Message Schedule List : 12,218
| S. No. | Message | Language | Created By | Date | Time | Status | Action |
|---|---|---|---|---|---|---|---|
| 2401 | Solidaridad மற்றும் Vodafone நிறுவனம் இணைந்து செயல்படுத்தும் Smart Agri Project மூலமாக பின்வரும் செய்தியினை பதிவு செய்கின்றோம். ஜனவரி மாதம் 26ம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 5ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் அதிக பட்ச வெப்பநிலையானது 23.9 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 9.3 degree celsius ஆகவும் பதிவாகியுள்ளது. வருகின்ற பிப்ரவரி மாதம் 6ம் தேதி முதல் 15ம் தேதி வரை ஓரளவு மேகமூட்டம் முதல் தெளிவான வானம் காணப்படும். அதிக பட்ச வெப்பநிலையானது 23 முதல் 25 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 12 முதல் 14 degree celsius ஆகவும் காணப்படும். காற்றின் ஈரப்பதமானது காலை நேரத்தில் 95 சதவீதமாகவும் மாலை நேரத்தில் 35 சதவீதமாகவும் காணப்படும். காற்றின் வேகமானது வடகிழக்கு திசையில் மணிக்கு சுமார் 2 முதல் 12 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். சிவப்பு நிற சிலந்தி பாதிப்பு உள்ள தோட்டங்களில் 40 கிராம் Wettable Sulphur (80%) ஐ 10 லிட்டர் தண்ணீர் கலந்து 7 – 10 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்கலாம். இவ்வாறு செய்யும் பொழுது ஒரு ஏக்கருக்ரு 400 கிராம் Wettable Sulphur- ம் 100 லிட்டர் தண்ணீரும் தேவைப்படும். 1 kg urea + 1 kg MOP + 200 ml Green Miracle கலந்த கலவையை 100 லிட்டர் தண்ணீருடன் கலந்து ஒரு ஏக்கருக்கு செடிகளில் நன்றாக நனையும்படி தெளிப்பதன் மூலம் தேயிலை செடியை வறட்சியின் பிடியிலிருந்து பாதுகாக்க முடியும். ஏப்ரல் மே மாதங்களில் கவாத்து செய்வதற்கு தயாராக உள்ள தோட்டங்களில் மண் பரிசோதனை செய்வது அவசியமானது. இந்த பரிசோதனையின் அடிப்படையில் தேவைப்படும் தேயிலை தோட்டங்களில் டோலமைட் பரப்பி கார அமில நிலையை சரி செய்வது அவசியமாகும். மேலும் 7065005054 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதின் மூலம் தேயிலை மற்றும் வேளாண் பயிர்களின் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம். | Tamil | Tamil Nadu | 06-02-2025 | 10:20:00 | SCHEDULED |
|
| 2402 | Solidaridad மற்றும் Vodafone நிறுவனம் இணைந்து செயல்படுத்தும் Smart Agri Project மூலமாக பின்வரும் செய்தியினை பதிவு செய்கின்றோம். ஜனவரி மாதம் 26ம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 5ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னுரில் அதிக பட்ச வெப்பநிலையானது 22.8 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 10.9 degree celsius ஆகவும் பதிவாகியுள்ளது. வருகின்ற பிப்ரவரி மாதம் 6ம் தேதி முதல் 15ம் தேதி வரை ஓரளவு மேகமூட்டம் முதல் தெளிவான வானம் காணப்படும். அதிக பட்ச வெப்பநிலையானது 20 முதல் 23 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 10 முதல் 12 degree celsius ஆகவும் காணப்படும். காற்றின் ஈரப்பதமானது காலை நேரத்தில் 98 சதவீதமாகவும் மாலை நேரத்தில் 30 சதவீதமாகவும் காணப்படும். காற்றின் வேகமானது தென்கிழக்கு திசையில் மணிக்கு சுமார் 2 முதல் 15 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். சிவப்பு நிற சிலந்தி பாதிப்பு உள்ள தோட்டங்களில் 40 கிராம் Wettable Sulphur (80%) ஐ 10 லிட்டர் தண்ணீர் கலந்து 7 – 10 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்கலாம். இவ்வாறு செய்யும் பொழுது ஒரு ஏக்கருக்ரு 400 கிராம் Wettable Sulphur- ம் 100 லிட்டர் தண்ணீரும் தேவைப்படும். 1 kg urea + 1 kg MOP + 200 ml Green Miracle கலந்த கலவையை 100 லிட்டர் தண்ணீருடன் கலந்து ஒரு ஏக்கருக்கு செடிகளில் நன்றாக நனையும்படி தெளிப்பதன் மூலம் தேயிலை செடியை வறட்சியின் பிடியிலிருந்து பாதுகாக்க முடியும். ஏப்ரல் மே மாதங்களில் கவாத்து செய்வதற்கு தயாராக உள்ள தோட்டங்களில் மண் பரிசோதனை செய்வது அவசியமானது. இந்த பரிசோதனையின் அடிப்படையில் தேவைப்படும் தேயிலை தோட்டங்களில் டோலமைட் பரப்பி கார அமில நிலையை சரி செய்வது அவசியமாகும். மேலும் 7065005054 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதின் மூலம் தேயிலை மற்றும் வேளாண் பயிர்களின் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம். | Tamil | Tamil Nadu | 06-02-2025 | 10:15:00 | SCHEDULED |
|
| 2403 | Solidaridad மற்றும் Vodafone நிறுவனம் இணைந்து செயல்படுத்தும் Smart Agri Project மூலமாக பின்வரும் செய்தியினை பதிவு செய்கின்றோம். ஜனவரி மாதம் 26ம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 5ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் அதிக பட்ச வெப்பநிலையானது 30.2 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 14.8 degree celsius ஆகவும் பதிவாகியுள்ளது. வருகின்ற பிப்ரவரி மாதம் 6ம் தேதி முதல் 15ம் தேதி வரை ஓரளவு மேகமூட்டம் முதல் தெளிவான வானம் காணப்படும். அதிக பட்ச வெப்பநிலையானது 29 முதல் 32 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 17 முதல் 18 degree celsius ஆகவும் காணப்படும். காற்றின் ஈரப்பதமானது காலை நேரத்தில் 90 சதவீதமாகவும் மாலை நேரத்தில் 30 சதவீதமாகவும் காணப்படும். காற்றின் வேகமானது வடகிழக்கு திசையில் மணிக்கு சுமார் 2 முதல் 10 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். சிவப்பு நிற சிலந்தி பாதிப்பு உள்ள தோட்டங்களில் 40 கிராம் Wettable Sulphur (80%) ஐ 10 லிட்டர் தண்ணீர் கலந்து 7 – 10 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்கலாம். இவ்வாறு செய்யும் பொழுது ஒரு ஏக்கருக்ரு 400 கிராம் Wettable Sulphur- ம் 100 லிட்டர் தண்ணீரும் தேவைப்படும். 1 kg urea + 1 kg MOP + 200 ml Green Miracle கலந்த கலவையை 100 லிட்டர் தண்ணீருடன் கலந்து ஒரு ஏக்கருக்கு செடிகளில் நன்றாக நனையும்படி தெளிப்பதன் மூலம் தேயிலை செடியை வறட்சியின் பிடியிலிருந்து பாதுகாக்க முடியும். ஏப்ரல் மே மாதங்களில் கவாத்து செய்வதற்கு தயாராக உள்ள தோட்டங்களில் மண் பரிசோதனை செய்வது அவசியமானது. இந்த பரிசோதனையின் அடிப்படையில் தேவைப்படும் தேயிலை தோட்டங்களில் டோலமைட் பரப்பி கார அமில நிலையை சரி செய்வது அவசியமாகும். மேலும் 7065005054 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதின் மூலம் தேயிலை மற்றும் வேளாண் பயிர்களின் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம். | Tamil | Tamil Nadu | 06-02-2025 | 10:10:00 | SCHEDULED |
|
| 2404 | VIL-Adilabad-Bela-04.02.2025- హలో తోటి రైతులకు..సాలిడారిడాడ్ మరియు వోడాఫోన్ ఐడియా ఫౌండేషన్ యొక్క స్మార్ట్ అగ్రికల్చర్ ప్రోగ్రామ్కు స్వాగతం. ఈ వారం కనిష్టంగా బేల, ఆదిలాబాద్ వద్ద ఆటోమేటెడ్ వాతావరణ స్టేషన్ యొక్క వాతావరణ సూచన 19 నుండి 21 డిగ్రీల సెల్సియస్ మరియు గరిష్టంగా 33 నుండి 35 డిగ్రీల సెల్సియస్.4, 6, 8 ఫిబ్రవరి 2025 వాతావరణం పాక్షికంగా మేఘావృతమై ఉండే అవకాశం ఉంది. రైతులకు సూచనలు:- రైతులు పత్తి పంటను తీసిన తర్వాత పొలంలో మిగిలిపోయిన పత్తి అవశేషాలను సరిగ్గా పారవేయాలి.వాటిని ఎంచుకొని కంపోస్ట్గా మార్చాలి లేదా ష్రెడర్ సహాయంతో పొలంలో ముక్కలు చేసి భూమిలో పాతిపెట్టి, ఆపై 200 లీటర్ల వ్యర్ధ డీకంపోజర్ను పిచికారీ చేయాలి,తద్వారా పత్తి పంట అవశేషాలను 45-50 రోజుల్లో ఎరువుగా మార్చుకోవచ్చు.పత్తి పంటను తొలగిస్తే ఇతర లార్వాలతో పాటు కాయతొలుచు పురుగు ఉధృతి ఎక్కువగా ఉండడంతో పాటు దాని ప్రభావం వచ్చే సీజన్లో వచ్చే పంటపై ప్రారంభంలోనే ఉంటుంది కాబట్టి దానిని తొలగించకూడదు.పత్తి సేకరణ మరియు నిల్వ చేసే ప్రదేశాలలో కాయతొలుచు పురుగు నిర్వహణ కోసం, కామగంధ ఉచ్చులను ఉపయోగించడం మరియు వయోజన కాయతొలుచు పురుగులను క్రమం తప్పకుండా కోయడం ద్వారా తరువాతి సంవత్సరంలో కాయతొలుచు పురుగుల సంభవం తగ్గుతుంది.2% DAP లేదా 13:00:45 (100 లీటర్ల నీటికి 1 kg) గ్రాములో పరిపక్వత కోసం పిచికారీ చేయాలి.మినుము పంటలో డై వ్యాధి ప్రబలిన వెంటనే వ్యాధి సోకిన చెట్లను నాశనం చేయాలి.ట్రైకోడెర్మాను పేడలో కలపాలి. ఘటేల సర్వే మరియు నియంత్రణ కోసం, హెక్టారుకు 20 బర్డ్ స్టాండ్లతో పాటు ఎకరానికి 5 కమగండ్ల ఉచ్చులు ఏర్పాటు చేయాలి.గొంగళి పురుగులు ఆర్థిక నష్ట స్థాయిని దాటితే (ఒక పంక్తికి 1-2 లార్వా లేదా 5 శాతం సోకిన గొంగళి పురుగులు), వాటిని నియంత్రించడానికి మొదటి స్ప్రే 5 శాతం నింబోలి సారం లేదా 300 ppm azadirectin 50 ml. లేదా క్వినాల్ఫాస్ 25 శాతం ఇ.సి. 20 నిమి. లీ. 10 లీటర్ల నీటికి కలిపి పిచికారీ చేయాలి మరియు రెండవసారి ఎమామెక్టిన్ బెంజోయేట్ 5 శాతం SG 3 గ్రా లేదా ఫ్లూబెండమైడ్ 20 శాతం WG 5 ml 10 లీటర్ల నీటికి కలిపి పిచికారీ చేయాలి.ఉద్యాన గోధుమలకు వరుసగా 18 నుండి 20, 30 నుండి 35, 45 నుండి 50 మరియు 65 నుండి 70 రోజుల వరకు విత్తిన తర్వాత, గరిష్ట పాదాల దశ, చెరకు దశ మరియు పుష్పించే దశలో నీరు పెట్టాలి. అలాగే, స్మార్ట్ అగ్రి అడ్వైజరీ యాప్ అప్డేటెడ్ వెర్షన్ ప్లే స్టోర్లో అందుబాటులో ఉంది మరియు మొబైల్ ఫోన్లో డౌన్లోడ్ చేసుకోవచ్చు. Solidaridad స్మార్ట్ అగ్రి ప్రోగ్రామ్లో మీ ప్రశ్నను పరిష్కరించడానికి దయచేసి మొబైల్ నంబర్ను సంప్రదించండి 7798008855 ధన్యవాదాలు. | Telugu | Telangana | 04-02-2025 | 12:00:00 | SCHEDULED |
|
| 2405 | VIL-Adilabad-Jainad-04.02.2025 - హలో తోటి రైతులకు..సాలిడారిడాడ్ మరియు వోడాఫోన్ ఐడియా ఫౌండేషన్ యొక్క స్మార్ట్ అగ్రికల్చర్ ప్రోగ్రామ్కు స్వాగతం. జైనద్, ఆదిలాబాద్లోని ఆటోమేటిక్ వాతావరణ స్టేషన్ వాతావరణ సూచన ప్రకారం ఈ వారం కనిష్ట ఉష్ణోగ్రత 19 నుండి 21 డిగ్రీల సెల్సియస్ మరియు గరిష్టంగా 33 నుండి 35 డిగ్రీల సెల్సియస్.4, 6, 8 ఫిబ్రవరి 2025 వాతావరణం పాక్షికంగా మేఘావృతమై ఉండే అవకాశం ఉంది. రైతులకు సూచనలు:- రైతులు పత్తి పంటను తీసిన తర్వాత పొలంలో మిగిలిపోయిన పత్తి అవశేషాలను సరిగ్గా పారవేయాలి.వాటిని ఎంచుకొని కంపోస్ట్గా మార్చాలి లేదా ష్రెడర్ సహాయంతో పొలంలో ముక్కలు చేసి భూమిలో పాతిపెట్టి, ఆపై 200 లీటర్ల వ్యర్ధ డీకంపోజర్ను పిచికారీ చేయాలి,తద్వారా పత్తి పంట అవశేషాలను 45-50 రోజుల్లో ఎరువుగా మార్చుకోవచ్చు.పత్తి పంటను తొలగిస్తే ఇతర లార్వాలతో పాటు కాయతొలుచు పురుగు ఉధృతి ఎక్కువగా ఉండడంతో పాటు దాని ప్రభావం వచ్చే సీజన్లో వచ్చే పంటపై ప్రారంభంలోనే ఉంటుంది కాబట్టి దానిని తొలగించకూడదు.పత్తి సేకరణ మరియు నిల్వ చేసే ప్రదేశాలలో కాయతొలుచు పురుగు నిర్వహణ కోసం, కామగంధ ఉచ్చులను ఉపయోగించడం మరియు వయోజన కాయతొలుచు పురుగులను క్రమం తప్పకుండా కోయడం ద్వారా తరువాతి సంవత్సరంలో కాయతొలుచు పురుగుల సంభవం తగ్గుతుంది.2% DAP లేదా 13:00:45 (100 లీటర్ల నీటికి 1 kg) గ్రాములో పరిపక్వత కోసం పిచికారీ చేయాలి.మినుము పంటలో డై వ్యాధి ప్రబలిన వెంటనే వ్యాధి సోకిన చెట్లను నాశనం చేయాలి.ట్రైకోడెర్మాను పేడలో కలపాలి. ఘటేల సర్వే మరియు నియంత్రణ కోసం, హెక్టారుకు 20 బర్డ్ స్టాండ్లతో పాటు ఎకరానికి 5 కమగండ్ల ఉచ్చులు ఏర్పాటు చేయాలి.గొంగళి పురుగులు ఆర్థిక నష్ట స్థాయిని దాటితే (ఒక పంక్తికి 1-2 లార్వా లేదా 5 శాతం సోకిన గొంగళి పురుగులు), వాటిని నియంత్రించడానికి మొదటి స్ప్రే 5 శాతం నింబోలి సారం లేదా 300 ppm azadirectin 50 ml. లేదా క్వినాల్ఫాస్ 25 శాతం ఇ.సి. 20 నిమి. లీ. 10 లీటర్ల నీటికి కలిపి పిచికారీ చేయాలి మరియు రెండవసారి ఎమామెక్టిన్ బెంజోయేట్ 5 శాతం SG 3 గ్రా లేదా ఫ్లూబెండమైడ్ 20 శాతం WG 5 ml 10 లీటర్ల నీటికి కలిపి పిచికారీ చేయాలి.ఉద్యాన గోధుమలకు వరుసగా 18 నుండి 20, 30 నుండి 35, 45 నుండి 50 మరియు 65 నుండి 70 రోజుల వరకు విత్తిన తర్వాత, గరిష్ట పాదాల దశ, చెరకు దశ మరియు పుష్పించే దశలో నీరు పెట్టాలి. అలాగే, స్మార్ట్ అగ్రి అడ్వైజరీ యాప్ అప్డేటెడ్ వెర్షన్ ప్లే స్టోర్లో అందుబాటులో ఉంది మరియు మొబైల్ ఫోన్లో డౌన్లోడ్ చేసుకోవచ్చు. Solidaridad స్మార్ట్ అగ్రి ప్రోగ్రామ్లో మీ ప్రశ్నను పరిష్కరించడానికి దయచేసి మొబైల్ నంబర్ను సంప్రదించండి 7798008855 ధన్యవాదాలు! | Telugu | Telangana | 04-02-2025 | 12:00:00 | SCHEDULED |
|
| 2406 | वोडाफोन आईडिया फाउंडेशन एवं Solidaridad द्वारा क्रियान्वित स्मार्ट एग्री कार्यक्रम में आपका स्वागत है। किसानों के लिए सम-सामयिक सलाह, जिला Agar ऑटोमैटिक वेदर स्टेशन के अनुसार इस सप्ताह: 03 February से 12 February के दौरान दिन में 26 और रात में 14 डिग्री सेल्सियस तापक्रम रहने का अनुमान है। गेंहू की बालियों मे दुध बनने की क्रांतिक अवस्था में सिंचाई अवश्य करें I गेहूं की फसल लीफ कलर चार्ट की रीडिंग अनुसार यूरिया का अंतिम सिंचाई अवस्था पर टॉप-ड्रेसिंग द्वारा 20 से 25 किलो प्रति एकड़ के हिसाब से छिड़काव करें I चने की इल्ली के नियंत्रण के लिए खेत में T आकर की खूटियां लगाए जिस पर पक्षी बैठकर इल्लियों को खा सके एवं फेरोमेन ट्रैप 6 प्रति एकड़ उपयोग करे I मौसम को ध्यान में रखते हुए किसानो को सलाह है कि सरसों की फसल में माहू कीट की निरंतर निगरानी करते रहें। प्रारम्भिक अवस्था में प्रभावित भाग को काट कर नष्ट कर दे। स्मार्ट एग्री प्रोजेक्ट के अंतर्गत खेती संबंधित समसामयिक सलाह के लिए 7065-00-5054 पर मिस कॉल करें एवं उपयोगी सलाह प्राप्त करें । अधिक जानकारी के लिए कृपया आप हमारे कृषि-विशेषज्ञ (फ़ोन: 7-6-6-9-0-4-7-7-4-7) से दिन में सुबह 10 बजे से शाम 6 बजे के बीच बात करें । | Hindi | MP | 04-02-2025 | 10:42:00 | SCHEDULED |
|
| 2407 | वोडाफोन आईडिया फाउंडेशन एवं Solidaridad द्वारा क्रियान्वित स्मार्ट एग्री कार्यक्रम में आपका स्वागत है। किसानों के लिए सम-सामयिक सलाह, जिला Vidisha ऑटोमैटिक वेदर स्टेशन के अनुसार इस सप्ताह: 03 February से 12 February के दौरान दिन में 27 और रात में 14 डिग्री सेल्सियस तापक्रम रहने का अनुमान है। गेंहू की बालियों मे दुध बनने की क्रांतिक अवस्था में सिंचाई अवश्य करें I गेहूं की फसल लीफ कलर चार्ट की रीडिंग अनुसार यूरिया का अंतिम सिंचाई अवस्था पर टॉप-ड्रेसिंग द्वारा 20 से 25 किलो प्रति एकड़ के हिसाब से छिड़काव करें I चने की इल्ली के नियंत्रण के लिए खेत में T आकर की खूटियां लगाए जिस पर पक्षी बैठकर इल्लियों को खा सके एवं फेरोमेन ट्रैप 6 प्रति एकड़ उपयोग करे I मौसम को ध्यान में रखते हुए किसानो को सलाह है कि सरसों की फसल में माहू कीट की निरंतर निगरानी करते रहें। प्रारम्भिक अवस्था में प्रभावित भाग को काट कर नष्ट कर दे। स्मार्ट एग्री प्रोजेक्ट के अंतर्गत खेती संबंधित समसामयिक सलाह के लिए 7065-00-5054 पर मिस कॉल करें एवं उपयोगी सलाह प्राप्त करें । अधिक जानकारी के लिए कृपया आप हमारे कृषि-विशेषज्ञ (फ़ोन: 7-6-6-9-0-4-7-7-4-7) से दिन में सुबह 10 बजे से शाम 6 बजे के बीच बात करें । | Hindi | MP | 04-02-2025 | 10:40:00 | SCHEDULED |
|
| 2408 | वोडाफोन आईडिया फाउंडेशन एवं Solidaridad द्वारा क्रियान्वित स्मार्ट एग्री कार्यक्रम में आपका स्वागत है। किसानों के लिए सम-सामयिक सलाह, जिला Raisen ऑटोमैटिक वेदर स्टेशन के अनुसार इस सप्ताह: 03 February से 12 February के दौरान दिन में 27 और रात में 13 डिग्री सेल्सियस तापक्रम रहने का अनुमान है। गेंहू की बालियों मे दुध बनने की क्रांतिक अवस्था में सिंचाई अवश्य करें I गेहूं की फसल लीफ कलर चार्ट की रीडिंग अनुसार यूरिया का अंतिम सिंचाई अवस्था पर टॉप-ड्रेसिंग द्वारा 20 से 25 किलो प्रति एकड़ के हिसाब से छिड़काव करें I चने की इल्ली के नियंत्रण के लिए खेत में T आकर की खूटियां लगाए जिस पर पक्षी बैठकर इल्लियों को खा सके एवं फेरोमेन ट्रैप 6 प्रति एकड़ उपयोग करे I मौसम को ध्यान में रखते हुए किसानो को सलाह है कि सरसों की फसल में माहू कीट की निरंतर निगरानी करते रहें। प्रारम्भिक अवस्था में प्रभावित भाग को काट कर नष्ट कर दे। स्मार्ट एग्री प्रोजेक्ट के अंतर्गत खेती संबंधित समसामयिक सलाह के लिए 7065-00-5054 पर मिस कॉल करें एवं उपयोगी सलाह प्राप्त करें । अधिक जानकारी के लिए कृपया आप हमारे कृषि-विशेषज्ञ (फ़ोन: 7-6-6-9-0-4-7-7-4-7) से दिन में सुबह 10 बजे से शाम 6 बजे के बीच बात करें । | Hindi | MP | 04-02-2025 | 10:32:00 | SCHEDULED |
|
| 2409 | वोडाफोन आईडिया फाउंडेशन एवं Solidaridad द्वारा क्रियान्वित स्मार्ट एग्री कार्यक्रम में आपका स्वागत है। किसानों के लिए सम-सामयिक सलाह, जिला Mandsaur ऑटोमैटिक वेदर स्टेशन के अनुसार इस सप्ताह: 03 February से 12 February के दौरान दिन में 26 और रात में 13 डिग्री सेल्सियस तापक्रम रहने का अनुमान है। प्याज एवं लहसुन के रोपण को लगभग 50 से 60 दिन हो चुके हो तो फसल की गुणवत्ता सुधारने के लिए जलविलेय (water soluble) जिंक 12% का 250 ग्राम प्रति एकड़ या जिंक ऑक्साइड 39.5% 100 मिली प्रति एकड़ स्प्रे करे I इसके साथ मे 00 : 52 : 34 NPK 5 ग्राम / लीटर का छिड़काव फसल बड़वार मे लाभदायी होता है यदि लहसुन की फसल में पर्रपल ब्लाच देखने को मिल रहा है तो इस बीमारी के नियंत्रण के लिए मेंकोजेंब 75% wp 2 ग्राम या हेक्साकोनाजोल 5% एससी 1मिली प्रति लीटर पानी में स्प्रे करे। फसल में 15 दिनों के अंतराल से दो बार छिड़काव करे। स्मार्ट एग्री प्रोजेक्ट के अंतर्गत खेती संबंधित समसामयिक सलाह के लिए 7065-00-5054 पर मिस कॉल करें एवं उपयोगी सलाह प्राप्त करें । अधिक जानकारी के लिए कृपया आप हमारे कृषि-विशेषज्ञ (फ़ोन: 7-6-6-9-0-4-7-7-4-7) से दिन में सुबह 10 बजे से शाम 6 बजे के बीच बात करें । | Hindi | MP | 04-02-2025 | 10:30:00 | SCHEDULED |
|
| 2410 | वोडाफोन आईडिया फाउंडेशन एवं Solidaridad द्वारा क्रियान्वित स्मार्ट एग्री कार्यक्रम में आपका स्वागत है। किसानों के लिए सम-सामयिक सलाह, जिला Jhabua ऑटोमैटिक वेदर स्टेशन के अनुसार इस सप्ताह: 03 February से 12 February के दौरान दिन में 27 और रात में 13 डिग्री सेल्सियस तापक्रम रहने का अनुमान है। प्याज एवं लहसुन के रोपण को लगभग 50 से 60 दिन हो चुके हो तो फसल की गुणवत्ता सुधारने के लिए जलविलेय (water soluble) जिंक 12% का 250 ग्राम प्रति एकड़ या जिंक ऑक्साइड 39.5% 100 मिली प्रति एकड़ स्प्रे करे I इसके साथ मे 00 : 52 : 34 NPK 5 ग्राम / लीटर का छिड़काव फसल बड़वार मे लाभदायी होता है यदि लहसुन की फसल में पर्रपल ब्लाच देखने को मिल रहा है तो इस बीमारी के नियंत्रण के लिए मेंकोजेंब 75% wp 2 ग्राम या हेक्साकोनाजोल 5% एससी 1मिली प्रति लीटर पानी में स्प्रे करे। फसल में 15 दिनों के अंतराल से दो बार छिड़काव करे। स्मार्ट एग्री प्रोजेक्ट के अंतर्गत खेती संबंधित समसामयिक सलाह के लिए 7065-00-5054 पर मिस कॉल करें एवं उपयोगी सलाह प्राप्त करें । अधिक जानकारी के लिए कृपया आप हमारे कृषि-विशेषज्ञ (फ़ोन: 7-6-6-9-0-4-7-7-4-7) से दिन में सुबह 10 बजे से शाम 6 बजे के बीच बात करें । | Hindi | MP | 04-02-2025 | 10:30:00 | SCHEDULED |
|