి, కాబట్టి కోత సమయానికి చేయాలి. ప్రస్తుతం వేరుశనగ పంట 55 నుండి 65 రోజుల వయస్సు కలిగి ఉండి, కాయలు కాయ కాసే దశలో ఉండగా, కొన్ని ప్రాంతాల్లో విత్తనాలు పరిపక్వ దశలో ఉన్నాయి. ఈ కాలంలో, రైతులు పంట పెరుగుదలకు బిందు లేదా మంచు నీటిపారుదల ద్వారా రక్షిత నీటిపారుదలని అందించాలి మరియు కాయలలో విత్తనాలను నింపడానికి 2% DAPని కూడా వేయాలి. స్ప్రే చేయాలి. వేరుశనగ పంటలు టిక్ మరియు కాపర్ బ్లైట్ ద్వారా ప్రభావితమైతే, 25 గ్రాముల మాంకోజెబ్ (డైథేన్ M-45) + 25 గ్రాముల బావిస్టిన్‌ను 10 లీటర్ల నీటిలో కలిపి పిచికారీ చేయాలి. రైతులు తమ పొల వ్యర్థాలను మరియు పంట అవశేషాలను కాల్చడానికి బదులుగా వాటిని కంపోస్ట్ చేయాలి. రైతులు కంపోస్ట్ తయారీకి వేస్ట్ డీకంపోజర్లను లేదా S-9 కల్చర్ లేదా EM కల్చర్‌ను ఉపయోగించాలి. లోతట్టు ప్రాంతాల రైతులు భూమిని సిద్ధం చేసే ముందు నిర్దిష్ట శాస్త్రీయ పద్ధతిని ఉపయోగించి తమ పొలాల నుండి మట్టి నమూనాలను సేకరించి, మే ప్రారంభంలో వెంటనే భూసార పరీక్షా ప్రయోగశాలకు పంపాలి, తద్వారా వారు వచ్చే ఖరీఫ్ సీజన్‌లో ఎరువుల నిర్వహణ నుండి ప్రయోజనం పొందవచ్చు. స్మార్ట్ అగ్రి అడ్వైజరీ యాప్ యొక్క నవీకరించబడిన వెర్షన్ ప్లే స్టోర్‌లో అందుబాటులో ఉంది మరియు మొబైల్‌లో డౌన్‌లోడ్ చేసుకోవచ్చు. ఈ నవీకరించబడిన సంస్కరణలో వాతావరణ కేంద్రం నుండి వివరణాత్మక సమాచారం ఉంటుంది. సాలిడారిటీ స్మార్ట్ అగ్రి ప్రోగ్రామ్ గురించి మీ సందేహాలను పరిష్కరించడానికి దయచేసి మమ్మల్ని సంప్రదించండి. మొబైల్ నంబర్ 7798008855 ధన్యవాదాలు! ఈ సమాచారాన్ని మళ్ళీ వినడానికి, సున్నా నొక్కండి. Telugu Telangana 04-05-2025 08:30:00 SCHEDULED
1179 Wardha(2)-नमस्कार शेतकरी बंधूंनो...सॉलिडरीडॅड आणि वोडाफोन आयडिया फाऊंडेशन यांच्या स्मार्ट ऍग्री प्रोग्राममध्ये आपले स्वागत आहे. हिंगणघाट तालुक्यातील अजंसरा येथील स्वयंचलित हवामान केंद्रातर्फे दिनांक ४ ते १३ मे २०२५ दरम्यानचा हवामानाचा अंदाज असा, तापमान किमान २६ ते २९ व कमाल ३९ ते ४२ अंश सेल्सिअस तर वातावरण अंशतः ढगाळ राहण्याची शक्यता. दिनांक ४ मे 2025 रोजी तुरळक पावसाची शक्यता आहे. शेतकऱ्यांसाठी सूचना:- सध्या तीळ पीक हे ७० ते ८० दिवसाचे असून बोण्डया/शेंगा परिपक्व अवस्थेत आहे, तर काही भागात पीक हे काढणीच्या अवस्थेत आहे. साधारणपणे ७५% पानाचा व खोडाचा रंग पिवळसर होतो तेव्हा पीक काढणीस योग्य झाले असे समजावे. साधारण ८० ते ९० दिवसात पीक काढणीस येते. शेतकऱ्यांनी लवकरात लवकर पिकाची काढणी करावी. कारण काढणी उशिरा केल्यास बोन्डे/शेंगा फुटून तीळ शेतात गळून पडते म्हणून वेळेवर काढणी करावी. सध्या भुईमूंग पीक हे ५५ ते ६५ दिवसाचे असून शेंगा धरण्याच्या तर काही भागात दाणे परिपक्व अवस्थेत आहे. ह्या कालावधीत शेतकऱ्यांनी पीक वाढीसाठी ठिबक किंवा तुषार सिंचनाच्या माध्यमातून संरक्षित ओलीत द्यावे तसेच शेंगामधील दाणे भरण्यासाठी २% डी.ए.पी. ची फवारणी करावी. भुईमूंग पीकांत टिक्का व तांबेरा रोगाचा प्रादुर्भाव दिसून आल्यास २५ ग्रॅम मॅन्कोझेब (डायथेन एम -४५) + २५ ग्रॅम बाविस्टीन १० लिटर पाण्यात मिसळून फवारणी करावी. शेतकऱ्यांनी शेतातील काडीकचरा व पिकांचे अवशेष न जाळता त्यांचे कंपोस्ट खत तयार करावे. शेतकऱ्यांनी कंपोष्ट खत तयार करण्यासाठी वेस्ट डिकंपोजर, किंवा S-९ कल्चर किंवा EM कल्चर चा वापर करावा. ज्या शेतकऱ्यांची जमीन खाली असेल त्यांनी जमीन तयार करण्याच्या अगोदर आपल्या शेतातील मातीचा नमुना विशिष्ठ शास्त्रिय पद्धतीने गोळा करावा व तो लगेच मे महिन्याच्या सुरवातीला माती परीक्षण प्रयोगशाळेत पाठवावा जेणेकरून पुढील खरीप हंगामातील पिकातील खत व्यवस्थापनासाठी त्यांचा फायदा होईल. स्मार्ट ॲग्री ॲडव्हायझरी ॲप चे अपडेटेड व्हर्जन प्ले स्टोअर मध्ये उपलब्ध आहे ते मोबाईल मध्ये डाऊनलोड करणे सदर अपडेटेड व्हर्जन मध्ये हवामान केंद्राच्या माहितीचा तपशील समाविष्ट करण्यात आला आहे. सॉलिडरीडॅड स्मार्ट ऍग्री प्रोग्राममध्ये आपले शंकासमाधान करण्यास कृपया संपर्क साधावा. मोबाईल क्रमांक ९१५८२६१९२२ धन्यवाद! Marathi MH 04-05-2025 08:30:00 SCHEDULED
1180 Wardha (1)-नमस्कार शेतकरी बंधूंनो...सॉलिडरीडॅड आणि वोडाफोन आयडिया फाऊंडेशन यांच्या स्मार्ट ऍग्री प्रोग्राममध्ये आपले स्वागत आहे. हिंगणघाट तालुक्यातील दारोडा येथील स्वयंचलित हवामान केंद्रातर्फे दिनांक ४ ते १३ मे २०२५ दरम्यानचा हवामानाचा अंदाज असा, तापमान किमान २७ ते २९ व कमाल ३९ ते ४२ अंश सेल्सिअस तसेच वातावरण अंशतः ढगाळ राहण्याची शक्यता आहे शेतकऱ्यांसाठी सूचना:- सध्या तीळ पीक हे ७० ते ८० दिवसाचे असून बोण्डया/शेंगा परिपक्व अवस्थेत आहे, तर काही भागात पीक हे काढणीच्या अवस्थेत आहे. साधारणपणे ७५% पानाचा व खोडाचा रंग पिवळसर होतो तेव्हा पीक काढणीस योग्य झाले असे समजावे. साधारण ८० ते ९० दिवसात पीक काढणीस येते. शेतकऱ्यांनी लवकरात लवकर पिकाची काढणी करावी. कारण काढणी उशिरा केल्यास बोन्डे/शेंगा फुटून तीळ शेतात गळून पडते म्हणून वेळेवर काढणी करावी. सध्या भुईमूंग पीक हे ५५ ते ६५ दिवसाचे असून शेंगा धरण्याच्या तर काही भागात दाणे परिपक्व अवस्थेत आहे. ह्या कालावधीत शेतकऱ्यांनी पीक वाढीसाठी ठिबक किंवा तुषार सिंचनाच्या माध्यमातून संरक्षित ओलीत द्यावे तसेच शेंगामधील दाणे भरण्यासाठी २% डी.ए.पी. ची फवारणी करावी. भुईमूंग पीकांत टिक्का व तांबेरा रोगाचा प्रादुर्भाव दिसून आल्यास २५ ग्रॅम मॅन्कोझेब (डायथेन एम -४५) + २५ ग्रॅम बाविस्टीन १० लिटर पाण्यात मिसळून फवारणी करावी. शेतकऱ्यांनी शेतातील काडीकचरा व पिकांचे अवशेष न जाळता त्यांचे कंपोस्ट खत तयार करावे. शेतकऱ्यांनी कंपोष्ट खत तयार करण्यासाठी वेस्ट डिकंपोजर, किंवा S-९ कल्चर किंवा EM कल्चर चा वापर करावा. ज्या शेतकऱ्यांची जमीन खाली असेल त्यांनी जमीन तयार करण्याच्या अगोदर आपल्या शेतातील मातीचा नमुना विशिष्ठ शास्त्रिय पद्धतीने गोळा करावा व तो लगेच मे महिन्याच्या सुरवातीला माती परीक्षण प्रयोगशाळेत पाठवावा जेणेकरून पुढील खरीप हंगामातील पिकातील खत व्यवस्थापनासाठी त्यांचा फायदा होईल. स्मार्ट ॲग्री ॲडव्हायझरी ॲप चे अपडेटेड व्हर्जन प्ले स्टोअर मध्ये उपलब्ध आहे ते मोबाईल मध्ये डाऊनलोड करणे सदर अपडेटेड व्हर्जन मध्ये हवामान केंद्राच्या माहितीचा तपशील समाविष्ट करण्यात आला आहे. सॉलिडरीडॅड स्मार्ट ऍग्री प्रोग्राममध्ये आपले शंकासमाधान करण्यास कृपया संपर्क साधावा. मोबाईल क्रमांक ९१५८२६१९२२ धन्यवाद! Marathi MH 04-05-2025 08:30:00 SCHEDULED