Message Schedule List : 11,641
S. No. Message Language Created By Date Time Status Action
6471 वोडाफोन आईडिया फाउंडेशन, इंडस टावर एवं Solidaridad द्वारा क्रियान्वित स्मार्ट एग्री कार्यक्रम में आपका स्वागत है। किसानों के लिए सम-सामयिक सलाह, ग्राम Tonk Khurd जिला Dewas ऑटोमैटिक वेदर स्टेशन के अनुसार इस सप्ताह: 21 November - 27 November के दौरान दिन में 29 और रात में 17 डिग्री सेल्सियस ताप क्रम रहने का अनुमान है। चने की बुवाई के 30 से 40 दिनों के बाद शीर्ष कलिका की तुढ़ाई से अधिक शाखाएं बनती है एवं अधिक उत्पादन प्राप्त होता है I चने की फसल में कीटो को शुरुआती अवस्था में नियंत्रित करने हेतु खेत में T आकर की खूटियां लगाए जिस पर पक्षी बैठकर इल्लियों को खा सके एवं चने की इल्ली के प्रबंधन के लिए फेरोमेन ट्रैप 6 प्रति एकड़ के हिसाब से उपयोग करें I चने की इल्ली के पतंगे दिखने लगे हों वहां चने की इल्ली का एन.पी.वी. 250 एल.ई. या क्लोरएन्ट्रानिलीप्रोल 100 से 150 मि.ली. प्रति हेक्टे. की दर से स्प्रे करें I स्मार्ट एग्री प्रोजेक्ट के अंतर्गत खेती संबंधित समसामयिक सलाह के लिए 7065005054 पर मिस कॉल करें एवं उपयोगी सलाह प्राप्त करें । अधिक जानकारी के लिए कृपया आप हमारे कृषि-विशेषज्ञ (फ़ोन: 8251071818) से दिन में सुबह 10 बजे से शाम 6 बजे के बीच बात करें । Hindi MP 22-11-2023 14:00:00 SCHEDULED
6472 वोडाफोन आईडिया फाउंडेशन, इंडस टावर एवं Solidaridad द्वारा क्रियान्वित स्मार्ट एग्री कार्यक्रम में आपका स्वागत है। किसानों के लिए सम-सामयिक सलाह, ग्राम Agrod जिला Dewas ऑटोमैटिक वेदर स्टेशन के अनुसार इस सप्ताह: 21 November - 27 November के दौरान दिन में 29 और रात में 16 डिग्री सेल्सियस ताप क्रम रहने का अनुमान है। चने की बुवाई के 30 से 40 दिनों के बाद शीर्ष कलिका की तुढ़ाई से अधिक शाखाएं बनती है एवं अधिक उत्पादन प्राप्त होता है I चने की फसल में कीटो को शुरुआती अवस्था में नियंत्रित करने हेतु खेत में T आकर की खूटियां लगाए जिस पर पक्षी बैठकर इल्लियों को खा सके एवं चने की इल्ली के प्रबंधन के लिए फेरोमेन ट्रैप 6 प्रति एकड़ के हिसाब से उपयोग करें I चने की इल्ली के पतंगे दिखने लगे हों वहां चने की इल्ली का एन.पी.वी. 250 एल.ई. या क्लोरएन्ट्रानिलीप्रोल 100 से 150 मि.ली. प्रति हेक्टे. की दर से स्प्रे करें I स्मार्ट एग्री प्रोजेक्ट के अंतर्गत खेती संबंधित समसामयिक सलाह के लिए 7065005054 पर मिस कॉल करें एवं उपयोगी सलाह प्राप्त करें । अधिक जानकारी के लिए कृपया आप हमारे कृषि-विशेषज्ञ (फ़ोन: 8251071818) से दिन में सुबह 10 बजे से शाम 6 बजे के बीच बात करें । Hindi MP 22-11-2023 13:02:00 SCHEDULED
6473 8वोडाफोन आईडिया फाउंडेशन, इंडस टावर एवं Solidaridad द्वारा क्रियान्वित स्मार्ट एग्री कार्यक्रम में आपका स्वागत है। किसानों के लिए सम-सामयिक सलाह, ग्राम Mahudiya जिला Dewas ऑटोमैटिक वेदर स्टेशन के अनुसार इस सप्ताह: 21 November - 27 November के दौरान दिन में 29 और रात में 16 डिग्री सेल्सियस ताप क्रम रहने का अनुमान है। चने की बुवाई के 30 से 40 दिनों के बाद शीर्ष कलिका की तुढ़ाई से अधिक शाखाएं बनती है एवं अधिक उत्पादन प्राप्त होता है I चने की फसल में कीटो को शुरुआती अवस्था में नियंत्रित करने हेतु खेत में T आकर की खूटियां लगाए जिस पर पक्षी बैठकर इल्लियों को खा सके एवं चने की इल्ली के प्रबंधन के लिए फेरोमेन ट्रैप 6 प्रति एकड़ के हिसाब से उपयोग करें I चने की इल्ली के पतंगे दिखने लगे हों वहां चने की इल्ली का एन.पी.वी. 250 एल.ई. या क्लोरएन्ट्रानिलीप्रोल 100 से 150 मि.ली. प्रति हेक्टे. की दर से स्प्रे करें I स्मार्ट एग्री प्रोजेक्ट के अंतर्गत खेती संबंधित समसामयिक सलाह के लिए 7065005054 पर मिस कॉल करें एवं उपयोगी सलाह प्राप्त करें । अधिक जानकारी के लिए कृपया आप हमारे कृषि-विशेषज्ञ (फ़ोन: 8251071818) से दिन में सुबह 10 बजे से शाम 6 बजे के बीच बात करें । Hindi MP 22-11-2023 13:00:00 SCHEDULED
6474 Solidaridad மற்றும் Vodafone நிறுவனம் இணைந்து செயல்படுத்தும் Smart Agri Project மூலமாக பின்வரும் செய்தியினை பதிவு செய்கின்றோம். நவம்பர் மாதம் 15ம் தேதி முதல் 21ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் 2mm மழை பொழிவானது பதிவாகியுள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 22 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 13.3 degree celsius ஆகவும் பதிவாகியுள்ளது. வருகின்ற நவம்பர் மாதம் 22ம் தேதி முதல் 28ம் தேதி வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மிக லேசானது முதல் லேசான மழை பொழிவிற்கு வாய்ப்புள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 19 முதல் 21 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 14 முதல் 17 degree celsius ஆகவும் காணப்படும். காற்றின் ஈரப்பதமானது காலை நேரத்தில் 98 சதவீதமாகவும் மாலை நேரத்தில் 70 சதவீதமாகவும் காணப்படும். காற்றின் வேகமானது தென்கிழக்கு திசையில் மணிக்கு சுமார் 2 முதல் 7 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இந்த மாதம் உரமிடுவதற்கு சரியான தருணம் ஆகும். ஒரு ஏக்கர் தோட்டத்திற்கு Urea 100 கிலோ மற்றும் 50 கிலோ MOP கலந்து இட வேண்டும். சாம்பல் நிற நோய் உருவாக்கும் பூஞ்சாணம் மழைக்காலங்களில் காணப்படும். இந்த நோய் கட்டுப்படுத்த கார்பன்டைஸிம் 50 கிராம் மருந்தை 100 லிட்டர் தண்ணீருடன் கலந்து ஒரு ஏக்கருக்கு சுமார் 10 முதல் 15 நாட்கள் இடைவெளியில் கை தெளிப்பான் கொண்டு தெளித்தல் வேண்டும். அழுகல் நோய் கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டருக்கு மேல் அமைந்துள்ள தோட்டங்களில் மழைக்காலங்களில் காணப்படும். இந்த நோய் கட்டுப்படுத்த 250 கிராம் Copper Oxy Chloride மருந்தை 100 லிட்டர் தண்ணீருடன் கலந்து கை தெளிப்பான் மூலம் ஒரு ஏக்கருக்கு தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்துதலாம். நீலகிரியில் உள்ள சில பகுதிகளில் கொப்புள நோயின் தாக்கம் இந்த மாதத்தில் காணப்படலாம். இவ்வாறு காணப்பட்டால் ஒரு இலையில் ஒன்று அல்லது இரண்டு கொப்பளங்கள் உள்ளபோதே மருந்து தெளிக்க ஆரம்பிக்க வேண்டும். ஒரு ஏக்கர் கொண்ட தோட்டத்திற்கு காண்டாப் (Contaf) 80 மி. லிட்டர் + காப்பர் ஆக்ஸி குளோரைடு 85 கிராம் (அல்லது) டில்ட் 50 மி லிட்டர் + காப்பர் ஆக்ஸி குளோரைடு 85 கிராம் உடன் 40 லிட்டர் தண்ணீர் கலந்து விசைதெளிப்பான் மூலம் இருபுறமும் இருவரிசையும், கைத்தெளிப்பான் மூலம் 80 லிட்டர் தண்ணீருடன் கலந்து இருபுறமும் ஒருவரிசையும் தெளிக்க வேண்டும். தேயிலை தோட்டத்தில் ஒவ்வொரு 2 மீட்டர் இடைவெளிக்கு (6 x 1.5 x 1 feet) (நீளம் x அகலம் X ஆழம்) என்ற கணக்கில் நீர்க்குழிகள் எடுப்பதின் மூலம் ஒவ்வொரு குழியின் மூலமும் 250 லிட்டர் தண்ணீரை சேகரிக்க முடியும். இது வறட்சி காலத்தில் தேயிலைக்கு உகந்ததாக இருக்கும். மேலும் 7065005054 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதின் மூலம் தேயிலை மற்றும் வேளாண் பயிர்களின் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம். Tamil Tamil Nadu 23-11-2023 10:20:00 SCHEDULED
6475 Solidaridad மற்றும் Vodafone நிறுவனம் இணைந்து செயல்படுத்தும் Smart Agri Project மூலமாக பின்வரும் செய்தியினை பதிவு செய்கின்றோம். நவம்பர் மாதம் 15ம் தேதி முதல் 21ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னுரில் 3mm மழை பொழிவானது பதிவாகியுள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 21.8 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 12.5 degree celsius ஆகவும் பதிவாகியுள்ளது. வருகின்ற நவம்பர் மாதம் 22ம் தேதி முதல் 28ம் தேதி வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மிக லேசானது முதல் லேசான மழை பொழிவிற்கு வாய்ப்புள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 17 முதல் 19 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 12 முதல் 15 degree celsius ஆகவும் காணப்படும். காற்றின் ஈரப்பதமானது காலை நேரத்தில் 99 சதவீதமாகவும் மாலை நேரத்தில் 75 சதவீதமாகவும் காணப்படும். காற்றின் வேகமானது தென்கிழக்கு திசையில் மணிக்கு சுமார் 2 முதல் 8 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இந்த மாதம் உரமிடுவதற்கு சரியான தருணம் ஆகும். ஒரு ஏக்கர் தோட்டத்திற்கு Urea 100 கிலோ மற்றும் 50 கிலோ MOP கலந்து இட வேண்டும். சாம்பல் நிற நோய் உருவாக்கும் பூஞ்சாணம் மழைக்காலங்களில் காணப்படும். இந்த நோய் கட்டுப்படுத்த கார்பன்டைஸிம் 50 கிராம் மருந்தை 100 லிட்டர் தண்ணீருடன் கலந்து ஒரு ஏக்கருக்கு சுமார் 10 முதல் 15 நாட்கள் இடைவெளியில் கை தெளிப்பான் கொண்டு தெளித்தல் வேண்டும். அழுகல் நோய் கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டருக்கு மேல் அமைந்துள்ள தோட்டங்களில் மழைக்காலங்களில் காணப்படும். இந்த நோய் கட்டுப்படுத்த 250 கிராம் Copper Oxy Chloride மருந்தை 100 லிட்டர் தண்ணீருடன் கலந்து கை தெளிப்பான் மூலம் ஒரு ஏக்கருக்கு தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்துதலாம். நீலகிரியில் உள்ள சில பகுதிகளில் கொப்புள நோயின் தாக்கம் இந்த மாதத்தில் காணப்படலாம். இவ்வாறு காணப்பட்டால் ஒரு இலையில் ஒன்று அல்லது இரண்டு கொப்பளங்கள் உள்ளபோதே மருந்து தெளிக்க ஆரம்பிக்க வேண்டும். ஒரு ஏக்கர் கொண்ட தோட்டத்திற்கு காண்டாப் (Contaf) 80 மி. லிட்டர் + காப்பர் ஆக்ஸி குளோரைடு 85 கிராம் (அல்லது) டில்ட் 50 மி லிட்டர் + காப்பர் ஆக்ஸி குளோரைடு 85 கிராம் உடன் 40 லிட்டர் தண்ணீர் கலந்து விசைதெளிப்பான் மூலம் இருபுறமும் இருவரிசையும், கைத்தெளிப்பான் மூலம் 80 லிட்டர் தண்ணீருடன் கலந்து இருபுறமும் ஒருவரிசையும் தெளிக்க வேண்டும். தேயிலை தோட்டத்தில் ஒவ்வொரு 2 மீட்டர் இடைவெளிக்கு (6 x 1.5 x 1 feet) (நீளம் x அகலம் X ஆழம்) என்ற கணக்கில் நீர்க்குழிகள் எடுப்பதின் மூலம் ஒவ்வொரு குழியின் மூலமும் 250 லிட்டர் தண்ணீரை சேகரிக்க முடியும். இது வறட்சி காலத்தில் தேயிலைக்கு உகந்ததாக இருக்கும். மேலும் 7065005054 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதின் மூலம் தேயிலை மற்றும் வேளாண் பயிர்களின் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம். Tamil Tamil Nadu 23-11-2023 10:15:00 SCHEDULED
6476 Solidaridad மற்றும் Vodafone நிறுவனம் இணைந்து செயல்படுத்தும் Smart Agri Project மூலமாக பின்வரும் செய்தியினை பதிவு செய்கின்றோம். நவம்பர் மாதம் 15ம் தேதி முதல் 21ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் 2.8mm மழை பொழிவானது பதிவாகியுள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 28.5 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 17.5 degree celsius ஆகவும் பதிவாகியுள்ளது. வருகின்ற நவம்பர் மாதம் 22ம் தேதி முதல் 28ம் தேதி வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மிக லேசானது முதல் லேசான மழை பொழிவிற்கு வாய்ப்புள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 24 முதல் 27 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 18 முதல் 20 degree celsius ஆகவும் காணப்படும். காற்றின் ஈரப்பதமானது காலை நேரத்தில் 99 சதவீதமாகவும் மாலை நேரத்தில் 55 சதவீதமாகவும் காணப்படும். காற்றின் வேகமானது வடகிழக்கு மற்றும் தென்மேற்கு திசையில் மணிக்கு சுமார் 2 முதல் 8 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இந்த மாதம் உரமிடுவதற்கு சரியான தருணம் ஆகும். ஒரு ஏக்கர் தோட்டத்திற்கு Urea 100 கிலோ மற்றும் 50 கிலோ MOP கலந்து இட வேண்டும். கவாத்து செய்த தோட்டங்களில் இலை சுருட்டு புழு காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த குயினால்பாஸ் (Quinalphos) 200 மி. லிட்டர் மருந்தை 80 லிட்டர் தண்ணீருடன் கலந்து ஒரு ஏக்கருக்கு தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம். நீலகிரியில் உள்ள சில பகுதிகளில் கொப்புள நோயின் தாக்கம் இந்த மாதத்தில் காணப்படலாம். இவ்வாறு காணப்பட்டால் ஒரு இலையில் ஒன்று அல்லது இரண்டு கொப்பளங்கள் உள்ளபோதே மருந்து தெளிக்க ஆரம்பிக்க வேண்டும். ஒரு ஏக்கர் கொண்ட தோட்டத்திற்கு காண்டாப் (Contaf) 80 மி. லிட்டர் + காப்பர் ஆக்ஸி குளோரைடு 85 கிராம் (அல்லது) டில்ட் 50 மி லிட்டர் + காப்பர் ஆக்ஸி குளோரைடு 85 கிராம் உடன் 40 லிட்டர் தண்ணீர் கலந்து விசைதெளிப்பான் மூலம் இருபுறமும் இருவரிசையும், கைத்தெளிப்பான் மூலம் 80 லிட்டர் தண்ணீருடன் கலந்து இருபுறமும் ஒருவரிசையும் தெளிக்க வேண்டும். தேயிலை தோட்டத்தில் ஒவ்வொரு 2 மீட்டர் இடைவெளிக்கு (6 x 1.5 x 1 feet) (நீளம் x அகலம் X ஆழம்) என்ற கணக்கில் நீர்க்குழிகள் எடுப்பதின் மூலம் ஒவ்வொரு குழியின் மூலமும் 250 லிட்டர் தண்ணீரை சேகரிக்க முடியும். இது வறட்சி காலத்தில் தேயிலைக்கு உகந்ததாக இருக்கும். மேலும் 7065005054 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதின் மூலம் தேயிலை மற்றும் வேளாண் பயிர்களின் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம். Tamil Tamil Nadu 23-11-2023 10:10:00 SCHEDULED
6477 (Bela) నమస్కారం తోటి రైతులకు...సాలిడారిడాడ్ మరియు వోడాఫోన్ ఐడియా ఫౌండేషన్ యొక్క స్మార్ట్ అగ్రి ప్రోగ్రామ్‌కు స్వాగతం. ఆదిలాబాద్‌లోని బేల వద్ద ఉన్న ఆటోమేటిక్ వాతావరణ కేంద్రం ప్రకారం.. ఈ వారంలో కనిష్ట ఉష్ణోగ్రత 18 నుండి 21 డిగ్రీల సెల్సియస్, గరిష్ట ఉష్ణోగ్రత 31 నుండి 32 డిగ్రీల సెల్సియస్‌గా ఉండే అవకాశం ఉందని వాతావరణ సూచన. నమస్కారం తోటి రైతులకు...సాలిడారిడాడ్ మరియు వోడాఫోన్ ఐడియా ఫౌండేషన్ యొక్క స్మార్ట్ అగ్రి ప్రోగ్రామ్‌కు స్వాగతం. ఈ వారం కనిష్ట ఉష్ణోగ్రత 18 నుండి 20 డిగ్రీల సెల్సియస్‌, గరిష్ట ఉష్ణోగ్రత 30 నుండి 31 డిగ్రీల సెల్సియస్‌గా ఉండి ఆకాశం మేఘావృతమై ఉండే అవకాశం ఉందని ఆదిలాబాద్‌లోని జైనాద్‌లోని ఆటోమేటెడ్ వాతావరణ కేంద్రం వాతావరణ సూచన. రైతులకు సూచనలు - పత్తి తీయడం- నిల్వ నిర్వహణ:- గాలిలోని తేమకు ఎండిపోయిన ఆకులు పత్తికి అంటుకోకుండా ఉదయాన్నే పత్తిని కోయడం మంచిది. పత్తి పంటలో కాయలు పగిలిపోయి, పత్తి మొలకెత్తే దశలో ఉన్న ప్రాంతాల్లో సిద్ధంగా ఉన్న పత్తిని ఎంచుకొని పొడిగా, సురక్షితమైన ప్రదేశంలో నిల్వ చేసుకోవాలి. ప్రతి కోత తర్వాత, పత్తిని పొలంలో నీడలో ఆరబెట్టి, ఆపై నిల్వ చేయాలి. పత్తిని నిల్వ చేయడానికి నేల లేదా సిమెంటుతో చేసిన చదునైన స్థలం లేదా టార్పాలిన్ వంటి గుడ్డ ఉండాలి. నిల్వ సమయంలో ఇది కుదించబడకూడదు. ఇది పత్తి యొక్క సహజ పుష్పించే స్థితిని పాడు చేస్తుంది. ధూమపానం లేదా మురికి ప్రదేశాలకు దూరంగా పత్తిని నిల్వ చేయండి. వంట గది దగ్గర పత్తి నిల్వ చేయరాదు. పొగ పత్తి పసుపు రంగులోకి మారడానికి కారణమవుతుంది, కొన్నిసార్లు అగ్నికి కారణమవుతుంది. ఎండిన పత్తి మొదటి మూడు పికింగ్ నుండి పత్తి మంచి నాణ్యత కలిగి ఉంటుంది. ఈ పత్తిని ప్రత్యేకంగా నిల్వ ఉంచడం మంచిది. పత్తిని తీసిన తర్వాత పత్తిని ఎండలో ఆరబెట్టి నిల్వ చేసుకోవాలి. కోత సమయంలో వర్షం పడితే, వర్షంలో తడిసిన పత్తిని చెట్టుపైనే ఆరబెట్టి, పూర్తిగా ఆరిన తర్వాత వాటిని ఏరుకుని విడిగా నిల్వ చేసుకోవాలి. చివరిగా తీసిన పత్తి పొట్టు మరియు పురుగుతో ఉంటుంది. అటువంటి పత్తి యొక్క పత్తి మరియు థ్రెడ్ నాణ్యమైన నాణ్యతను కలిగి ఉంటుంది. కాబట్టి ఈ పత్తిని విడిగా నిల్వ చేసుకోవాలి. దూదితో ఎలాంటి మురికి, ధూళి కణాలు కలిసిపోకుండా జాగ్రత్తలు తీసుకోవాలి. తేమ ఉన్న ప్రదేశంలో నిల్వ చేస్తే పత్తి పసుపు రంగులోకి మారుతుంది. దీని వల్ల పత్తి, దారం నాణ్యత దెబ్బతింటుంది. రసాన్ని పీల్చే కీటకాలు ఎక్కువగా ఉండే పత్తి మొక్కపై అంటుకునే పదార్థాలను పెంచుతుంది. ఫలితంగా పత్తి నాణ్యత దెబ్బతింటుంది. అలాంటి రుయికి డిమాండ్ లేదు. కాబట్టి అలాంటి పత్తిని కూడా విడిగా నిల్వ చేసుకోవాలి. ధన్యవాదాలు! ఈ సమాచారాన్ని మళ్లీ వినడానికి సున్నాని నొక్కండి. Telugu Telangana 22-11-2023 09:30:00 SCHEDULED
6478 (Jainad) నమస్కారం తోటి రైతులకు...సాలిడారిడాడ్ మరియు వోడాఫోన్ ఐడియా ఫౌండేషన్ యొక్క స్మార్ట్ అగ్రి ప్రోగ్రామ్‌కు స్వాగతం. ఆదిలాబాద్‌లోని బేల వద్ద ఉన్న ఆటోమేటిక్ వాతావరణ కేంద్రం ప్రకారం.. ఈ వారంలో కనిష్ట ఉష్ణోగ్రత 18 నుండి 21 డిగ్రీల సెల్సియస్, గరిష్ట ఉష్ణోగ్రత 31 నుండి 32 డిగ్రీల సెల్సియస్‌గా ఉండే అవకాశం ఉందని వాతావరణ సూచన. నమస్కారం తోటి రైతులకు...సాలిడారిడాడ్ మరియు వోడాఫోన్ ఐడియా ఫౌండేషన్ యొక్క స్మార్ట్ అగ్రి ప్రోగ్రామ్‌కు స్వాగతం. ఈ వారం కనిష్ట ఉష్ణోగ్రత 18 నుండి 20 డిగ్రీల సెల్సియస్‌, గరిష్ట ఉష్ణోగ్రత 30 నుండి 31 డిగ్రీల సెల్సియస్‌గా ఉండి ఆకాశం మేఘావృతమై ఉండే అవకాశం ఉందని ఆదిలాబాద్‌లోని జైనాద్‌లోని ఆటోమేటెడ్ వాతావరణ కేంద్రం వాతావరణ సూచన. రైతులకు సూచనలు - పత్తి తీయడం- నిల్వ నిర్వహణ:- గాలిలోని తేమకు ఎండిపోయిన ఆకులు పత్తికి అంటుకోకుండా ఉదయాన్నే పత్తిని కోయడం మంచిది. పత్తి పంటలో కాయలు పగిలిపోయి, పత్తి మొలకెత్తే దశలో ఉన్న ప్రాంతాల్లో సిద్ధంగా ఉన్న పత్తిని ఎంచుకొని పొడిగా, సురక్షితమైన ప్రదేశంలో నిల్వ చేసుకోవాలి. ప్రతి కోత తర్వాత, పత్తిని పొలంలో నీడలో ఆరబెట్టి, ఆపై నిల్వ చేయాలి. పత్తిని నిల్వ చేయడానికి నేల లేదా సిమెంటుతో చేసిన చదునైన స్థలం లేదా టార్పాలిన్ వంటి గుడ్డ ఉండాలి. నిల్వ సమయంలో ఇది కుదించబడకూడదు. ఇది పత్తి యొక్క సహజ పుష్పించే స్థితిని పాడు చేస్తుంది. ధూమపానం లేదా మురికి ప్రదేశాలకు దూరంగా పత్తిని నిల్వ చేయండి. వంట గది దగ్గర పత్తి నిల్వ చేయరాదు. పొగ పత్తి పసుపు రంగులోకి మారడానికి కారణమవుతుంది, కొన్నిసార్లు అగ్నికి కారణమవుతుంది. ఎండిన పత్తి మొదటి మూడు పికింగ్ నుండి పత్తి మంచి నాణ్యత కలిగి ఉంటుంది. ఈ పత్తిని ప్రత్యేకంగా నిల్వ ఉంచడం మంచిది. పత్తిని తీసిన తర్వాత పత్తిని ఎండలో ఆరబెట్టి నిల్వ చేసుకోవాలి. కోత సమయంలో వర్షం పడితే, వర్షంలో తడిసిన పత్తిని చెట్టుపైనే ఆరబెట్టి, పూర్తిగా ఆరిన తర్వాత వాటిని ఏరుకుని విడిగా నిల్వ చేసుకోవాలి. చివరిగా తీసిన పత్తి పొట్టు మరియు పురుగుతో ఉంటుంది. అటువంటి పత్తి యొక్క పత్తి మరియు థ్రెడ్ నాణ్యమైన నాణ్యతను కలిగి ఉంటుంది. కాబట్టి ఈ పత్తిని విడిగా నిల్వ చేసుకోవాలి. దూదితో ఎలాంటి మురికి, ధూళి కణాలు కలిసిపోకుండా జాగ్రత్తలు తీసుకోవాలి. తేమ ఉన్న ప్రదేశంలో నిల్వ చేస్తే పత్తి పసుపు రంగులోకి మారుతుంది. దీని వల్ల పత్తి, దారం నాణ్యత దెబ్బతింటుంది. రసాన్ని పీల్చే కీటకాలు ఎక్కువగా ఉండే పత్తి మొక్కపై అంటుకునే పదార్థాలను పెంచుతుంది. ఫలితంగా పత్తి నాణ్యత దెబ్బతింటుంది. అలాంటి రుయికి డిమాండ్ లేదు. కాబట్టి అలాంటి పత్తిని కూడా విడిగా నిల్వ చేసుకోవాలి. ధన్యవాదాలు! ఈ సమాచారాన్ని మళ్లీ వినడానికి సున్నాని నొక్కండి. Telugu Telangana 22-11-2023 09:30:00 SCHEDULED
6479 (VIL_Umred) नमस्कार शेतकरी बंधूंनो...सॉलिडरीडॅड, वोडाफोन आयडिया फाऊंडेशन आणि इंडस टॉवर्स यांच्या स्मार्ट ऍग्री प्रोग्राममध्ये आपले स्वागत आहे. उमरेड तालुक्यातील पहामी येथील स्वयंचलीत हवामान केंद्रातर्फे या आठवड्यातील हवामानाचा अंदाज असा, तापमान किमान १६ ते १९ अंश तर कमाल २८ ते ३१ अंश सेल्सियस एवढे राहील. शेतकऱ्यांसाठी सूचना - कपाशी वेचणी- साठवण व्यवस्थापन:- कापसाची वेचणी सकाळी करणे अधिक चांगले राहते कारण हवेतील ओलाव्याने काडीकचरा वाळलेली पाने कपाशीला चिटकत नाहीत. ज्या भागात कापूस पिकाची बोंडे फुटून कापूस बाहेर पडण्याच्या अवस्थेत आहे तेथे तयार कापसाची वेचणी करून कोरड्या आणि सुरक्षित ठिकाणी साठवणूक करावी. प्रत्येक वेचणीनंतर कापूस शेतात सावलीत वाळवून नंतरच साठवावा. कापसाच्या साठवणीसाठी फरशी अथवा सिमेंटची सपाट जागा अथवा ताडपत्रीसारखे कापड असावे. साठवण करताना ती दाबून घट्ट करू नये. त्यामुळे कापसाची फुललेली नैसर्गिक स्थिती बिघडते. धुरकट किंवा धुळीच्या जागेपासून कापूस दूर साठवावा. स्वयंपाकाच्या खोलीच्या बाजूला कापूस साठवू नये. धुरामुळे कापूस पिवळा पडतो, काहीवेळा आग लागण्याची शक्यता असते. कोरडवाहू कपाशीच्या पहिल्या तीन वेचण्यांचा कापूस दर्जेदार असतो. हा कापूस शक्यतो वेगळा साठवावा. कापसाच्या वेचणीनंतर कापूस उन्हात सुकवून नंतरच साठवावा. वेचणीच्या काळात पाऊस आल्यास पावसाने भिजलेला कापूस झाडावरच सुकू द्यावा व पूर्ण वाळल्यानंतरच वेचणी करून वेगळा साठवावा. शेवटच्या वेचणीचा कापूस कवडीयुक्त व किडका असतो. अशा कापसाची रुई व धागा हा निकृष्ट दर्जाचा असतो. म्हणून हा कापूस वेगळा साठवावा. कापसाच्या गंजीत केरकचरा किंवा धुळीचे कण मिसळणार नाहीत, याची काळजी घ्यावी. ओलसर जागेत साठवणूक केल्यास त्या कापसाला पिवळसरपणा येतो. त्यामुळे रुई व धाग्याची प्रत खालावते. ज्या कपाशीवर रसशोषक किडींचा प्रादुर्भाव जास्त असतो, त्या झाडावर चिकट पदार्थांचे प्रमाण वाढते. परिणामी रुईची प्रत खालावते. अशाप्रकारच्या रुईला मागणी नसते. त्यामुळे अशा कापसाचीसुद्धा वेगळी साठवण करावी. सॉलिडरीडॅड स्मार्ट ऍग्री प्रोग्राममध्ये आपले शंकासमाधान करण्यास कृपया संपर्क साधावा. मोबा. क्र. 9158261922. धन्यवाद! Marathi MH 22-11-2023 09:30:00 SCHEDULED
6480 (VIL_3_Parbhani) नमस्कार शेतकरी बंधूंनो... परभणी तालुक्यातील पिंगळी येथील स्वयंचलीत हवामान केंद्रातर्फे या आठवड्यातील हवामानाचा अंदाज असा, तापमान किमान १९ ते २१ अंश तर कमाल २९ ते ३२ अंश सेल्सियस एवढे राहील. शेतकऱ्यांसाठी सूचना - कपाशी वेचणी- साठवण व्यवस्थापन:- कापसाची वेचणी सकाळी करणे अधिक चांगले राहते कारण हवेतील ओलाव्याने काडीकचरा वाळलेली पाने कपाशीला चिटकत नाहीत. ज्या भागात कापूस पिकाची बोंडे फुटून कापूस बाहेर पडण्याच्या अवस्थेत आहे तेथे तयार कापसाची वेचणी करून कोरड्या आणि सुरक्षित ठिकाणी साठवणूक करावी. प्रत्येक वेचणीनंतर कापूस शेतात सावलीत वाळवून नंतरच साठवावा. कापसाच्या साठवणीसाठी फरशी अथवा सिमेंटची सपाट जागा अथवा ताडपत्रीसारखे कापड असावे. साठवण करताना ती दाबून घट्ट करू नये. त्यामुळे कापसाची फुललेली नैसर्गिक स्थिती बिघडते. धुरकट किंवा धुळीच्या जागेपासून कापूस दूर साठवावा. स्वयंपाकाच्या खोलीच्या बाजूला कापूस साठवू नये. धुरामुळे कापूस पिवळा पडतो, काहीवेळा आग लागण्याची शक्यता असते. कोरडवाहू कपाशीच्या पहिल्या तीन वेचण्यांचा कापूस दर्जेदार असतो. हा कापूस शक्यतो वेगळा साठवावा. कापसाच्या वेचणीनंतर कापूस उन्हात सुकवून नंतरच साठवावा. वेचणीच्या काळात पाऊस आल्यास पावसाने भिजलेला कापूस झाडावरच सुकू द्यावा व पूर्ण वाळल्यानंतरच वेचणी करून वेगळा साठवावा. शेवटच्या वेचणीचा कापूस कवडीयुक्त व किडका असतो. अशा कापसाची रुई व धागा हा निकृष्ट दर्जाचा असतो. म्हणून हा कापूस वेगळा साठवावा. कापसाच्या गंजीत केरकचरा किंवा धुळीचे कण मिसळणार नाहीत, याची काळजी घ्यावी. ओलसर जागेत साठवणूक केल्यास त्या कापसाला पिवळसरपणा येतो. त्यामुळे रुई व धाग्याची प्रत खालावते. ज्या कपाशीवर रसशोषक किडींचा प्रादुर्भाव जास्त असतो, त्या झाडावर चिकट पदार्थांचे प्रमाण वाढते. परिणामी रुईची प्रत खालावते. अशाप्रकारच्या रुईला मागणी नसते. त्यामुळे अशा कापसाचीसुद्धा वेगळी साठवण करावी. सॉलिडरीडॅड स्मार्ट ऍग्री प्रोग्राममध्ये आपले शंकासमाधान करण्यास कृपया संपर्क साधावा. मोबा. क्र. 9158261922. धन्यवाद! Marathi MH 22-11-2023 09:30:00 SCHEDULED